யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
708 topics in this forum
-
ஏறக்குறைய இரண்டுநாள் யாழ் இயங்காமல் போனது பலபேருக்கு ஏதோ ஒரு புரியாத மன அழுத்தம் தந்திருக்கும். யாழ்நிர்வாகம் அடிக்கடி யாழை பூட்டும் நோக்கில் இருப்பதாக அறித்ததுண்டு ஒருவேளை யாழ் ஒரேயடியாக பூட்டப்பட்டால் ஓரிரு வாரங்களுக்கு வீட்டில் உள்ளவர்களுடன் பேசவே கோபபடும் நிலையில் பலருக்கு மன உழைச்சலாகும் மீண்டும் யாழை ஒளிரவிட்டதற்கு நன்றி
-
-
- 20 replies
- 928 views
- 1 follower
-
-
உறவுகளே! விடியோ பதிவுகளை களத்தில் எப்படி இணைப்பது என்று அறியத் தருவீர்களா. குறிப்பாக யுடியூப்
-
- 7 replies
- 926 views
-
-
வணக்கம் யாழில் விளம்பரம் செய்வதாயின் யாரை தொடர்புகொள்ளவேணும்? அது சம்மந்தமான பதிவுகள் ஏதாவது இருக்கின்றனவா? தயவுசெய்து கூற முடியுமா?
-
- 2 replies
- 924 views
-
-
யாழ் களத்தில் தொழில்நுட்ப கோளாறா? அண்மையில் நான் சில பதிவுகளை யாழ் களத்தில் பதித்திருந்தேன். ஆனால் அவைகள் வெளியிடப்படவில்லை. ஆனால் நான் பதிந்தவைகளை எனது அங்கத்துவத்தில் மட்டுமே பார்க்க கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக இளையபிள்ளையின் மருத்துவக் குறிப்பிற்கு பதில்....புலிகளின் குரல் தொடர்பான செய்தி...களத்தில் தான் நம் தமிழரிற்கு காயம் என்றால் புலத்திலுமா....போன்ற தலையங்கங்களில் நான் யாழ் விதிமுறைகளிற்கு எதிரில்லாமல் எழுதி இருந்தேன்..இருந்தும் காணவில்லை. ஒருவேளை தொழில் நுட்பத்தில் ஏற்பாட்ட கோளாறுகளாக இருக்கலாம் என்று கருதி உங்கள் முன் இதனை பதிகின்றேன். இந்தப் பதிவும் வெளிவருமா?
-
- 1 reply
- 923 views
-
-
மனித உயிரின் மதிப்பு நாட்டிற்க்கு நாடு அல்லது கண்டத்திற்க்கு கண்டம் வேறுபடுகிறதோ எனும் ஐயப்பாடு என்னுள் சில சமயங்களில் எழுவதுண்டு. இந்த எண்ணம் கடந்த வாரத்தில் என்மனதில் பலதடவைகள் வந்து போயிற்று. காரணம் மன்னாரில் நடந்த அந்த கொடூரமான சம்பவம். ஒரு அபலை தமிழனின் குடும்பம் மிகவும் கொடூரமான முறையில், மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்ட வகையில், காட்டுமிராண்டித் தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட அந்த நிகழ்வு. இது இலங்கையை மையமாக கொண்டு செயல் படும் ஊடகங்களில் மிகவும் ஆழமாக சிலாகிக்கப் பட்டது என்பது உண்மையே....ஆனால் மேற்கத்தைய உலகை மையமாக கொண்டு செயல் படும் ஊடகக்கிளில் இதற்க்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப் பட்டதாக தெரியவில்லை. அதுவும் இந்த சம்பவத்தில் …
-
- 0 replies
- 922 views
-
-
ஐ நா மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக கேட்கப்பட்ட கேள்விகளும் கேள்வி கேட்ட நாடுகளும் கனடா: 1. இலங்கை மனித நேய பணியாளர்களை எப்படி பாதுகாக்கின்றது? (அக்சன் பெய்ம் மூதூர் படுகொலை, மறைமுக கேள்வி) 2. ஏன் மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையில் நிறுவ அனுமதி தரப்படவில்லை? 3. சிறார்களை படையில் சேர்க்கும் பிள்ளையான் குழுவுடன் அரசு சேர்ந்து இருக்கிறது? சிறார்களை படையில் சேர்வதை இலங்கை எப்படி தடுக்கபொகிறது? 4.கிழக்கில் ஆயுத குழுக்களின் ஆயுதங்கள் எப்பொது களையபட போகின்றன? டென்மார்க் 1. ஏன் மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையில் நிறுவ அனுமதி தரப்படவில்லை? 2. ஏன் ஊடக சுதந்திரம் இலங்கையில் மோசமாக காணப்படுகின்றது? யேர்மனி 1. இலங்கை ஏன் சமா…
-
- 0 replies
- 919 views
-
-
என்னால் மற்றைய பகுதிகளில் எழுத முடியவில்லை எனக்கு அந்த அனுமதியை தயவு கூர்ந்து தருவீர்களா
-
- 0 replies
- 916 views
-
-
புதினப்பலகை யாழ் இணையத்தின் நண்பன். இது புரியவில்லையா உங்களுக்கு? இந்தக் கருத்தும் நிழலியாலோ அல்லது இணையவனாலோ வெகு விரைவில் தூக்கப்பட்டு விடுமென்பதும் எனக்குத் தெரியும். ஏனென்றால் புதினப்பலகையின் அனைத்துக் கருத்துக்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டு இங்கே பதிய அனுமதிக்கப்படுவதோடு, அதற்கெதிரான கருத்துக்களும் அவ்வப்போது அகற்றப்படுகின்றன. நிழலி, இணையவன், உங்களின் செயல்களை நான் கண்டணம் செய்யவில்லை. ஆனால் கருத்துக்களை தூக்குமுன்னம் காரணத்தையாவது சொல்லுங்கள். அல்லது மாற்றுக்கருத்துக்களை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று நாங்கள் நினைக்கத் தூண்டிவிடும். ஆனால் மாற்றுக்கருத்தை நீங்களும் ஆதரித்தால் எம்மால் எதிர்க்க முடியுமா என்ன??
-
- 11 replies
- 916 views
-
-
-
தந்தை செல்வாவின் வழிகாட்டலுக்குப் பின்னர் தமிழீழம் தனிநாடு கருத்துருவாக்கம் பெற்று அது ஆயுதப் போராட்டத்தின் மூலம் சாத்தியம் என்பது வளர்க்கப்பட்டு அதற்காக கடந்த 35 ஆண்டுகளாக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துப் போராடிய மாவீரர்கள் போராளிகள் கடந்த காலங்களில் நாளும் ஒவ்வொரு சாதனைகளை பதிவாக்கிச் சென்றிருக்கிறார்கள். யாழ் களத்தில் அந்த வரலாற்று நிகழ்வுகளையும் வரலாற்று நாயகர்களையும் நாளும் நினைவு கூற ஒரு பகுதியைத் திறந்து எம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கடந்த கால வரலாற்றுப் பதிவுகளை குறித்த நாளில் நடந்த நிகழ்வுகள்.. மாவீரத்துவம் அடைந்த மாவீரர்கள் பற்றிய நினைவுகளை மீள்பதிக்க ஒரு வசதி செய்து கொடுத்தால்.. கடந்த கால வரலாற்றை விரைந்து மறந்து கொண்டிருக்கும் எம்மவர்களின் நெஞ்சங்களி…
-
- 3 replies
- 913 views
-
-
வணக்கம் மோகனுக்கு எனது பணிவான வேண்டுகோள் கடந்தகாலங்களில் இணைக்கப்பட்ட மாவீரர் இணைப்புகளை தற்போது மாவீரர் பகுதிக்கு மாற்றி தருமாறு அன்பாக வேண்டுகின்றேன் அன்புடன் தமிழ் அரசு.
-
- 2 replies
- 908 views
-
-
.......நட்புகளின் வேண்டு கோளுக்கிணங்க பெயரை மாற்ற விரும்ப வில்லை.சிரமத்துக்கு மன்னிக்கவும்
-
- 5 replies
- 907 views
-
-
கருத்துக்களம் பெரிது - அதன் விடயங்களோ இனிது வந்திருக்கும் நானோ புதிது - வரலாமா உறவுகளே?
-
- 7 replies
- 899 views
-
-
அம்மாமாரே ஐயாமாரே, உங்களில் பலர் ஒரே செய்தியை அல்லது ஒரு செய்தியின் வெவ்வேறு ஊடகங்களின் வாயிலான பிரசுரங்களை மீண்டும் மீண்டும் வெவ்வேறு தலைப்புகளில் இணைப்பதால் அது முதற்பக்கக்ங்களில் அதிக இடத்தை பிடித்து வேறு செய்திகளை பின்தள்ளிவிட செய்கின்றது. எனவே யாழ் தளத்தின் தேடியினை பயன்படுத்தி உங்கள் செய்திகள் எற்கனவே இடம்பெற்றுள்ளனவா என பார்த்து அதற்கு பின் புதிய செய்திகளை சேருங்கள். நன்றி
-
- 0 replies
- 899 views
-
-
Facebook கணக்குகள் வைத்திருப்பவர்கள் இலகுவாக இணைந்து கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்கள் தேவையெனில் இங்கே எழுதிக் கொள்ளுங்கள். உள்நுழைவதற்கு Facebook iconல் அழுத்தி உள்நுழைந்து கொள்ள முடியும். அதைப் போன்று நீங்கள் Facebookல் மிக விரைவாகவும், இலகுவாகவும் இங்கு கருத்துக்களின் அடியில் காணப்படும் Facebook iconல் அழுத்தி கருத்துக்களின் ஒருசிலவரிகளையும், இணைப்பினையும் இணைத்துக் கொள்ள முடியும். இதைப் போன்று Twitter மற்றும் ஏனைய சமூகத் தளங்களிலும் இணைப்புக்களையே கருத்தின் தொடக்கங்களையோ இணைத்துக் கொள்ள முடியும்.
-
- 3 replies
- 899 views
-
-
இங்கு எனக்கு யாரையும் தனிபட்ட ரீதியில் தெரியாது.தனி மடல் ரீதியாகவும் எவருடனும் தொடர்பில்லை. யாழ்களத்தின் வாசகனாகவே நெடும்காலம் இருந்த விட்டேன். போன மாதந்தான் எனக்கு உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவா ஏற்பட்டு உறிப்பினராகவும் ஆகி கொண்டேன். நான் இணைந்த நேரமோ என்னமோ தெரியவில்லை கடந்த சில வாரங்களாக யாழ்களத்தில் சில பேதங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டது. யாழ்களம் ஈழம் இந்தியா சினிமா பொதுஅறிவு உற்ப்பட பல பகுதிகளுடன் வெகுசிறப்பாகவே இருக்கிறது. முக்கியமாக சொல்லபோனால் இலங்கை தமிழர் அவலங்கள் பற்றி உலகலாவி இருக்கும் தமிழர்கள் அனைவரும் பேசி தங்களது கருத்துக்களை பரிமாறிகொள்கிறார்கள். அப்பாடா ஓரு மாதிரி விடயத்துக்கு வந்து விட்டேன்........ …
-
- 0 replies
- 898 views
-
-
வள்ர்ந்து வரும் ஊடகவியலாளர்கலுக்கு என்று ஒரு பகுதி இணைக்கலாமே? இவ் இணைய தளத்தில் நிறைய அனுபவமிக்க ஊடகவியலாளர்கள் இருப்பர்கள் என நினைக்கிறேன். அவர்கள், வளரும் ஊடகவியலாளர்கலுக்கு, பயனளிக்கும் வகையில் தங்களுடைய, அனுபவங்கள், அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு பகுதி தொடங்கலாமே?
-
- 0 replies
- 896 views
-
-
வணக்கம்! வணக்கம்!! கூக்ள் யாழில் குறை காணுது ? ! ... நீங்களும் பரிசோதித்துப் பாருங்கோ . . . http://www.google.com/safebrowsing/diagnostic?site=http://yarl.com/ Safe Browsing Diagnostic page for yarl.com What is the current listing status for yarl.com? This site is not currently listed as suspicious. What happened when Google visited this site? Of the 568 pages we tested on the site over the past 90 days, 1 page(s) resulted in malicious software being downloaded and installed without user consent. The last time Google visited this site was on 2010-10-07, and the last time suspicious content was found on this site…
-
- 1 reply
- 895 views
-
-
என்னால் படங்களை இணைக்க முடியவில்லை. Error Message வருகிறது? யாராவது உதவி செய்யுங்கள்
-
- 2 replies
- 895 views
-
-
யாழ் இணையத்தளத்தை எல்லோருக்கும் தெரிய வைப்போம். உங்கள் நண்பர்கள் மற்றும் தமிழ் ஊடகங்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள், கவனயீர்ப்பு ஏற்பாட்டாளர்கள் அனைவரிற்கும் எமது யாழ் இணையத்தளத்தினை அனுப்பி அறிமுகம் செய்து வையுங்கள். காரணம் இதில் நல்ல பல கருத்துக்கள் புதுப் புது உத்திகள் பகிரப்படுகின்றன. அது பலவகையில் எமது இனத்திற்கு உதவுவதாக அமையும். நான் எனது நண்பர் வட்டாரங்களிற்கு அனுப்பி வைத்துள்ளேன். நிறைய வழிகளில் உதவுவதாக கூறி பதில் அனுப்பி உள்ளார்கள்.
-
- 1 reply
- 892 views
-
-
இந்த இணையத்தில் நடக்கும் கருத்தாடலில் பங்கு பற்றுங்கள் சிங்களவர் ஒருவர் விசமத்தனமான கருத்துகளை முன்வைத்து இருகின்றார் நாம் அனைவரும் எம்மால் முடிந்தளவு விவாதத்தினை மேற்கொள்வோம் ஒருவருக்கு எமது பரப்புரைகளையோ அல்லது எமது நியாயங்களையோ வெற்றிகரமாக செயற்படுத்தினால் அது இன்னும் பலரை சென்றைடையும் ஆகவே தயவு செய்து உங்கள் நேரத்தில் சிறிதளவை ஒதுக்கி இந்த கருத்தாடலில் பங்கு பற்றுங்கள் http://worldub.blogspot.com/2007/10/srilan...sm-against.html
-
- 0 replies
- 887 views
-
-
வணக்கம், யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகவும் படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. இவ்வாண்டு கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிகள் உலகநாடுகள் அனைத்திலும் வழங்கப்பட்டபோதிலும், கொரோனா வைரஸானது திரிபடைந்து நெருக்கடிகளைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வழமையான பதிவுகள், கருத்தாடல்களுடன் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளையும், தடுப்பூசிகள் பற்றிய முக்கிய தகவல்களையும் கருத்துக்கள உறவுகளின் ஆதரவுடன் யாழ் கருத்துக்களம் பகிர்ந்துகொண்டு வருகின்றது. இந்த வகையில் 2021 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ…
-
- 8 replies
- 887 views
-
-
இங்கெறிக்கும் இந்தநிலா அங்குமெறிக்கும் எங்தனுயிர்க் கண்ணாளைக் கண்டு சிரிக்கும், இங்கலையும் மென்காற்று அங்குமலையும் என்னுயிரின் இன்பவுடல் தொட்டுவருடும். இங்கரற்றும் நீள்கடல்தான் அங்குமரற்றும், எங்களிடைத் தூரமதை வீணிலுணர்த்தும், கங்குலிருளூடவளின் கன்னம் வழியும் கண்ணீரின் முத்துக்கள் மின்னியொளிரும், ஆசைமனக்கன்னிமனம் வேதனை கொள்ளும், நேசமெனக்கில்லையென நிச்சயம் கொள்ளும், காசு பொருளே பெரிதவர்க்கெனச் சொல்லும் கல்மனதர் என்று எனை வீண்பழி சொல்லும், தேசமதை விட்டு வெகு தூரமிருந்தும் சிந்தனையை அங்கவளின் மீது செலுத்தும் நீசமனத் துன்பமதை எங்கெறியட்டும் நீணிலவே தண்ணொளியைத் தூதுவிடட்டும்.
-
- 0 replies
- 885 views
-
-
நான் போட்ட யாழ்கள ஆதரவாளர் அமைப்பு தூக்கபட்டிறுக்கு அதில என்ன சொற் குற்றமா? இல்ல பொருள் குற்றமா இருக்கு? ஏன் தூக்கபட்டதுன்னு விளக்கம் இன்னும் கொடுக்க படல.. ஜஸ்ட் நிர்வாகத்தக்கு நகர்த்தபட்டிருக்கு அப்பிடினு தான் போட்டிருக்கு சோ எனக்கு விளக்கம் சொல்லனும் நிர்வாகத்தின் பரீசீலனைக்கு பிறகு அது மீண்டும் இடபடுமா இல்ல நிரந்தரமாகவே நீக்கபடுமா? யாழ்பாடிக்கு தனி மடல் போட்டும் இன்னும் விளக்கம் சொல்லல என்னுடைய அந்த தலைப்பு தூக்கபட்டதால மற்ற அமைப்புகளும் தடை செய்ய படனும் இது யாழ்கள ஆதரவாளர் அமைப்பினுடைய வேண்டுகோள்.... :lol:
-
- 0 replies
- 883 views
-
-
கருத்துக் களத்தில் எழுத முயலும் பொழுது அனுமதி கிடைக்கவில்லையே.
-
- 6 replies
- 882 views
-