யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
மற்ற பகுதிகளில் எளுத அனுமதி தர இயலுமனால் மிக்க உதவியாக இறுக்கும்..
-
- 11 replies
- 1.4k views
-
-
தோழர் மோகன்..நான் யாழ் அரிச்சுவடியில் எழுதிய.. // தோழர்களே சிறிது சிந்தித்து பாருங்கள்! நமக்கான தேசம் எது? // என்று எழுதிய பதிவை காணவில்லை ..அது சிறிது நேரமே இருந்தது..ஏன் தனி நாடு தமிழக தமிழர்களுக்கு தேவை இல்லை என்று முடிவு செய்து விட்டீர்களா.. அல்லது இந்தி வல்லரசு என்ற புல்லரசுக்கு பயந்து நீக்கிவிட்டீர்களா.. ஈழத்தவர் பிரச்சனை வேறு தமிழக மக்களுடயை பிரச்சனை வேறு என்று தவிர்த்துவிட்டீர்களா? என்பதை அறிய தரவும் நன்றி..
-
- 4 replies
- 831 views
-
-
நான் Firefox பொறியை உபயோகிக்கும் போது இப்படியான ஒரு செய்தி வருவதோடு என்னை தடையும் செய்கிறது... தடை செய்வது கூகிள் எனும் செய்தியையும் சொல்கிறது.. காரணத்தை ஒரு தளம் சொல்கிறது... அதில்.. http://safebrowsing.clients.google.com/safebrowsing/diagnostic?client=Firefox&hl=en-US&site=http://www.yarl.com/forum3/index.php?showtopic=66748&st=50&gopid=556083&#entry556083 Safe Browsing Diagnostic page for www.yarl.com/forum3 What is the current listing status for www.yarl.com/forum3? Site is listed as suspicious - visiting this web site may harm your computer. Part of this site was listed for suspicious activity…
-
- 10 replies
- 938 views
-
-
வேலை இடத்தில http://www.yarl.com/forum3 ஐ பாவிக்கும்போது blocked, reason: proxy avoidance (advert) என்ற மாதிரி எச்சரிக்கை வருகின்றது. இது வேற யாருக்கும் நடந்திருக்கா? http://www.yarl.com/forum3 இணையதளத்தில் கிழே உள்ள Ad Banner தான் இதற்க்கு காரணம் என நினைக்கிறேன் .
-
- 2 replies
- 784 views
-
-
யாழின் ஏனைய பகுதிகளில் எழுதுவதற்கு எனக்கு அனுமதி தர முடியுமா ?
-
- 6 replies
- 689 views
-
-
யாழ் இணைய வாசகர்களுக்கு வணக்கம், நேற்றிரவு யாழ் இணையம் தாக்குதலுக்குள்ளாகியதால், முற்றாக செயலிழந்திருந்தது. கருத்துக்களம் உட்பட யாழ் இணையத்தின் அனைத்து பகுதிகளும் மின்/இணைய கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தன. இன்று காலை தொடக்கம் எம்மால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சிக்கு/போராட்டத்துக்கு பின்னர் கருத்துக்களத்தை முழுமையாக மீட்கமுடிந்தது. ஆனாலும், முன்னர் எம்மால் செய்யப்பட்ட சில மாற்றங்கள் இல்லாது போய்விட்டன. அவை இன்னும் சில மணிநேரங்களில் சரிசெய்யப்படும். தாக்குதலுக்கு உள்ளான ஏனைய பகுதிகளும் எதிர்வரும் சில நாட்களுக்குள் மீட்கப்படும். கருத்துக்கள செயற்பாடுகளில் குறைபாடுகள் ஏதும் தென்படின் சுட்டிக்காட்டவும். உடனடியாக அவற்றைத் திருத்துவதற்கான முயற்சி எடுக்கப்படும். …
-
- 22 replies
- 1.9k views
-
-
-
வணக்கம், உங்கள் யாரிடமாவது மாவீரர் கானங்கள் Karaoke, Instrumental [பின்னணி இசை மட்டும்] இருந்தால் தருவீங்களோ? நன்றி!
-
- 9 replies
- 981 views
-
-
1.புலி ஆதரவுத் தளங்களுக்கு தடை 2.நிர்வாகத்தை விமர்சிக்கக் கூடாது 3.புலி எதிர்ப்பாளரை விமர்சிக்கக் கூடாது 4.யாழ் நிர்வாகத்தின் அருவருடிகளை விமர்சிக்கக் கூடாது 5.மட்டுநிறுத்தியின் முடிவே இறுதி முடிவாகக் கொள்ளப்படும் 6.யாழுக்கு வேண்டாதவர்களின் கருத்துக்கள் நீக்கப்பட்டால் அதுகுறித்து கருத்துகள் மாற்றத்தில் குறிப்பிடப்பட மாட்டாது 7.யாழ் நிர்வாகத்தால் எடுக்கப்படும் எந்த முடிவுக்கு யாருக்கும் விளக்கம் அளிக்க முடியாது இது எமது தனிப்பட்ட சொத்து
-
- 11 replies
- 1.6k views
-
-
தமிழில் தட்டச்சு செய்வது சிரமமாக உள்ளது. Explorer 8 ஐ எனது இணைய தேடுகருவியில் மேம்மடுத்திய பிறகு எனது தமிழில் எழுதும் திறண் மிகவும் பாதிக்க பட்டு இருக்கிறது. எனது கணணில் Vista 64 Bit ல் இயங்குவதால் யாழி தரப்பட்டு இருக்கும் ஆங்கிலம் தமிழ் மாற்றும் பலகையய கூட சிரமம் இண்றி உபயோகிக்க முடியவில்லை. எழுத்து பிழை இல்லாது இயங்க என்ன செய்ய வேண்டும் நீங்கள் எல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள்.? பாமினி எழுத் கூட பாவிப்பது கடினமாக இருக்கிறது.
-
- 17 replies
- 1.6k views
-
-
மதிப்புக்குரிய யாழ் கள நிர்வாகி அவர்களுக்கும், மற்றும் மதிப்பக்குரிய உறுப்பினர்களுக்கும்! யாழ் களத்தில் அண்மைக்காலமாக பல வாதப்பிரதிவாதங்களும், சொற்போர்களும் நடந்துவருகின்றன. இவை எல்லாம் அனாமதேயப் பெயர்களிலேயே நடைபெறுகின்றன. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் (இயக்கங்களிலிருந்தவர்களுக்கு இயக்கப் பெயர்... எழுத்தாளர்களுக்கு புனைபெயர்...) இருக்கின்றது. இவற்றை விட்டு அனாமதேயப் பெயர்களில் அடிதடிகளில் இறங்குவதும் சவடால் கதைகள் கதைப்பதும் எவ்விதத்திலும் நன்மை பயக்காது என நான் நம்புகின்றேன். எனவே இதனை ஒரு பிரேரணையாக உங்கள் முன் வைக்கின்றேன். "சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் அதாவது சொந்த முகம் உள்ளவர்ளுக்கு மட்டுமே யாழ் களத்தில் கருத்…
-
- 34 replies
- 3.5k views
-
-
யாழில் கருத்தெழுதவே மனசு வருதில்ல. யாழ் நண்பர்கள் பலரது எண்ணங்களும் கருத்துக்களும் மாறிவிட்டன. அதில நான் எழுதப்போய்....." யாழ் இணையத்தில் ஏதோவொரு தொய்வுநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. ஆர்வமாக கருத்தெழுதிவந்த பலபேரைக் காணமுடியவில்லை. ஏன் என்ற கேள்விக்கு, எனக்கு பதில் தெரியாமல், எனது நண்பனொருவனைக் கேட்டேன்... "ஏன்டா நீ யாழில் இப்ப கருத்தே எழுதிறதில்லை?" என்று. அதற்கு அவன் சொன்னான்... "யாழில் கருத்தெழுதவே மனசு வருதில்ல. யாழ் நண்பர்கள் பலரது எண்ணங்களும் கருத்துக்களும் மாறிவிட்டன. அதில நான் எழுதப்போய்....." என இழுத்தான். [????????] எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது. நண்பர்களே! நமக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபடுவோம்! நம்…
-
- 39 replies
- 3.7k views
- 1 follower
-
-
Dear All, I am unable to read yarl forum in Tamil.Kinky help me to down load correct Tamil font and read this forum in Tamil.
-
- 1 reply
- 858 views
-
-
யாழில், அண்மைய நாட்களாக எழுதப்படும்/இணைக்கப்படும் கருத்துக்கள் பல காரணங்கள் இன்றி அகற்றப்படுகின்றன. ஏன் என்று தெரியவில்லை!!!!!!!!! சிலவேளை யாழ்களம் இக்கருத்துக்களை எழுதுபவர்களை துரோகிகள் என்று கணிப்பிட்டு விட்டதோ, தெரியவில்லை???? இக்கருத்துக்களை யாழ்பிரியா, இணையவன் போன்றோர் போட்டி போட்டு தூக்குகிறார்கள்/அகற்றுகிறார்கள்!!! எதோ, யாழ் தான், ஏதோ எழுத களமமைத்தது!! ... இது தொடர்ந்தால் அதனுடனேயே விடைபெறத்தோன்றுகிறது???
-
- 3 replies
- 943 views
-
-
ஆங்கில உச்சரிப்பு முறையில் எழுதி மாற்றிக் கொள்பவர்கள் இந்தச் சுட்டியில் உள்ளவாறு செய்வதன் மூலம் இலகுவாக தமிழில் எழுதிக் கொள்ள முடியும்.இடது கரையில் ஆங்கிலத்தில் எழுதி விட்டு romanised ஐ சொடுக்குங்கள். மிக்க நன்றி. http://kandupidi.com/converter/
-
- 1 reply
- 1.3k views
-
-
புதிய மாற்றத்தில் எதுவும் தெரியலிங்கோ! தயவு பண்ணி யாராவது உதவி செய்யுங்கப்பா.........
-
- 4 replies
- 620 views
-
-
உறவுகளே! விடியோ பதிவுகளை களத்தில் எப்படி இணைப்பது என்று அறியத் தருவீர்களா. குறிப்பாக யுடியூப்
-
- 7 replies
- 919 views
-
-
கருத்துக்கள நிபந்தனைகளில் தனிப்பட்ட செய்திச் சேவை பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறை சில உறுப்பினர்களால் மீறப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து தனிமடலினைத் தவறாகப் பயன்படுத்துவதனை உடனடியா நிறுத்திக் கொள்ளுங்கள். இனியும் அவ்வாறு தொடரும் பட்சத்தில் உறுப்பினரின் தனிமடல் பாவனை உரிமை இரத்துச் செய்யப்படும். கள உறுப்பினர்களுக்கு, உங்களுக்கு ஒருவரிடம் இருந்து தனிமடல் பெற விருப்பமில்லையெனில் அவர்களின் பெயரை தடை செய்யலாம். இதற்கு அவர்கள் தனிமடல் அனுப்பியிருந்தால் அந்தப் பெயரின் அருகின் [ Block ] என்று உள்ளதை அழுத்தி தடை செய்யலாம். அல்லது தனிமடல் பகுதியில் இடது பக்கத்தில் PM Block List என்பதில் அழுத்தி குறிப்பிட…
-
- 39 replies
- 3.5k views
-
-
"முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்." அணைத்து செய்திகளும் இங்கு வருகிறதே. நீங்கள் நீக்கியதாக தெரியவில்லை... எதற்கும் நீங்கள் எழுதியதை நீக்கி விடுங்கள்.
-
- 0 replies
- 564 views
-
-
ஒரு கேள்வி? உங்களது சகோதரனை பத்துக்கு மேற்பட்டோர் சேர்ந்து பல விதமான பயங்கர ஆயுதங்களால் தாக்கி அவர் இறந்து விட்டால்....??? அதற்கு உங்கள் சகோதரனையா குற்றம் சொல்வீர்கள்???
-
- 19 replies
- 1.7k views
-
-
சோமாரி - பேமானி........... 2 போராளிகள் - எங்கயோ - மரணமாம் ! என்னை நானே திட்டுறேன்.......... யாரும் சண்டைக்கு வரவேணாம்........ அப்புறம் நானு சீரியாஸயிடுவேன் ஆமா! இப்போ பேச போறேன்....... ஏன்பா கழுதை....... கஸ்மாலம்........ எங்கப்பா... இந்த செய்தி எடுத்திங்க .. & வந்திச்சு? வந்தாலும் ............... திருவாளர் : பன்னி , திரு: பரதேசி குடிமக்களே......... வேணாம்டா............ அடங்குங்க ....வலையில தப்பினதெல்லாம்.... திரும்ப உலையில விழுந்து ............................!! 100% புலிகள் அழிந்துவிட்டார்கள் !!
-
- 4 replies
- 1.7k views
-
-
கருத்துக் களத்தில் எழுத முயலும் பொழுது அனுமதி கிடைக்கவில்லையே.
-
- 6 replies
- 863 views
-
-
யாழ் நிர்வகத்திற்கும், உறவுகளுக்கும்... பல இணையத்தளங்களில் இருந்து பல செய்திகளை யாழிற்கு இணைக்கிறோம்... இது நிர்வாகத்தின் கட்டளை... இதைத் தவிர புதினம், நெருடல், தமிழ்கதிர் இன்னும் வேறு சில தனிப்ப்பட்ட இணையத்தளங்களிலிருந்து செய்திகளை யாழ் கருத்துக் களத்தில் இணைக்கலாமா என்று அறியத் தந்தால், இணைப்பவர்களுக்கும் அதனைப் படிப்பவர்களுக்கும் ஏற்படும் குழப்பங்களை ஓரளவிற்குத் தவிர்க்க இலகுவாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து... -நன்றி-
-
- 29 replies
- 4k views
-
-
-
யாழில் இனி எப்ப இவ்வளவு வாசகர்கள் ஒரெ தடவையில் வருவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் அதுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? புலிகள் இல்லாதபடியால் இனி பெரியதாக்குதல் ஒண்றும் நடத்தமுடியாது ஆகவே இனி வரும் காலங்களில் வாசகர்கள் யாழுக்கு இந்த எண்ணிக்கையில் ஒரெ தடவையில் வந்து பார்வையிடமாட்டார்கள் என்பது என் கருத்து. மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் உச்சநிலைக்கு போனால் அது சாத்தியம்.இனிமேல் அப்படியான உச்ச நிலைக்கு ஆயுத போராட்டம் செல்லும் வாய்பேயில்லை இனி வரும் காலங்களில்
-
- 10 replies
- 1.6k views
-