Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. அண்மை நாட்களாக "யாழ் வழிகாட்டி பகுதியில்" தாயகப்பறவை இணையத்தளம் பற்றி சில கருத்துக்களை எழுதி வந்தேன். தற்பொபொழுது அக்கருத்துக்கள் யாவும் நீக்கப்பட்டுவிட்டன, அண்ணாவி, மேதாவி, விண்ணர் என்று தற்பெருமை பட்டுக்கொள்ளும் வலைஞனினால் அந்த கருத்துக்கள் கடாசப்பட்டது. அதற்கு அவர் கூறிய விஞ்ஞான விளக்கங்கள்.... அந்த கருத்துகளிலே நான் எவரின் பெயரை நேரடியா குறிப்பிடவில்லை, (ஆனால் சிலர் தங்களுக்கு தொப்பி மிகப்பொருத்தமாக இருந்த படியினால் போட்டுக்கொண்டார்கள் என கேள்வி), ஆனால் நான் குறிப்பிட்டது நாட்டை மட்டுமே. ஒரு நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் வருகிறார்கள்? மேதாவி சாறி மேதகு வலைஞனின் ஞானக்கண்ணுக்கு மாத்திரம் நான் குறிப்பிட்ட நாட்டை, அங்கிருந்து யார் யார் வருகின்றார்கள…

    • 10 replies
    • 2.7k views
  2. எல்லாருக்கும் வணக்கம், நானும் யாழுக்கு குப்பை கொட்டவந்து வெற்றிகரமாக ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. 9-January 07 அன்று யாழில் இணைந்த நான் இன்றுவரை நாளுக்கு 14 ப்படி இதையும் சேர்த்து 5,067 குப்பைகளை வீசி எறிந்துள்ளேன். இவற்றில் நான் ஆரம்பித்த கருத்தாடல்கள் சுமார் 150. மிச்சம் பதில் கருத்துக்கள். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக தொடங்கி, பிறகு கொஞ்சம் சீரியசாக எழுதவெளிக்கிட்டு, பிறகு கொஞ்சம் ஆக்கள குழப்பி சண்டைபிடித்து, பிறகு ரெண்டு, மூண்டு தரம் யாழைவிட்டுவிட்டு ஓடப்பார்த்து கடைசியில இன்றுவரை சலிக்காது தொடர்ந்து மக்களுடன் சேர்ந்து அலட்டிக்கொண்டு இருக்கின்றேன். எனது அலட்டல்களை பொறுமையுடன் சகித்துக்கொண்டு இருக்கும் யாழ் கள நிருவாகிகளுக்கும், மற்றும் எனது ரோதனைகளை …

  3. முன்வாசலில் அன்புடன் என்னை வரவேற்ற அத்தனை மருமக்களுக்கும் உளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதே மாதிரி உள்ளே நுளைவதிற்கும் ஏதாவது உபாயம் சொல்லுங்கோவன் மருமக்களே!

  4. வணக்கம் மட்டுறுத்துனர்களே, நான் இதுவரைக்கும் யாரின் மீதும் புகார் குடுத்ததில்லை அப்படி இதுவரைக்கும் தோன்றியதும் இல்லை..ஆனால் இன்று எழுதவேண்டியுள்ளது. மாற்றுக்கருத்து என்ற போர்வையில ஒரு சிலரை எதற்காக கீழ்த்தரமான கருத்துக்கள் எழுதுகிறார்கள் என்று தெரிந்தும் அனுமதிக்கிறீர்கள் ஏன் என்று அறியத்தருவீர்களா?? மாற்றுக்கருத்து என்பது அவசியம் தான் அதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் மாற்றுக்கருத்து என்ற பெயரில் கீழ்த்தரமான கருத்துக்களை யாழ்களம் எப்படி அனுமதிக்கிறது. எமது இனத்தையும். தமிழ் பெண்களையும் இழிவாக எழுதுபவர்களையும் அனுமதிக்கும் அளவுக்கு யாழ்களமும் கீழ்த்தரமாகிவிட்டதா?? இதை கேட்கும் உரிமை இருக்கோ, இல்லையோ தெரியாது ஆனால் யாழின் வாசகனாக எ…

  5. Started by வர்ணன்,

    அலை பாயுதே! என்ன சொல்ல........ இழப்பு......... இரத்தம்... நிறையாதான் பேச்சு... ஏனுங்க... சிங்களவன் மூவ் பண்ணி வரும்போது வரும் ... மக்கள் இழப்பு... அவனை அடிச்சு கலைக்கும்போது... வராதா? யதார்த்தமாய் சொல்ல போனால்... எடுத்து விடுவீங்களே ஒரு வரி... ஓடி வந்திட்டிங்க.... மக்கள் படுற அவலம் - அப்பிடி இப்பிடின்னு... ஏனுங்கண்ணா... தமிழீழத்தின் தலைமை எடுக்கும் முடிவுக்கு... அநத மண்ணில் பிறந்த நாங்க கட்டு பட்டு கொடுக்கும் ஆதரவை... உங்க மனசுக்கு பட்டபடி ஏதும் எடுத்தால்... சப்பு சப்புன்னு உங்க கன்னதில நீங்களே - தப்புங்க!! புலத்தில் இருந்து கருத்து சொல்லுற எவனும்.... நொடி பொழுதில் சாவில் இருந்து தப்பி வந்தவன் தான்... இங்க…

  6. வணக்கம் நண்பர்களே மறுபடியும் ஒரு உதவி கேட்டு வந்துள்ளேன். நான் நிறைய வெளிநாட்டவர்களுடன் எமது போராட்டம் பற்றி வாதிடும் போது முக்கியமாக இடையிடையே சேருகுகின்ற விடயம் என்வென்றால், சிறீலங்காவில் ஒரு இந்து மதத்தவர் ஜனாதிபதியாக வரமுடியாது என்பதே (ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வென்று இவர்கள் வாதிடும் போது நான் இப்படி சொல்வதுண்டு) . இது நான் சிறு வயதில் எங்கயோ கேட்ட ஒரு விடயம். உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது. இது உண்மையா என்று பார்ப்தற்க்கு நான் சிறீலங்காவின் அரசியல் யாப்புகளை இன்டநெட்டில் தேடிப்பார்த்தேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு புத்தர் மட்டுமே ஜனாதிபதியாக முடியும் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி இது வதந்தியா அல்லது உண்மையிலயே இந்த சட்டம் உள்ளத…

  7. Started by forlov,

    என்னால் கருத்து களத்தில் புதிய பதிவு செய்ய முடியவில்லை..... தயவு செய்து உதவி தேவை தமிழில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது- யாழ்பாடி

  8. வக்தா இணையத்தள ஒளிப்பதிவு Get Flash to see this player. ஏனைய தள ஒளிப்பதிவுகளை களத்தில் இணைப்பதற்கான பரீட்சார்த்தம் இது. இவ் ஒளிப்பதிவுகளை இணைப்பதற்கு முழுமையான (ஒளிப்பதிவின்) முகவரி தேவை. மேலே உள்ள ஒளிப்பதிவுகளின் விபரம் வக்தா இணையத்தள ஒளிப்பதிவு [netvideo]http://www.vakthaa.tv/uploads/gTunt2wPnnNFRCepGwqO.flv[/netvideo] பதிவு இணையத்தள ஒளிப்பதிவு [netvideo]http://www.pathivu.com/tv/uploads/video/song/sava.flv[/netvideo][/code]

  9. அடிக்கடி தடைப்படும் யாழ்! கனடாவில் அடிக்கடி யாழ் இணையம் தடைப்படுகிறதே. அதை நிர்வாகம் கவனத்தில் எடுத்து நிவர்த்தி செய்யுமா? இது வேறெந்த நாட்டிலாவது தடைப்படுகின்றதா?

    • 0 replies
    • 664 views
  10. தூக்கினீங்கள் சரி எதைதூங்கினீங்கள்? எண்டு விபரம் சொல்லியிருந்தா அந்தச்செய்திய வேறுஇணையத்தளங்களிலாவது சென்று பாhத்து தொலைச்சிருப்பம் எல்லோ மோகன் நீங்கள் 2 மாத விடுமுறையில சென்று வந்ததில இருந்து உங்களுக்கு என்னமோ ஆயிடுச்சு விடுமுறைய தனியா அனுபவிச்சனீங்களோ அல்லது .....?

  11. Started by mathuka,

    அன்பார்ந்த யாழ் கள உறுப்பினர்களே... வாசகர்களே.... உங்களை வணங்குகிறேன். மாப்பிளை அவர்களால் ஏற்படுத்தப்பட்ட "தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?" எனவே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் பட்சத்தில்..." எனும் தலைப்பிலான வாதத்தை 957 பார்வையாளர்கள் இதுவரையில் பார்வையிட்ட போதும் வெறும் 21 உறுப்பினர்களே தங்கள் கருத்துக்ககளை அந்த இடத்திலே முன்வைத்துள்ளனர். ஏன் மிகுதி உறுப்பினர்கள் இதுவரை தங்கள் பதில்களை பதியவில்லை. காரணம் ?

  12. வணக்கம் மோகன் அண்ணா. நான் ஒரு புதிய கள உறுப்பினன்.என்னுடைய பெயர் மறுத்தான். எனது பெயரை தமிழில் தெரியும் படி மாற்றி விடுவீர்களா? நன்றி.

    • 7 replies
    • 1.7k views
  13. நேற்று தொடக்கம் கருத்துக்களை வாசிப்பதில் கடினமாக இருக்கிறது. யாழில் நேற்றில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா?. புதியமாற்றத்தினால் எனக்கு கருத்துக்கள் வாசிக்க கடினமாக இருக்கிறது. உதாரணமாக சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள் என்ற வாழும் புலத்தில் வந்த தலைப்பில் முதலாவது கருத்தை மட்டும் (சபேசனின் கருத்து)வாசித்த பின்பு மற்றையவர்களின் கருத்தை வாசிக்க ஒவ்வொரு முறையும் அக்கருத்தினை அழுத்தி உள்ளே செல்ல வேண்டி இருக்கிறது.. முன்பு இத்தலைப்பு 10க்கு மேற்பட்ட பக்கத்துக்கு சென்றாலும் தற்பொழுது 2 பக்கங்களுக்கு மட்டுமே இருக்கிறது. அத்துடன் கடைசியாகப் பதிந்த கருத்தினைக் கடைசியில் காணமுடியாமல் இருக்கிறது. 2 வது பக்கத்தில் இவ்வாறு காணப்படுகிறது. சபேசன் "சிவாஜ…

    • 6 replies
    • 1.6k views
  14. வணக்கம் நிர்வாக உறுப்பினர்களுக்கு, நான் சில மாதங்கள் யாழுக்கு வரவில்லை. அதற்கு உடல், உள காரணங்கள் இருக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்னர் ஒருமுறை வந்தபோது என்னால் யாருக்கும் கருத்து எழுத முடியவில்லை. எரிச்சல் தாங்க முடியாது நிப்பாட்டிப் போட்டுப் போய்விட்டேன். இரு கள உறவுகள் என்னிடம் கேட்டபோது நான் காரணத்தைக் கூறிவிட்டு வராமல் எங்கே போவது வருவேன் என்றேன். நேற்று வந்து ஒரு பதிவுக்குக் கருத்து எழுதும்போது கவனிக்கவில்லை. இன்று வந்து பதில் எழுதிவிட்டுப் பார்க்கும்போது எனது படத்துக்குக் கீழே பிங்க் நிறத்தில் பார்வையாளர் என்றும் மற்றவர்களுக்கு நீலத்தில் உறுப்பினர்கள் என்றும் இருந்தது. இது என்ன கோமாளித்தனம்????? நாம் சிலமாதம் வாராதுவிட்டால் எங்களை நீங்கள் கருத்துக்கள உறவிலிர…

  15. அனைவருக்கும் வணக்கம், தமிழ் உறவுகளோடு யாழ் இணையம் நீண்டதூரம் பயணிப்பதற்காக, இணையத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு காலத்திற்கு காலம் மாற்றங்களைச் செய்து வந்துள்ளோம். அந்தவகையில் மீண்டும் சில மாற்றங்களைக் கொண்டுவர எண்ணியுள்ளோம். அதன் ஒரு கட்டமாக யாழ் முகப்பு மீள்வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வாசகர்களுக்குச் சில வசதிகளைக் கொடுப்பதுடன் நாளுக்கு நாள் பரந்துசெல்லும் இணைய வலையில் யாழின் வளர்ச்சியையும் சீர்செய்யும் என நம்புகிறோம். முக்கியமாக யாழ் முகப்பிலிருந்தவாறே பிரதான செய்திகளைச் சுருக்கமாக அறியலாம். அத்துடன் RSS முறையில் http://yarl.com/rss.xml என்ற முகவரியில் இதே செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை செய்தி அறிக்கைப் பகுதியில் பதிவு செய்து கொண்டால்…

  16. வணக்கம் நண்பர்களே .. ஒரு திருமண வாழ்த்து மடல் வேண்டும் நகைச்சுவையாக ,அதற்காக மனம் நோகும் வார்த்தைகள் இல்லாது நல்லதமிழில் ஆங்கில வார்த்தைகள் கலப்படமற்ற வாழ்த்து மடல் வேண்டும் ........... இன்றைய காலத்திற்கு ஏற்ப ,நீண்ட மடல் அல்லாது சுருக்கமாக உங்கள் கற்பனையில் வேண்டும் தாயகத்தில் இணய இருக்கும் தம்பதிகளுக்காக .. எவ்வளவு சீக்கரம் முடியுமோ தந்து உதவுங்கள் நண்பர்களே ஆவலுடன் காத்திருக்கிறேன்

  17. அண்மைக்காலமாக யாழ்களத்தில் செய்திகளையோ, கருத்துக்களையோ வேறோர் தளத்திலிருந்து சுட்டு ஒட்டுவோர், தலைப்புக்களை கவனிக்கத் தவறுகிறார்கள். இதனால் நீண்ட தலைப்புக்களை சுட்டு ஒட்டும்போது அரைகுறைகளாகவே தலைப்புகள் தென்படுகின்றது. ஏன், நீண்ட தலைப்புகளாயின், விளங்கும்படி சிறிதாக தட்டச்சு செய்து போட முடியாதா????? :roll: இங்கு மர்மமாகவோ கருத்துக்களைக் கத்தரித்து குப்பைத் தொட்டியில் போடும் கள மட்டுறுத்தினர்களும் இதைக் கவனிக்கிறார்களில்லை!!!!! :cry: :wink:

  18. யாழில் எந்தெந்த தமிழ் மக்கள் சார்பு ஊடகங்கள் தடை செய்யப்பட்டுளது என்பதை அறியத்தருவீர்களா? எடுத்து வந்து ஒட்டும் செய்திகள் எல்லாம் காணாமல் போய் விடுகின்றன??? 1. பதிவு 2. புதினப்பலகை 3. தமிழ்நெட் 4. தமிழ்வின் 5. ... ... அறியத்தந்தால் உதவியாக இருக்கும்! அதே சமயம் கால மாற்றத்தில் ஏதாவது மாற்றுக்கருத்து ஊடகங்கள் உள்வாங்கப்பட்டுள்ளனவா??

  19. Started by akootha,

    சில ஆலோசனைகள் புது நிர்வாகத்திற்கு அடியேனின் சில ஆலோசனைகள். 1. மட்டுறத்தினர்களின் பெயர்கள் உறுப்பினர்களுக்கு தெரியத்தேவையில்லை மட்டுறத்தினர் என்பது பொதுப்பெயரில் இருக்கவேண்டும்.தனிப்பட்ட பெயர் உறுப்பினர்களுக்கு தெரிவது கடந்தகாலத்தில் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. உறவுகள் தனிப்பட்ட தாக்குதலைகள் செய்யவும், தொடர்பு கொள்ளவும் இது வழி சமைக்கின்றது. அத்துடன் மட்டுறத்தினராக இருப்பவர் கருத்துக்களை முன்வைக்கும்பொழுது அவை விவாதப்பொருளாக மாறியும் விடும் சந்தர்ப்பத்தை தருகின்றது. மேலும் தனிப்பட்ட ரீதியில் சில கள உறவுகள் மட்டுறத்தினர்களுடன் பேணும் தனிப்பட்ட உறவும் சந்தேகத்திற்கு உள்ளாகாது. 2. தடை செய்யப்பட்ட சொற்கள் உறுப்பினர் கருத்தை பதிவ…

  20. களத்தில் சில மாற்றங்களை அவதானிக்க முடிகிறது..! கள மட்டுறுத்தலில் குறிப்பிடத்தக்க மறைப்புக்கள் செய்யப்பட்டுள்ளதுடன்...நிர்வ

  21. Started by Arya,

    புதியகளம் அதுக்கான வழியும் என் மனட்சாட்சி சொன்ன அறிவுரையும் சரி எல்லோரும் களம் தொடங்கீறார்களே நானும் ஒரு களம் தொடங்களாம என்று யோசித்தேன்! மனசு சொன்னது நல்ல விடயம் தானே ஏன் தள்ளி போடுவான் உடனே தொடங்கவேண்டியது தானே " நன்றே செய் அதையும் அன்றே செய்" என்ற பழமொழிக்கு ஏற்ற மாதிரி நானும் உடனே எல்லா ஒழுங்கும் செய்து விட்டு சரி ஆளுக்கு ஆள் களம் திறக்கிறமே எல்லா களத்திலும் எழுதுவது போல என் களத்திலும் ஆக்கள் வருவார்களா என்று உள் மனது கேட்டது. உடனே எனது குரங்கு புத்தி சொல்லிச்சு அதுக்கு ஏன் கவலை யாழ்களம் இருக்கு தானே அதில 2 3 பெயரில கருத்து எழுது( கட்டாயமாக பெண்கள் பெயரிலும் 2 பதிவு செய்து கருத்து எழுதனும்) அப்படி பதிவு செய்த இரு பெயரில் தேசியத்துக்காக …

  22. யாழ் களம் இன்று அரட்டையின் சொர்கபுரியாகிவிட்டது.எதிலும

  23. ... கடந்த காலங்களில் மழை அடிக்குது / பனி கொட்டுது / காத்தடிக்குது / ... என்று என்ன என்னவெல்லாவற்றுக்கும் புலம்பெயர் தேசங்களில் புனர்வாழ்வு பணவசூல் செய்து விட்டு ... முள்ளிவாய்க்காலுக்கு பின் கணக்கு / வழக்கு கேட்பாரோ / சொல்லுவாரோ அற்று கைகழுவி விடப்பட்டு ... பல மில்லியன்களை வைத்து செய்வதறியாது, ... இருக்கிறோம் ... என்று காட்ட, இந்த .. ஈழநாதம் ... எனும் இணையத்தளத்தை நடத்துகிறார்கள். அதற்கு மேல் இந்த புனர்வாழ்வு மில்லியனர், புலம்பெயர் தேசங்களில், தாயகத்தில் மண்ணோடு மண்ணாக, கடலோடு கடலாக கரைந்து விட்ட மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை ... கடந்த காலங்களில் கணக்கு காட்டாத இவர்கள் ... கணக்கு கேட்டு குழப்ப முற்பட்டிருக்கிறார்கள். இப்படியாக பல மில்லியன்களுக்கு சொந்த…

  24. Started by ஜீவா,

    என்னால் தனிமடல் பாவிக்க முடியாமல் தடா போட்டிருக்கு. #10227] You are not allowed to use the private messaging system. யாராச்சும் உதவி பண்ண முடியுமா????? (நான் பாட்டுக்கு சிவனேனு ஒரு ஓரம உட்கார்ந்து கடலை போட்டிட்டு இருந்தேன் அதுக்கே ஆப்பா?) [

    • 17 replies
    • 1.1k views
  25. மீண்டும் யாழ்களத்தில் எழுதும் பல கருத்துக்கள் மாயமாக மறைகின்றன!!!! ஏன் என்று தெரியவில்லை????.... சிலவேளை யாழ்கள நிர்வாகம் சில ஊகங்களின் அடிப்படையில் எழுதும் கருத்துக்களை அகற்றுகின்றதோ, தெரியவில்லை??? எது எவ்வாறாயினும், எழுதுவதற்கு களமமைத்தது மட்டுமல்லாமல், புலத்தில் பல நல்ல செயல்களுக்கு வழிசமைத்துக் கொடுத்ததும் யாழ்களமே!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.