Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. வணக்கம் உறவுகளே, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது, ஒரு பாடல் ஒலிப்பதிவு நாடாவொன்று வன்னியில் வெளியானது என்பதை நான் அறிந்துள்ளேன். இவ் ஒலிப்பதிவு நாடாவிலே "சுக்குநூறானது சிக்குறு", "மாமரத்தின் மேலே கூவிடும் சின்னப் பூங்குயிலே" போன்ற பாடல்கள் அடங்கியுள்ளன. ஆனால் இன்றுவரை இப்பாடல்களை எந்தவொரு இணையங்களிலும் கண்டுபிடிக்க முடியவில்லை! உங்களிடம் இப்பாடல்களின் விபரங்கள்/ஆவணங்கள் அல்லது கோப்புகள் ஏதும் இருந்தால், தயவுசெய்து என்னிடம் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, சிவநேசன் சுந்தரம்

  2. எனக்கு மட்டுமா இப்படி ?...இரண்டு மூன்று நாட்களாக ஒருவருக்கும் பச்சை போட வில்லை ... இன்று ஒரே ஒரு பச்சை புள்ளி மட்டும் போட்டேன் மீண்டும் போட எத்தனிக்க .. You are only allowed to give 5 likes per day. You cannot give any more likes today. OK .என்று சொல்கிறது ...ஒரு நாளுக்கு இத்தனை பச்சை புள்ளிகள் என்பதை ..மாற்றி தர முடியுமா ..? நாட்டுக்கு நாடு வித்யாசம் உண்டா ...?

  3. அண்மைக்காலமாக யாழ்களத்தில் செய்திகளையோ, கருத்துக்களையோ வேறோர் தளத்திலிருந்து சுட்டு ஒட்டுவோர், தலைப்புக்களை கவனிக்கத் தவறுகிறார்கள். இதனால் நீண்ட தலைப்புக்களை சுட்டு ஒட்டும்போது அரைகுறைகளாகவே தலைப்புகள் தென்படுகின்றது. ஏன், நீண்ட தலைப்புகளாயின், விளங்கும்படி சிறிதாக தட்டச்சு செய்து போட முடியாதா????? :roll: இங்கு மர்மமாகவோ கருத்துக்களைக் கத்தரித்து குப்பைத் தொட்டியில் போடும் கள மட்டுறுத்தினர்களும் இதைக் கவனிக்கிறார்களில்லை!!!!! :cry: :wink:

  4. ....எனக்கு திண்ணையில் எழுத முடியவில்லை .என்ன செய்யலாம். ? என்ன செய்யலாம்.........நிலாமதி ...

  5. அனைவருக்கும் வணக்கம், நேற்று (09-டிசம்பர்-2023) முதல் யாழ் இணையம் புதிய வழங்கிக்கு (Server) மாற்றப்பட்டுள்ளது. களப்பொறுப்பாளர் மோகனின் பலநாள் கடுமையான உழைப்பின் மூலம் அதிக பிரச்சினைகள் இன்றி மாற்றப்பட்டுள்ளது. எனினும் பயனர்களுக்கு ஏதாவது தடங்கல்கள், சிரமங்கள் ஏற்பட்டிருந்தால் அறியத்தாருங்கள். பிரச்சனைகளையும் தடங்கல்களையும் கூடிய விரைவில் தீர்ப்பதற்கு எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்புடன், யாழ் இணையம்

  6. அனைவரையும் யாழ் சும்மா வந்து சும்மா போவோர் சங்கம் சார்பில் எமது முதலாவது அறிவுப்பட்டறைக்கு அன்புடன் வரவேற்கின்றோம். இது எமது சங்கம் யாழில் நடாத்தும் முதலாவது செயற்திட்டம் ஆகும். இந்த அறிவுப்பட்டறையின் நோக்கம் யாழ் இணையத்தில் கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன என்ற ஒரு வரைவிலக்கணத்தை எட்டி கருத்துச் சுதந்திரம் பற்றிய அறிவை கள உறவுகளிடையே வளர்த்தல் ஆகும். எமது சங்கத்தின் கெளரவ செயாலாளர் திருவாளர். குறுக்காலபோவான், மற்றும் சங்கத்தின் ஆலோசகர்கள் திருவாளர்கள் மணிவாசகன், ஈழவன், யமுனா ஆகியோர் இந்த அறிவுப்பட்டறையில் தமது ஆலோசனைகளையும் கூறி யாழ் இணையத்தில் கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன இந்த தொனிப்பொருளை தெளிவாக்குவார்கள். யாழ் இணையத்தில் நாம் எவற்றையும் எழுதக்கூட…

    • 8 replies
    • 1.8k views
  7. யாழ்கள் உறவுகளே எனக்கு இலங்கையில் இந்தியப்படை காலத்து அல்லது இந்தியப்படைகள் சம்பந்தப்பட்ட இந்திய அரசுடன் போராளி இயக்:கங்கள் மற்றும் புலிகள் சம்பத்தப் பட்ட ஒளிப்பதிவுகள்(வீடியொ கிளிப்புகள்) தேவைப்படுகின்றது. யாரிடமாவது இருந்தால் அல்லது எங்காவது இணையங்களில் வலைப்பூக்களில் இரந்தாலும் இங்கு இணைப்பை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி. பிற்குறிப்பு இணையத்திலேயே பாய் போட்டு படுத்திருக்கும் நுணாவிலான் கலைஞன் வசி நெடுக்கு கவனத்தில் எடுத்து உதவினால் புண்ணியமாய் போகும்.

    • 8 replies
    • 2k views
  8. எரிச்சலைத் தரும் அலட்டல்கள் மதிப்பிற்குரிய நிர்வாகத்தினருக்கு, மிகவும் பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக இருந்து வந்த யாழ் களத்திலே அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் அர்த்தமற்ற அலட்டல்கள் யாழ் களத்துடனான தொடர்பையே குறைத்துக் கொள்ளும் அளவிற்கு எரிச்சலை ஊட்டியுள்ளது. பயனுள்ள விடயம் ஒன்று தொடர்பாக இரண்டொரு கருத்தாடல்கள் நடந்ததுமே அந்தப் பகுதிக்குள் நுழைகின்ற ஒரு சிலர் தங்கள் அலட்டல்களின் மூலம் அந்தப் பகுதியை பிரயோசனமற்றதாக்கி அலட்டித் தள்ளுவதை தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? இதெற்கென ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அலட்டி தங்கள் கருத்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும்படி இந்த உறுப்பினர்களுக்கு அறிவுரை தர மாட்டீ…

  9. யான் இங்கு வந்து என் கருத்துகளை சொட்ட வழிமுறை என்ன என்று விழிப்பீர்களா? யான் என்ன கடை செய்தால் என் கருத்துகளையும் நீவீர் எற்பீர்கள் என எனக்கு சிறு ஆலாசனை வழங்க தாழ்மையுடன் வியம்பி நிற்கிறேன்!

  10. இவங்களும் துரோகிகளே. அட பெடியள் இன்சை கொழும்பிலை சில துரோகிகள் இதய வீணை நிகழ்ச்சியை பெரிய சத்தமாக போடுறான்கள் எல்லாம் உந்த தேத்தண்ணிக்க்டைகாரன்கள்தான

    • 8 replies
    • 1.9k views
  11. மோகன் அண்ணா தெருநாய் என்று ஒரு சொறிபிடிச்ச குட்டை நாய் வருது கவனம் கடிச்சா நிலமை மோசம் :P

    • 8 replies
    • 1.9k views
  12. எல்லாதிற்கும் பொதுவாய் 3 விடையிறுப்பு - அல்லது விடை எதிர்பார்ப்பு இருக்குமாம் - ! ஆனா 4 ஆ போச்சு! நம்பிக்கைக்கும்- விசுவாசத்துக்கும் - எகத்தாளத்திற்கும்- ஏளனத்திற்கும்.... இடையே புகுந்து - என்னனமோ முயற்சித்தால் ........... இதில உங்க இடம் எது? இழப்பு இழப்பு - என்று கவலை படுவதெல்லாம் ..இப்போ!! சிங்களம் ..முன்பெல்லாம் எங்களை... பொத்தி வைச்சமல்லிகை மொட்டுனு - காப்பாதிச்சுது - அப்பிடி சொல்ல வாறீங்களா? ஏனுங்க -எங்களையும் மக்கள் என்று எந்த இடத்தில சிங்களவன் ஏற்றுக்கொண்டான்? கனக்க வேணாம் ஒரே ஒரு இடம் சொல்லுங்க! சரி ... நீங்க நம்புற சிங்களவனை நம்பி போய்....... செம்மணி சுடலையில - நூற்றுக்கணக்கா புதைக்கப்பட்ட உயிர்கள் ... இன்றுவரை த…

  13. திண்ணையிலிருந்து என்னை தடை செய்தமைக்கான காரணம் அறியவேண்டும். எந்தவொரு தனிமனித தாக்குதலோ அல்லது அநாகரிகமான கருத்துக்களையோ எழுதாத என்னை திண்ணையில் இருந்து ஏன் தடை செய்தது நிர்வாகம்? மட்டு நிழலி சொன்னது மாதிரியான திண்ணை விதிகளைக்கூட ஒரு துளியேனும் மீறவில்லை என்பதும் மிக முக்கியமாக இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம் நேர்மையான பதிலை மட்டுமே எதிர்பார்க்கின்றேன்.

  14. சொல்லிப் பார் கேட்காவிடின் விட்டுப் போ! கானலைப் பார்த்து இரசிக்கலாம். தொட்டு அனுபவிக்க முடியாது சொந்த மண்ணில் கண்ட இன்பம் அந்த மண்ணில் அனுபவித்த துன்பம் சொந்தம் சூழ வாழ்ந்து கண்ட வாழ்க்கையின் அனுபவங்கள் அவை தழுவ விட்ட சமூக இணைவுத் தென்றல்கள் நட்புறவுகள் அறிமுகங்கள் அனைத்திற்கும் மேலாக சொந்த மொழியைச் சுதந்திரமாய்ப் பேசி மகிழ்ந்துஇ அலைந்து மகிழ்ந்த அந்த நித்திய தென்றலையொப்ப உள்ள இன்பம். அத்தனையையும் இழந்து விட்டு வந்த நாட்டில் சொந்தம் தேடி நொந்து வாழும் அனுபவம் இருக்கிறதே! இதனை உங்களுக்கு எனது எழுத்தாலும் பேச்சாலும் விளக்கங்களாலும் புரிய வைத்துவிடல் சாத்தியமா என்றுதான் நானும் முயற்சித்துப் பார்க்கிறேன். அந்த முயற்சியில் தோல்வி எனக்கு முன்பாக நின்று…

    • 8 replies
    • 2.3k views
  15. அப்பாடா மீன்டும் ஒரு மாதிரி யாழ் வந்திட்டுது

  16. Started by mathuka,

    கொழும்பு கொலனாவ எண்ணை குதங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி ஏன் இன்னும் யாழ் இணையத்தில் வெளியிடப்படவில்லைஇ? காரணம்? 1) பாதுகாப்பு காரணங்களா? :P :P :P 2) குழுப்பிரிப்பால் அடுததவர் செய்திகள் பிரசுரிக்க முடியாமையா? அப்படியாயின் இப்படி ஒரு குழுப்பிரிப்பு தேவை தானா? நாம் எமது இணைய உலாவியில் யாழ் இணையத்தையே பிரதான பக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் ஏனைய இணையங்களில் செய்திகள் வெளிவந்து பல மணி நேரங்கள் ஆகியும் யாழில் பிரசுரிக்கபடவிலையே? ஏமக்கென்றால் இப்பொழுதோ யாழ் இணையத்தின் மீது திருப்ப்தியில்லை.

  17. யாழ்களத்தின் 8ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் ஓய்ந்த நிலையில் களத்தை அடுத்த நிலை வளர்ச்சிக்கு எவ்வாறு கொண்டு செல்லலாம் என்று எமது கருத்துக்கள் மூலம் நிர்வாகத்திற்கு உதவுவோம். யாழ்களத்தின் நாளாந்த வாசகர் வருகையானது ஒரு தரமான தமிழ் இணையச் செய்தித்தளத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிடப்படக்கூடியது. அதாவது கிட்டத்தட்ட ஒரு இணையச் செய்தித்தளத்தினால் வெளியிடப்படும் கருத்துக்களின் தாக்கத்ததை எற்படுத்தக்கூடிய ஒருகளத்தில் நாம் கருத்தாளர்களாக எழுத்தாளர்களாக இருக்கிறோம். அந்தச் சிறப்புரிமையை களநிர்வாகத்தின் அர்ப்பணிப்பை நாங்கள் இங்கு செலவிடும் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா? களத்தில் தவறான வார்த்தைப் பிரயோகம், தனிநபர் வசைபாடல் மற்றும் அரட்டை என்பவற்றை தவிர்த்து ஆக்கபூர்வமான கர…

  18. Started by Wind-Rider,

    கருத்துக்களத்தில் ஒருசில பகுதிகளில் எனது கருத்துக்களைப் பதிவு செய்வதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவெனத் தெரியவில்லை. உறவாடும் ஊடகங்கள் பகுதியில் என்னால் பதிவு செய்யமுடியவில்லை. இச்சிக்கலை எவ்வாறு தீர்ப்பது?

    • 8 replies
    • 2.3k views
  19. தகவல் சொல்லி விளையாடு களம் பூட்டபட்டதன் உள்நோக்கம் என்னவென்பது தெறிந்தாகவேண்டும்

    • 8 replies
    • 1.7k views
  20. மேலே உள்ளது இன்றைய யாழ் கள நிர்வாக அறிவிப்பு..! வரவேற்கலாம்..! ஆனால் அதற்கு முதல் ஒன்றைச் சுட்டிக்காட்டனும்.. விவாதப் பொருளாக அன்றி வரும் பெரியார் புகழ்பாடல்.. பகுத்தறிவு என்று 1950-80 காலப் பழமைகளைக் கொட்டுத்தல் மற்றும் மத எதிர்ப்பு பிரச்சாரங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..! உலகம் 2050 நோக்கி திட்டமிடல்களை 2007 இல் நின்று தீர்மானிக்க முயலும் போது பெண்களுக்கு விடுதலை.. ஆண்களுக்கு ஆப்பு என்று சமூக மாற்றங்களை சரிவர உள்வாங்காமல் இங்கு விதைக்கப்படும் பழமைவாதப் பிரச்சாரங்களுக்கும் இடமளிக்கக்கூடாது. பெரியாரிசும்.. மத எதிர்ப்பு பிரச்சாரங்களால் தமிழர்கள் 2050 ஆண்டு உலக வளர்ச்சியில் அளிக்கப் போகும் பங்களிப்பு என்ன..??! மதம் சார் பிரச்சாரங்களை தடுக்கும் உரிமை…

    • 8 replies
    • 2k views
  21. அனைவருக்கும் வணக்கம்! மீண்டும் ஓர் எரிச்சல் தரும் விவாதத்தில் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். :P இப்படியான ஓர் தலைப்பை ஆரம்பிக்கலாமா என்று முன்பு ஒருமுறை கேட்டபோது கு.சா அண்ணா அதற்கு பச்சைக்கொடி காட்டினார். எனவே இந்த கருத்தாடல் கு.சா அண்ணாவிற்கு சமர்ப்பணம். கேள்விகள்: 1. யாழில் கருத்துக்கணிப்புக்கள் தேவையா? 2. ஆம் என்றால் ஏன் தேவை என நினைக்கின்றீர்கள்? இல்லை என்றால் ஏன் தேவையில்லை என நினைக்கின்றீர்கள்? 3. யாழில் நீங்கள் கருத்துக்கணிப்புக்களில் ஆர்வமுடன் பங்குபற்றும் ஒருவராக இருந்தால் அவ்வாறு இருப்பதற்கான காரணங்கள் எவை? 4. யாழில் நீங்கள் கருத்துக்கணிப்புக்களில் பங்குபற்றாத ஒருவராக இருந்தால் நீங்கள் அவ்வாறு பங்குபற்றாது இருப்பதற்கான கா…

  22. இராமன் சாமி பெரிசா? இராமசாமி பெரிசா? எவர் பெரிசா இருந்தா நமக்கென்ன? நாளைய சாப்பாட்டுக்கு என்ன வழி? எமக்கு பசி ஈழம். அதுக்கு சாமி பெரிசா இராமசாமி பெரீசா என்டு சில்லெடுத்து ஒரு பிரியோசனமும் இல்லை. எங்களுக்கு இடுப்பில கட்டுறதுக்கு கூட துண்டில்ல தலையில கட்டுறதுக்கு எதுக்கு பட்டு குஞ்சம்? யாழ்கள செயற்பாட்டின் உச்சத்தை எட்டக் கூடிய காலகட்டத்தில் நிற்கிறோம். வந்து கதையுங்கோ.

    • 8 replies
    • 2.7k views
  23. poet Today 11:28 PM யாழ் கழ நிர்வாகத்துக்கு, பிரருக்கு மானநஸ்ட்டம் அவதூறு விழைவிப்பது போன்ற சைபர் கிறைம் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உலகின் முக்கிய வலைத் தளங்கள் கருத்து எழுதுவது தொடர்பாக சில நடவடிக்கைகளை உறுதியாக பின்பற்றுகின்றனர். அந்த வகையில் யாழ்களமும் கருத்தாளர்கள் தமது தனிப்பட்ட முகநூல் அல்லது மின்னஞ்சல் ஊடாகவந்தே யாழ்களத்தில் கருத்தெழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என கேட்டுகொள்கிறேன். இது ஒருசிலர் யாழ்களத்தை துஸ்பிரயோகம் செய்வதை தடுக்கும்

  24. களத்திற்க்கு என்ன நடந்த்து?

  25. வணக்கம், யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகவும் படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. இவ்வாண்டு கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிகள் உலகநாடுகள் அனைத்திலும் வழங்கப்பட்டபோதிலும், கொரோனா வைரஸானது திரிபடைந்து நெருக்கடிகளைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வழமையான பதிவுகள், கருத்தாடல்களுடன் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளையும், தடுப்பூசிகள் பற்றிய முக்கிய தகவல்களையும் கருத்துக்கள உறவுகளின் ஆதரவுடன் யாழ் கருத்துக்களம் பகிர்ந்துகொண்டு வருகின்றது. இந்த வகையில் 2021 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.