Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யேர்மனியில் மார்ச் 16ந் திகதி வந்த அரசாங்க அறிவிப்பின்படி தனிமைப் படுத்தல் மேலும் இரண்டு வாரங்கள் அதிகமாக்கப்பட்டு ஏப்ரல் 3ந்திகதிவரை நீடிக்கப் பட்டிருக்கிறது. ஈஸ்டர், கிறிஸ்மஸ் இரண்டுமே யேர்மனியில் பிரதானமானவை. ஈஸ்டர் திருநாளை ஒட்டி யேர்மனியில் வெள்ளி முதல் திங்கள்வரை நான்கு நாட்கள் பொது விடுமுறை இருக்கிறது. பாடசாலைக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை. யேசுவை சிலுவையில் அறைந்த வெள்ளிக்கிழமையில் அநேக யேர்மனியர்கள் இறைச்சி சாப்பிடுவதில்லை. ஆனால் மீன் சாப்பிடுவார்கள். விருந்தினர்கள் வருகைகள், அன்பளிப்புகள் என்று யேசு உயிர்த்த ஞாயிறில் அவர்கள் களித்திருப்பார்கள். ஈஸ்டர் திருநாளில் முட்டைகளுக்கு வர்ணம் தீட்டி, அவற்றைத் தோட்டங்களில் ஆங்காங்கு ஒளித்து வைத்து விட்டு பிள்ளைகளிட…

    • 2 replies
    • 840 views
  2. எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தி. Hi everyone, Please go to the following web site : http://www.voiceagainstgenocide.org/vag/node/106 and fill in the boxes to send a fax to all world leaders appealing them to request Sri Lanka to release three doctors, along with 12 International Red Cross workers who tirelessly served the wounded civilians including hundreds of children with the very minimal medical help and medicines and under continuous bombardment. Theses doctors and aid workers have been arrested as they are the only witness to the atrocities committed by the Sri Lankan army. "These are people who performed absolutely heroically in the la…

  3. குவைத் குற்றப்புலனாய்வு துறையில் பணிபுரியும் ஒரு அடையாளம் தெரியாத பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒரு அடையாளம் தெரியாத இலங்கைப்பெண்ணை கடத்தி நான்கு நாட்களாக தனது பாதுகாப்பில் வைத்து கணக்கிட முடியாத தடவைகள் கற்பழித்தமைக்காக பொலிஸ் தடுப்புக்காவலில் உள்ளார்.............. .................அந்த உத்தியோகஸ்தரை விசாரனக்கு உட்படுத்தியபோது அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு அந்த பெண்ணை மணந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்............ Cop offers marriage after rape Kuwait : An unidentified police officer working for the Criminal Investigation Department is in police custody for kidnapping an unidentified Sri Lankan woman, holding her captive against her will for fou…

    • 2 replies
    • 2k views
  4. நெதர்லாந்து தமிழ் இளையோர்கள் உருவாக்கிய 'தமிழ் இளையோர் சகாப்தம்' [sunday, 2013-01-20 09:24:24] 19.01.2013 அன்று நெதர்லாந்து நாட்டில் வாழும் தமிழ் இளையோர்கள் இணைந்து, தமிழ் இளையோர் சகாப்தம் - 'Tamil Youth Era' எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இச்சந்திப்பு தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தனது இன்னுயிர்களை அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான உயிர்களை நினைவுகூர்ந்து அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் 'தமிழ் இளையோர் சகாப்தம்' எனும் அமைப்பின் உருவாக்கம், கட்டமைப்பு, வேலைத்திட்டங்கள் சம்பந்தமான விளக்கமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் நெதர்லாந்து வாழ் இளையோர்கள் தங்களது கருத்துக்களையும், பரிந்துரைகளையும் முன்வைத்தனர். எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒ…

    • 2 replies
    • 521 views
  5. Started by கந்தப்பு,

    300,000 Tamils need 30 seconds of your life 300,000 Reasons campaign has been launched to draw attention to the plight of 300,000 Sri Lankan Tamil citizens - men, women and children who are being forcibly held in their own country in military camps for no reason other than their ethnicity. It is time for all of us to make a stand. To request the Australian Government take up this matter with the Government of Sri Lanka and the international community as a matter of urgency, please click on the link above and fill in your details. Your letter will be sent to the Prime Minister and your Federal Member of Parliament. It will take just 30 seconds of y…

  6. 38 Congress Members Support Our Letter Turn Up the Pressure! This morning, the Secretary Clinton and Ambassador Rice will receive a letter signed by 38 Members of Congress, urging them to take further action on behalf of Tamils suffering in Sri Lanka. The letter emphasizes that Sri Lanka is on "Red Alert" for genocide, and condemns the Sri Lankan government for imprisoning Tamils inside internment camps. 38 offices supporting our letter is a phenomenal number. This is entirely due to all the Action Alerts and personal calls and emails you sent, urging your office to sign on. This letter would not have happened without you. But now is not the time to sit b…

    • 2 replies
    • 3k views
  7. பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் ஒரு இலங்கை அகதியின் உடலை ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவரிடம் தொலைபேசிகள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த 24 வயதுடைய பிரஜை என அவரது சடலத்திற்கு அருகில் கிடந்த ஆவணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உறுதிபடுத்தப்பட்ட அடையாளம் அதற்கமைய, யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியை சேர்ந்த எஸ். ஜதுசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதில் இருந்த பெயர் மற்றும் விபரங்களை கொண்டு அடையாளம் உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவத்தின் அனைத்து சூழ்நிலைகள் மற்றும் படங்கள் பெலாரஸ் புலனாய்வாளர்களா…

  8. வரலாறு தனது கடமையை செய்யுது. செய்யும். இதய சுத்தியுடன் தன் மக்களுக்காக வாழ்பவன், எல்லோருக்கும் முன் உதாரணமாக வாழ்பவன் என்றும் மக்கள் மனதில் நீண்ட காலம் வாழ்வார். முருகக் கடவுளின் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  9. அவுஸ்திரெலியா SBS வானொலியில் வந்த சிறிலங்கா இராணுவத்தின் பிணங்களைப் புணர்ந்த செய்தி SBS Radio News Features Lankan soldiers accused of abusing bodies of dead women Tue, Jan 06 2009 Human rights groups are calling for an investigation into allegations that male Sri Lankan soldiers have been abusing the bodies of dead female Tamil separatists. The calls follow the public circulation of a disturbing video, apparently filmed by a soldier, showing the near-naked bodies of several female members of the Liberation Tigers of Tamil Eelam. The location or timing of the footage is not identified, but it has come to light amid heavy fighting between government for…

  10. ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது நாளை முதல் துவங்கும் என ஒன்ரோறியோ தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் மிட்சி ஹன்டர், என்.டி.பி கட்சியின் சார்பில் ஆடம் கியாம்ப்ரோன் , கிரீன் கட்சியின் சார்பில் நிக் லீசன் மற்றும் கோன்செர்வேற்றின் கட்சியின் சார்பில் நம்மவரான கென் கிருபாவும் களத்தில் உள்ளனர். மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வசதியாக கீழ்க்காணும் முகவரிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள் அனைத்தும் எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 10 a.m. to 8 p.m வரையிலும் திறக்கப்ட்டிருக்கும். 292 Manse Rd , Heron Park Community Centre …

    • 2 replies
    • 748 views
  11. சுவிசின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றான லவுசான் மாநகரசபையில் தமிழ் உறுப்பினர் பதவிப் பிரமாணம். (Photo in) Friday, July 1, 2011, 11:14 உலகம், தமிழீழம் சுவிசின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றான லவுசான் மாநகரசபைக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தமிழரான யாழ் – அச்சுவேலியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை நமசிவாயம் கடந்த செவ்வாய்க்கிழமை மாநகரசபை உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவான அங்கத்தவர்கள் நூறு பேருள் 18 ஆவது இடத்தில் தெரிவாகியிருந்த இவர் இரண்டாவது தடவையாக மாநகரசபை உறுப்பினராக ஆகியுள்ளமை குறிப்பிடத் தக்கது. முன்னதாக வெற்றிபெற்ற அங்கத்தவர்கள் யாவரும் அரச மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர…

  12. போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது கனடாவில், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப்பெறப்பட்டுள்ளது. 2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற மோசடி தொடர்பில் இலங்கை தம்பதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கனடா மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கை தம்பதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இந்தக் குற்றச்சாட்டு மீளப்பெறப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது கனடாவில், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப்பெறப்பட்டுள்ளது. 2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும…

  13. ஈழத் தமிழ் மக்களை அகதிகளாய் துரத்தி முல்லைத்தீவில் அடைத்திருக்கும் சிங்கள இனவெறி இராணுவம் இதுவரை எவ்வளவு தமிழ் மக்களை கொன்றிருக்கிறது என்பதற்கு கணக்கில்லை. என்றாலும் உயிரைப் பறிகொடுத்தும், படுகாயமுற்றும் இருக்கும் மக்களின் விவரங்கள் ஏதோ ஒரு வகையில் நமக்கு தெரிய வருகின்றன. ஆனால் இந்த இனப்படுகொலைப் போரை நடத்தும் சிங்கள இராணுவ வீரர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற கணக்கு மட்டும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஓரிரு ஆயிரம் வீரர்கள் இறந்திருப்பார்கள் என்றும், பலநூறுபேர் பணியை விட்டு ஓடி வந்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தனை இழப்பிருந்தும் சிங்கள இராணுவம் எப்படி தொடர்ந்து முன்னேறுகிறது என்பதற்கு முக்கியமான காரணம் இந்திய அரசு செய்து வ…

  14. கட்டாரில் வேலை செய்யும் ஒரு இந்தியத் தமிழனின் பார்வையில் 'என் ஈழ நண்பர்களுக்காக!' என் ஈழ நண்பர்களுக்காக! வந்த நாள் முதலே எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது இங்கு வாழும் ஈழ சகோதரர்கள்தான் எனக்கு சுத்தமாக புரிபடவேயில்லை என்ன அழகாக தமிழ் பேசுகிறார்கள்! நான் காலடி எடுத்து வைத்த நாள் முதல்கொண்டு அவர்கள் என்னிடம் எப்போதும் கேட்கும் வார்த்தை நல்லா கதைங்க மாஸ்டர்..? அவங்களுக்கு எங்கிட்ட இருந்து ஏதாவது புதிது புதிதாய் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்கோ நான் பேசுவதைவிட அவர்களை பேச சொல்லி கேட்பதில் ஆர்வம்! சிலர் பேசுவது நகைச்சுவையாகவே இருக்கும், சிலர் பேசுவதில் தீப்பிழம்பு தெறிக்கும்! சில வாரங்களிலேயே அனைவரது இருப்பிடத்திற்கும் செல்லும் பழக்…

  15. என் அபிமான விகடனுக்கு, எனது பெயர் ................... யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவள். தற்போது கனடாவில், ..............ல் வசித்து வருகிறேன். விகடன் எனக்குக் கிட்டத்தட்ட 20 வருடத் தோழன். எப்போது விகடனை எடுத்தாலும், ஒரே மூச்சில் வாசித்து முடிப்பது என் வழக்கம். ஆனால், இப்போது என்னால் அப்படி வாசிக்க முடிவதில்லை. ஈழப் போரைப் பற்றிய, எங்கள் வேதனைகள் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும்போதெல்லாம் துக்கத் தில் மூச்சுமுட்டுகிறது. ஈழப் பிரச்னைகளை உலகுக்கு எடுத்தியம் புவதில், விகடனின் பங்கு காத்திரமானது. கடந்த 4.03.2009 இதழில் வெளியான 'யுத்தம் யாரை விட்டது?' என்ற தலைப்பிலான த.அகிலனின் 'மரணத்தின் வாசனை' பற்றிய அறிமுகம் எனது தூக்கத்தை அடியோடு தொலைத்துவிட்டது. அது பற்ற…

    • 2 replies
    • 979 views
  16. PLEASE Circulate Widely, Subject: URGENT - Stop 1.9 billion dollars of IMF funding to Sri Lanka Hi all, Please see below a CanadianHART appeal to stop the IMF loan to SL. Please do your part and send the emails immediately. Also, please send us a copy at info@canadianhart.org for our records. Your letter can stop 1.9 billion dollars going to Sri Lanka's war coffers. Every dollar to Sri Lanka kills innocent Tamils. Write now and get your friends and families to do the same. Spread the message wide by circulating this message. Thank you. Stop the IMF funding to Sri Lanka - Save Lives. Currently, Sri Lanka is in negotiations with the Interna…

    • 2 replies
    • 1.7k views
  17. கனடா ஒன்டாரியோ சட்டமன்றத்தில் இசைப்புயல் A.R.ரஹ்மான்

    • 2 replies
    • 1.1k views
  18. More than 15,000 Tamil civilians have been murdered and 50,000 have been maimed by the Singhalese and Indian armed forces in the last 5 months in Sri Lanka. The Singhalese have placed medicine and food embargoes on the Vanni. They are starving out and bombing out the poor Tamil civilians. The Singhalese and their Indian military handlers have created concentration camps as the "final solution" for the Sri Lankan Tamils in Singhala occupied regions of the Tamil North. Please stop these crimes against humanity!! Chemical weapons are classified as weapons of mass destruction by the UN, and their production and stockpiling was outlawed by the Chemical Weapons Convention …

    • 2 replies
    • 867 views
  19. திருமாவளவனுக்கு அன்பான வேண்டுகோளை முன்வையுங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே!!! காங்கிரசு கட்சியை வேரோடு அழிக்கவேண்டும் என்று கூறிய திருமாவளவன் தற்போது தவிர்க்கமுடியாத சில காரணங்களால் அதற்கு நீருற்றி வளர்க்க முயற்சி செய்கிறார். ஜெயலலிதாவின் மாற்றம் என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவர் தேர்தலுக்காக சொன்னாரா என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருந்த போதும் இதுவரையும் யாரும் சொல்லாத சொல்லப் பயப்படுகிற விசயத்தை மிகத் தெளிவாக ஆணித்தரமாக கூறிவரும் இந்த வேளையில் அவரை ஆதரிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. மாற்றம் என்பது உலகில் எதிர்பார்ப்பது ஒன்றுதான். இந்த நிலையில் திருமாவளவனை எதிர்க்கும் நிலைக்கு தமிழின உணர்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். திருமாவளவனை உலகத்தமிழர்கள் நேசிப்பத…

    • 2 replies
    • 2.4k views
  20. இயன் கிரு கரண் குடிசையில் இருந்து கோபுரத்திற்கு சென்ற: இயன் கிரு கரண் ஹாம்பர்க்கின் பொருளாதாரத் துறையின் செனட்டர் ஆகிறார்.. ஹாம்பர்க்கின் தலைமை தொழிலதிபரான இயன் Kiru கரணின் வாழ்க்கை முன்னேற்றம் ஜேர்மனியின் வரலாற்றில் ஆவணப்படுத்தப்படுகிறது... 1939 ல் பருத்தித்துறையில் பிறந்த இயன் கிரு கரண், புலமைப் பரிவசில் பெற்று, பிரித்தானியாவில் London School of Economics பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.. பின்னர் பிரித்தானியாவில் உள்ள ஆங்கில பிரஞ் கொள்கலன் கம்பனி ஒன்றில் பணியாற்றிய அவர் 3000 ஜேர்மன் மார்க்குடன் 1970ல் ஜேர்மனில் குடியேறினார்.... அங்கு, கரண் ஒரு சைவ உணவகத்தில் பாத்திரம் கழுவும் ஒரு தொழிலாளியாக ஜேர்மனியில் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் கொள்கலன்கள் …

    • 2 replies
    • 464 views
  21. புலம்பெயர் அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை ஏற்புடையதல்ல : அவுஸ்திரேலியா தெரிவிப்பு புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களையும் சில தமிழர்கள் மீதும் இலங்கை அரசாங்கம் தடை விதித்தாலும் அவுஸ்திரேலியா அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளாது. அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர்களும் தமிழ் அமைப்புகளும் சுதந்திரமாக செயற்பட முடியும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் பாராளுமன்ற செயலாளரும் செனட்டருமான பிரட் மேசன் தெரிவித்தார். அத்துடன் இலங்கை அரசாங்கம் விதித்த இவ்வாறான தடை நல்லிணக்கத்துக்கு சாதகமாக அமையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். படிப்பினைகள் மீளிணக்க ஆணைக்குழுவின் சிபாாிசில் உள்ள சில விதப்புரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அது இலங்கையின் எதிர்கால நலன்களை ஊக்குவிக்கு…

  22. கனடிய தேர்தலில் தமிழர்கள் களம் குதித்து பல்லின அரசியல் மட்ட அங்கீகாரத்தை வலுவாக பெற்று எம் இனத்துக்கு பெருமை சேர்த்து வருவது கனடிய தமிழர்களை பொறுத்த வரையில் பெருமைக்குரிய விடயமும் காத்திரமான விடயமும் ஆகும். அந்த வகையில் மார்க்கம் தோர்ன் ஹில் தொகுதியில் தம்பி ரொஷானின் எதிர் வரும் கனடிய பொது தேர்தலில் களமிறக்கம் பாராட்டுக்குரியது. காவல் துறையில் பணியாற்றும் ரொஷான் பல்லின மக்களுக்கும் பாகுபாடு இன்றி பணியாற்றும் கொள்கை வழி நல்லெண்ணத்தை கொண்டவர். பல்லின கனடிய மக்களாலும் நன்கு அறியப்பட்டவர். அவரின் குடும்ப பின்னணியை ஆராய்ந்தாலும் இனநலம் சமூக அக்கறை கொண்ட அவரது தாயாரான வன்னி புஷ்பாவின் மகன் இவர் என்பதும் இளையோருக்கு முன்மாதிரியாக திகழும் பிரியந்தின் அண்ணா என்பதும…

    • 2 replies
    • 569 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.