யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
ஏறக்குறைய இரண்டுநாள் யாழ் இயங்காமல் போனது பலபேருக்கு ஏதோ ஒரு புரியாத மன அழுத்தம் தந்திருக்கும். யாழ்நிர்வாகம் அடிக்கடி யாழை பூட்டும் நோக்கில் இருப்பதாக அறித்ததுண்டு ஒருவேளை யாழ் ஒரேயடியாக பூட்டப்பட்டால் ஓரிரு வாரங்களுக்கு வீட்டில் உள்ளவர்களுடன் பேசவே கோபபடும் நிலையில் பலருக்கு மன உழைச்சலாகும் மீண்டும் யாழை ஒளிரவிட்டதற்கு நன்றி
-
-
- 20 replies
- 867 views
- 1 follower
-
-
கருத்துக் களத்தில் எழுத முயலும் பொழுது அனுமதி கிடைக்கவில்லையே.
-
- 6 replies
- 866 views
-
-
ஆதிக்கு மட்டும் இங்கு கீழே இணைக்கும் அங்ரி முகத்தை உபயோகிக்க ஏதாவது சிறப்புச் சலுகை தாங்கப்பா.....எப்பவுமே சிமைலியைத் திறந்தால் இது தெரியக்கூடிய மாதிரி ஆதிக்கு மட்டும் :lol:
-
- 5 replies
- 865 views
-
-
பிற பகுதிகளில் எழுதுவதற்கு அனுமதி தர முடியுமா ?
-
- 0 replies
- 864 views
-
-
-
யாழ் களத்தின் மற்ற பகுதிகளில் எனது கருத்துகளை எழுத எப்போது அனுமதி கிடைக்கும்? 6 கருத்துகள் ஏற்கனவே எழுதியாகிவிட்டது. நன்றி
-
- 4 replies
- 860 views
-
-
அறிவியற் களத்தில் பொதுஅறிவுக்களம் என்று ஒன்றிருந்தால நன்றாகவிருக்கும் அறிவியற் களத்தில் கணனி,இணையம்,வீடியோ தொழில்நுட்பம் ,விஞ்ஞானம் - தொழில்நுட்பம் ,மருத்துவம் என்றுதான்னுள்ள்து அவைதவிர்ந்த ஒரு பொதுவான விடையத்தை எதிலே பதிவு செய்வது என்று குழப்பமாகவுள்ளது.......
-
- 0 replies
- 860 views
-
-
கருத்து களத்தில் எழுதும் போது முதலாவது நபர் எழுதிய கருத்தை மட்டுமே வாசிக்க கூடியதாக உள்ளது மற்றவர்களின் கருத்தை வாசிக்க முடியாமல் உள்ளது எனக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறதா அல்லது வேறு யாருக்காவது அப்படி தெரிகிறதா?
-
- 2 replies
- 858 views
-
-
Dear All, I am unable to read yarl forum in Tamil.Kinky help me to down load correct Tamil font and read this forum in Tamil.
-
- 1 reply
- 858 views
-
-
உம்மை ஒன்று கேட்பேன்? உண்மை சொல்ல வேண்டும்! என்னை எழுத விடாமல் யார் தடுத்து வருவது? உலகே மாயம்! வாழ்வே மாயம்! கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அதை யாருக்காகக் கொடுத்தான்? ஒருத்தருக்கா கொடுத்தான்? இல்லை, ஊருக்காகக் கொடுத்தான்!
-
- 0 replies
- 854 views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=22936 இவ்வளவும் சொன்னனீங்கள்.. அவ்வாறு யாழ் உறவோசைப் பகுதியில் எழுதப்படுவன உடனே கடாசப்படும் என்பதையும் ஏன் சேர்க்கவில்லை....
-
- 1 reply
- 849 views
-
-
கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்……….. எனது தாயார் இந்த பாடலை அடிக்கடி சொல்வார் “ கோரைக் கிழங்கு புடுங்க கேட்க கோவிச்சுக் கொண்டாராம் பண்டாரம் , அவிச்சுக் குவிச்சு முன்னால வைக்க சிரிச்சுக் கொண்டாராம் பண்டாரம் “ என்று . வேறொன்றுமில்லை , இன்று காலை வெந்நீர்க் குளியலின் நடுவே தெறித்து விழுந்த எண்ணப் பாடொன்று , பகிர்ந்து கொள்ளலாம் என தோன்றிற்று யாழ் திண்ணையில் கருத்தாடுவது மனதுக்கு இதமான ஒரு விடயமாக இருக்கிறது. திண்ணை வாசிகள் ஒவ்வொருவரின் தனித் தன்மையையும் வெகுவாக இரசிக்கக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில் எல்லோரையும் கடந்த 2012 இலிருந்து ரசித்துக் கொண்டு வருகிறேன். மிக அண்மைக் …
-
- 2 replies
- 845 views
-
-
நான் அண்மையில் யாழில் இணைந்துகொண்டேன் ஆனால் தினமும் நான் பார்க்கின்றேன் புதிதாக வருகிறவர்கள் எல்லாம் கருத்துக்கள உறுப்பினர்களாக்கப்பட்டு பல பகுதிகளிலும் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் நான் இன்னும் புதிய உறுப்பினர் பகுதியிலேயே இருக்கிறேன், என்னால் எங்கும் எழுத முடியவில்லை. நான் மற்றப் பகுதிகளிலும் எழுதுவதென்னால் என்ன செய்ய வேண்டும். யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி நாட்டான்
-
- 3 replies
- 841 views
-
-
இன்று காலையில் SSL Certificates காலாவதியானதால் யாழ் இணையத்தினுள் உள்நுழையவதில் சிரமங்கள் இருந்தன. ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றோம்.
-
- 0 replies
- 840 views
-
-
-
- 0 replies
- 840 views
-
-
மாவீரர் நினைவு சுமந்து யாழ் முகப்பு அழகாக இருக்கிறது. தேசப்புதல்வர்கள் நினைவு சுமந்து யாழ்பயணிப்பது சிறப்பு, வடிவமைத்த யாழ்நிர்வாகத்திற்கும் நன்றிகள்.
-
- 5 replies
- 838 views
-
-
தோழர் மோகன்..நான் யாழ் அரிச்சுவடியில் எழுதிய.. // தோழர்களே சிறிது சிந்தித்து பாருங்கள்! நமக்கான தேசம் எது? // என்று எழுதிய பதிவை காணவில்லை ..அது சிறிது நேரமே இருந்தது..ஏன் தனி நாடு தமிழக தமிழர்களுக்கு தேவை இல்லை என்று முடிவு செய்து விட்டீர்களா.. அல்லது இந்தி வல்லரசு என்ற புல்லரசுக்கு பயந்து நீக்கிவிட்டீர்களா.. ஈழத்தவர் பிரச்சனை வேறு தமிழக மக்களுடயை பிரச்சனை வேறு என்று தவிர்த்துவிட்டீர்களா? என்பதை அறிய தரவும் நன்றி..
-
- 4 replies
- 833 views
-
-
வணக்கம், எனது அப்பாவின் மூன்றாம் ஆண்டு அஞ்சலி பிரசுரத்தை கேட்டவுடன் யாழ் முகப்பில் இணைத்துவிட்டமைக்கு மோகன் அவர்கட்கு நன்றி! தவிர, தொலைந்த எனது கரும்பு/கலைஞன் யாழ் கணக்குகளையும் புதுப்பித்து தந்தமைக்கும் நன்றி! பல்வேறு காரணங்களின் நிமித்தம் யாழ் கருத்துக்களத்தில் எனது கருத்துக்களை முன்புபோல் எழுதுவதற்கு தயக்கமாய் உள்ளது. இதற்காய் வருந்துகின்றேன். யாழ் கருத்துக்களத்தில் எழுதாவிட்டாலும் ஓர் நோக்கராக பார்வையாளராக இருந்தே வருகின்றேன். நன்றி!
-
- 3 replies
- 832 views
-
-
எனது கணணீயில் எக்கலப்பை தமிழ் எழுத்துரு பாவிக்கின்றேன். வின்டோஸ் 10 விருந்தாளீயாய் வந்ததில் இருந்து "ல் ல ள் ள ளீ ற் ற றீ ண் ணீ போன்ற எழுத்துக்கள் குறீல் நெடில் பிரச்சனையாய் இருக்கு.அதிலும் குறீல் வருகுதில்லை. அத்துடன் தட்டச்சுப் பலகையிலும் வேகமாகக் குத்தவேண்டி இருக்கு. https://www.google.com/inputtools/windows/ இதைப் பாவிக்கும்போது தட்டச்சுப் பலகையில் வேறூ வேறூ எழுத்துகள் வருகுது....! தயவுடன் பிரச்சனை தீர வழி காட்டவும்.....!
-
- 2 replies
- 830 views
-
-
தினமும் ஊடகச் செய்திகளை அதிகம் இணைக்கும் உறவுகளிடம்.. ஒரே தலைப்பின் கீழ் ஒரே செய்தியை நகர்த்தும் வசதி அளித்தால் என்ன..?! நிர்வாக உறவுகள் வரும் வரை ஒரே செய்தி நாலு திக்கில்... கிடக்கிறது... எதற்குப் பதில் அளித்தோம் என்பதைக் கண்டறியவும்.. செய்திகளுக்கிடையேயான பிந்திய நிலைகள்.. தொடர்பில் அறியவும்.. தலைப்பு மாறி தலைப்பு மாறிப் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே.. அதிகம் செய்தி இணைக்கும் உறவுகளுக்கு செய்தி பகுதிகளில்... குறித்த செய்தியை.. மற்றும் அது சார்ந்த பிந்தைய செய்திகளை.. நேர அடிப்படையில் முதலில் பதியப்பட்ட செய்தித் தலைப்பிற்கு.. நகர்த்த உதவி செய்து கொடுத்தால் வாசிக்கவும்.. களச் சீர்மைக்கும் உதவும். பதில்களும் கருத்துக்களும்.. ஒருங்கமைக்கப்பட்டதாகவும் அமையும். நிர்வாகம்…
-
- 4 replies
- 828 views
-
-
கள உறவுகளே, "புலம்பெயர்ந்த பெண்கள் வேலைக்கு செல்வதால் எதிர் நோக்கும் பிரச்சனைகள்" என்ற தலைப்பில் எதாவது ஆக்கங்கள் உங்களிடம் இருந்தால் அறியத்தரவும் .இணைப்புக்கள் இருந்தாலும் அறியதரவும்.. நன்றிகள்
-
- 5 replies
- 822 views
-
-
வணக்கம் உறவே, நான் மருது பாண்டியன் சென்னையில் வசிக்கிறேன்.எனக்கு சாத்தானின் படை என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தின் நகல் வேண்டும்.சுமார் மூன்று வருடங்களாக இந்த புத்தகத்தை பற்றி தேடி வருகிறேன்.கிடைக்கவில்லை என் போன்ற இளைய தலைமுறை பிள்ளைகள் இந்தியா ஈழத்த்திற்கு செய்த துரோகத்தை தெரிந்து கொள்வது சாத்தியம் அற்றதாக மாறி விட்டது.எனவே தயவு செய்து எனக்கு அந்த புத்தகத்தின் நகல் இருந்தால் கொடுத்து உதவுங்கள் உறவே........🙏🏽 யாராவது இந்த புத்தகத்தின் தமிழ் நகல் கிடைத்தால் சற்று கொடுத்து உதவவும்.......🙏🏽
-
-
- 10 replies
- 822 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=EET7bKFTtIk வணக்கம் தமிழீழ சொந்தங்களே .. பின் வரும் விசு மக்கள் அரங்காத்தில் நடைபெறும் உரையாடலின் இடையில் பிண்ணனியில் வரும் பாடலின் தரவு... உறவுகள் யாராவது தர முடியுமா..? நன்றி..
-
- 3 replies
- 820 views
-
-
கீழ் உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டிருந்த அக்கினிப் பறாவைகள் காணொளியை யாராவது தந்து உதவுவீர்களா? http://www.yarl.com/forum3/index.php?showtopic=43272
-
- 0 replies
- 819 views
-
-
சாத்திரியின் தடை சார்ந்து களம் நிறைந்து கிடக்கும் வாதப்பிரதிவாதங்களை இன்று முற்றாகப் படித்தபோது தோன்றிய சிலவற்றைப் களத்தின் உறுப்பினர்களில் ஒருவனாகப் பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவு. முதற்கண், சாத்திரி தடை செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொண்டு நான் சொல்ல வந்ததைச் சொல்ல முனைகிறேன். சாத்திரி தன்னுடைய வாழ்வை வெளிப்படையாகக் காட்டி எழுதத் தொடங்கியது இயக்கத்தைப் பற்றி எழுதத் தொடங்கியபோது அல்ல. அவரது நண்பன் இருழழகனுடன் சேர்ந்து ஊரில் புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்த ஒரு சுவரில் கரியால் எழுதிய கதையிலேயே சாத்திரி தன்னைப் பற்றி வெட்டவெளிச்சமாகப் பேசத் தொடங்கிவிட்டார்--அதற்கு முதலும் எழுதியிருக்கலாம், எனது ஞாபகத்தில் இப்போதைக்கு இது தான் பழை…
-
- 4 replies
- 819 views
-