Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் வீட்டில் சமையல்காரருக்கு துன்புறுத்தல்; பொலிஸார் விசாரணை பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோகிதபோகொல்லாகமவின் உத்தியோபூர்வ இல்லத்தில் பணியாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து பிரிட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சமையல்காரராக பணிபுரியும் ஒருவர் தனது நண்பர் ஊடாக பிரிட்டன் பொலிஸாரிற்கு முறைப்பாடு செய்துள்ளார். அந்த வீட்டிற்கு சென்ற பொலிஸார் அந்த வீட்டில் யாரோ தற்கொலை செய்யவுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இராஜதந்திர விடுபாட்டுரிமை காரணமாக பொலிஸார்…

  2. தீ விபத்தில் இலங்கை தமிழ் குடும்பத்தின் நான்கு வயது சிறுவன் பலி- அவுஸ்திரேலியாவில் துயரம் மெல்பேர்னின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டன்டெனொங்கில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கை தமிழ் குடும்பத்தின் நான்குவயது மகன் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவில் அகதிகளாக உள்ள நிரந்தர பாதுகாப்பை கோரும் தமி;ழ் குடும்பத்தின் மகன் ரீத்திஸ் கிருஸ்ணநீதனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்காததன் காரணமாக பல இடங்களில் மாறிமாறி வசித்து வந்த தமிழ் குடும்பமே இந்த இழப்பை சந்தித்துள்ளது என அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட தமிழ் குடும்பத்தின் விண்ண…

  3. கார் வாடகைக்கு தரும் நிறுவனங்களின் மோசடி மாட்டியது. சிக்கலில் europecar நிறுவனம் இரு வருடங்களுக்கு முன்னர், நான் வேலை செய்யும் நிறுவனத்தின் லண்டனில் இருந்து, 74 மைல் தூரத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில், ஒரு வார வேலை செய்ய போக வர வேண்டி இருந்தது. தினமும் போய் வரலாம் என்று முடிவு. 148 மைல் ஓட்டம். ஒரு மெர்க் காரை புக் பண்ணி காலையில் போய் எடுத்துக் கொண்டு ஹீத்ரோ விமான நிலையம் தாண்டி போகும் போது காத்து போய் விட்டது. போன் பண்ணியபோது, மெதுவாக ஓடி பக்கத்தில் உள்ள exit வெளியே போய் ரோடோரமாக நில்லுங்கள் என்றார்கள். தமது recovery வண்டி வரும் என்றார்கள். வந்து பக்கத்தில் உள்ள அவர்களது நிறுவனத்துடன் வியாபார தொடர்பு உள்ள, kwikfit நிறுவனத்துக்கு வெளியே கொன்டு போய் விட்…

    • 2 replies
    • 1.1k views
  4. அமெரிக்காவில் தேர்தல் ஆணையகம் அமைந்தது! 10 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க மே 2 இல் தேர்தல்!! மே மாதம் 2ஆம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலை நாடாத்துவதற்கான தேர்தல் ஆணையகம் அமெரிக்க செயற்பாட்டுக்குழுவினால் அமைக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலைத் திட்டமிட்டு நடாத்தி முடிப்பதற்கான பொறுப்பை இவ் ஆணையகம் கொண்டிருக்கும். தலைமைத் தேர்தல் ஆணையாளராக அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் திரு Ramsey Clark அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் 66 வது சட்டமா அதிபராக ஜனாதிபதி ஜோன்சன் அவர்களின் காலத்தில் பணிபுரிந்தவர் ஆவர். தேர்தல் ஆணையகத்தில் பின்வருவோர் உறுப்பினர்களாக உள்ளனர் Dr. Ilangovan, former President of the Fed…

  5. ஜக் லேய்ற்றன் பிரதிநிதித்துவப்படுத்திய ரொறன்றோ டான்ஃபோர்த் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது மரணடைந்த என்டீபீ தலைவர் ஜக் லேய்ற்றன் பிரதிநிதித்துவப்படுத்திய ரொறன்றோ டான்ஃபோர்த்(Toronto-Danforth) தொகுதியில் இன்று இடைத் தேர்தல் வாக்களிப்பு இடம்பெறுகிறது. கடந்த ஆண்டு புற்று நோய் காரணமாக மரணமடைவதற்கு முன்பு, ஏழு ஆண்டுகளாக அந்தத் தொகுதியை அவர் பிரதிநிதித்துவம் செய்தார். என்டீபீ சார்பில் சட்டப் பேராசிரியரான கிறெய்க் ஸ்கொட் (Craig) அங்கு போட்டியிடுகிறார். அவர் Sri Lanka Campaign for Peace and Justice என்ற அமைப்பின் இணைத் தாபகர் என்பது குறிப்பிடத்தக்கது. லிபரல் கட்சியின் சார்பில் கிறான்ட் கோர்டன் (Grant Gordon) என்ற விளம்பரத்துறை உயர் அதிகாரி போட்டியிடுகிறா…

  6. https://www.aversan.com/

    • 2 replies
    • 1k views
  7. ஊர்வாதமும் தேசியவாதமும் ‘புலம்பெயர் தேசங்களில் ஊர்ச்சங்கங்களும் அவற்றின் சமகாலத் தேவைகளும்’ என்பது பற்றிய எனது நீண்டநாள் எண்ணங்களை எம்மவரோடு பகிர விரும்புகிறேன். ஊர்ச்சங்கங்கள் ஊர்ப்பற்று என்பன பற்றி எமது தற்காலச் சூழலில் மிகவும் கவனமாகவே கதையாடல் செய்யவேண்டும். அது தேசியவாதத்தைக் குறுகத் தறிக்கும் கோடரி என்பர் சிலர். வள்ளுவம் சொல்லும் ‘யாதானும் நாடாமால் ஊர் ஆமால்’ என்ற தொடரினதும்; (குறள்- 397), சங்க கால ஒளவையின் பின்வரும் பாடல் வரிகளும் குறுந்தேசியக் குரல்கள் அல்ல. மாறாக இன்று மேற்குலக அரசியல் மேதைகள் சொல்லும் தேசங் கடந்த அடையாளம்(transnational identity) பற்றிப் பேசுபவை: நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ் வழி நல்லை வாழ…

  8. யேர்மனியில் தமிழர்களின் கலந்துரையாடலை தடுக்க முயற்சித்த சிறிலங்கா [செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2009, [ஜேர்மனியிலிருந்து தேவிகா கங்காதரன் யேர்மனியில் உள்ள ஈடார் ஒபஸ்ரைன் நகரில் 'சமகால இலங்கை நிலவரமும் மனித உரிமை மீறல்களும்' எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை நிறுத்த சிறிலங்கா அரசாங்கத்தின் தூதரகம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. கடந்த சனிக்கிழமை (28.03.09) நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சுவீடனில் இருந்து பேராசிரியர் பீற்றர் சால்க், ஜி.ஜே.மோகன், யேர்மனியில் இருந்து பேராசிரியர் டாக்மா கெல்மன் இராஜநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் பீற்றர் சால்க் சவீடன் இந்நிகழ்வினைத் தடுக்க ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதரகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது…

    • 2 replies
    • 842 views
  9. இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்காக தமிழ் நாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட வல்வையை சேர்ந்த ஜெயக்குமார் தனுஜா இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்காக தமிழ் நாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட வல்வையை சேர்ந்த ஜெயக்குமார் தனுஜா இலங்கை வல்வெட்டித்தறையை சேர்ந்த செல்வி ஜெயக்குமார் தனுஜா தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார். தற்போது தமிழக அரசின் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள் முதலாம், இரண்டாம் இடத்தை பெற்ற இவர் மாநிலங்கள் அளவில் சென்னை வேளாச்சேரியில் 10ம் திகதி இடம் பெற்றபோட்டியில் தமிழகத்தில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய அளவிலான தெரிவுச் சுற்றுக்கு தகுதி பெற்று வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவ…

    • 2 replies
    • 647 views
  10. to: sg@un.org cc: ngochr@ohchr.org,Kontakt@info.diplo.de,khanj@un.org,imrv@humanrights.de,colombo. col@icrc.org,colombo.general@fco.gov.uk,colombo@unicef.org,secretariat@ncca.org. au, secretary@unicef.ca,den@un.org,info@amnesty.org.uk,info@amnesty.ca,secrt@ohchr.o rg,amnesty-eu@aieu.be,apu@ohchr.org,musial@un.org,npillay@ohchr.org,walter.kaelin@oefre.uni be.ch,idp@ohchr.org,guterres@unhcr.org,chanm@who.int,wfpinfo@wfp.org,hq@iom.int, iomsl@sltnet.lk,holmes@un.org,mediainfo@un.org,angela.kane@un.org The Secretary-General, UN. Hon Ban Ki Moon April 15, 2009. Dear Sir, Having cornered about 200000 homeless, half starved IDP (civilians) by herdin…

  11. அறிமுகம் ... வாழ்த்துவோம்.. பாரீஸின் புறநகர் பகுதியான AUBERVILLIERS (93ம் பிராந்தியம்) மாநகரசபைத் தேர்தலில் தமிழர்கள் சார்பாக போட்டியிடும் செல்வி , சுபதா தில்லைச்சிவம். அறிமுகம் ... வாழ்த்துவோம்.. பாரீஸின் புறநகர் பகுதியான AUBERVILLIERS (93ம் பிராந்தியம்) மாநகரசபைத் தேர்தலில் தமிழர்கள் சார்பாக போட்டியிடும் செல்வி , சுபதா தில்லைச்சிவம். வயது 23. ். தாயகத்தில் தந்தையார் வேலனை கிராமத்தையும், தாயார் யாழ் நகரையும் சேர்ந்தவர்கள் .. தந்தையார் தில்லைச்சிவம் அவர்கள் ஐரோப்பாவின் ஆரம்ப கால இசைக்குழுக்களில் ஒன்றான பாரீஸ் ஈழநிலாவின் ஸ்தாபகரும் , விடுதலை போராட்டதிற்கான பல பாடல்களைத் தந்நவர் என்பதும் சிறப்பாகும். சுபதா அவர்கள் சிறுவயது தொட்டே தமிழை கற்றதோடு , பிரஞ்சு கல்வ…

    • 1 reply
    • 506 views
  12. இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை ( 29.10.02017 ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். கனடாவில் 5.11.2017 என உள்ளது.

  13. நியூயோர்க் நகரில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கான யப்பான் தூதுவராலயத்தின் முன்றலில் கவனயீர்ப்பு இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவரவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கைப் பிரச்சனையை கொண்டுவரும் போது முட்டுக்கட்டை போடுவதை நிறுத்த வேண்டியும் இலங்கை அரசுக்கு பண உதவிகளை வழங்க வேண்டாமென்பதை வற்புறுத்தியும் குரல் கொடுப்பதற்கு அனைவரும் ஒன்று கூடுவோம் காலம்;வெள்ளிக்கிழமை 5-15-2009 இடம் 1 ST AVE BETWEEN E48ST&E49ST(RIGHT SIDE) NEW YORK,NEW YORK நேரம் 12-3 மணி வரை வெள்ளைமாளிகை முன்றலில் தொடர் கவனயீர்ப்பு நடைபெறுவதால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த மேற்படி கவனயீர்ப்பு நடைபெறமாட்டாது

  14. 18 வருடங்கள் சுவிஸில் இருந்த இலங்கைத் தமிழர் நாடு கடத்தல்! கடந்த 18 வருடங்களாக சுவிற்சலாந்தில் வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படுகின்றார். இவர் 1992 ஆம் ஆண்டு சுவிஸ் வந்து இருக்கின்றார். அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்தார். இரு வருடங்களின் பின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆயினும் இவரை அப்போது நாடு கடத்த முடியவில்லை. இவர் 1996 ஆம் ஆண்டு சுவிஸ் பெண் ஒருவரை திருமணம் செய்தார். இதனால் இவருக்கு வதிவிட விசா அனுமதி காலக்கிரமத்தில் கிடைத்தது. இவர் 2007 ஆம் ஆண்டு சுவிஸ் பெண்ணை விவாகரத்து செய்து கொண்டார். இலங்கையில் தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்தார். இவருக்கு இத்தமிழ் பெண் மூ…

  15. காலம்: 26.09.2014 நேரம்: காலை 10 மணி - மாலை 5 மணி இடம்: Damplein , Amsterdam தொடர்புக்கு: 0687196408 (Facebook)

  16. பிரிட்டனில் கடந்த வருடம் இடம்பெற்ற குதிரை காவலர் படையின் அணிவகுப்பை நோக்கி கத்தியுடன் ஓடிய இலங்கை நபர் நீதிமன்றத்தில் என்னை இலங்கைக்கு செல்ல அனுமதியுங்கள் என சத்தமிட்டுள்ளார். கடந்த வருடம் ஏப்பிரல் 18 ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்திற்கான ஒத்திகை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை குதிரை காவலர் படையணியை நோக்கி கத்தியுடன் ஓடிய இலங்கை தமிழரான பிரசாந் கந்தையா( 30) துப்பாக்கி பிரயோகத்திற்கு ஆளாவதிலிருந்து மயிரிழையில் தப்பினார். இதன் பின்னர் இடம்பெற்ற விசாரணையின் போது கந்தையா எலிமருந்து பொதுமக்களை கொலை செய்யும் நான் பிரிட்டனை வெறுக்கின்றேன் - பொலிஸ் போன்ற விடயங்கள் குறித்து இணையத்தில் பார்வையிட்டுள்ளார் 2019 முதல் அவர் லண்டன் பிரிட்ஜ் பயங்கரவாத தாக்குதல்களை இணையத்தில…

  17. 2000 தமிழர்கள் சுவிஸர்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளனர் : ஆதரவற்ற நிலை [size=1][/size] [size=1][size=5]2000 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த இரண்டாயிரம் இலங்கையர்களினதும்புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்த இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளனர். எவ்வாறெனினும், இரண்டாயிரம் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் 30,000 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளனர். இன்று வரைக்கும் புலம் பெயர் நாடுகளின் அரசுகளையே நம்பிய…

    • 1 reply
    • 684 views
  18. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான சுலோகங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. இந்த சுலோகங்களை வேறு மொழிகளில் (யேர்மன், பிரெஞ்சு) மொழிபெயர்த்தும் பெற்றுக்கொள்ளலாம். சுலோகங்கள் தேவைகளைப் பொறுத்து மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com. Text in bold is the slogan Text in italics is the guideline for pictures Slogans 1.0 1. Sri Lankan flag. Below that two bloodied baby corpse. Censor the whole body and leave only the legs to be seen. Baby corpse: for sale, just died 2. (a suitable picture to be found) All mothers’ tears are the same! …

  19. வெள்ளைவான் கடத்தலை எதிர்த்து துவிச்சக்கர வண்டியில் லண்டனை சுற்றி பிரச்சாரம். * Thursday, February 24, 2011, 15:12 சிறீலங்கா அரசினால் நாடாத்தப்படும் வெள்ளைவான் கடத்தலை எதிர்த்தும், எம் இனம் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அழிக்கப்படுவதை எதிர்த்தும் ஓங்கிக் குரல் கொடுக்கும், முகமகவும் இவ்வாறான நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு தமிழரும் விழிப்போடும், உணர்வோடும்…. உரத்துக் குரல்கொடுத்து உலகநாடுகள் எங்கும் போராட்டங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் இப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. லண்டனில் இந்த துவிச்சக்கர வண்டி ஊடான பிரச்சார போராட்டத்தை மேற்கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் உதவிப் பிரதமரும், மாவீரர், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணல் …

  20. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ம் திகதியிலிருந்து பிரான்சின் வாகனச் சாரதி அனுமதிப் பத்திரம் (Permis de conduire) ஜரோப்பிய முறைமைக்கு ஏற்ப மாற்றமடைகிறது. ஒரு வங்கி அட்டையின் அளவில் ஒரு இலத்திரனியல் பதிவுத் தகட்டுடன் (puce électronique) மாற்றமடைய உள்ளது. இதில் வாகனச் சாரதியின் முழு விபரங்களுமம் வாகனச் சாரதி அனுமதிப் பத்திரத்தின் முழுவிபரங்களும் அடக்கப்ட்டிருக்கும். இதனைக் கடந்த செவ்வாய்க்கிமை பிரான்ஸ் அரசாங்கம் தனது அரச விவரத் தொகுப்பில் (Journal officiel) வெளியிட்டுள்ளது. கணினி மயப்படுத்தலின் வேலைப் பளு காரணமாக ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப் படவேண்டிய இந்த நடைமுறை செப்டெம்பர் மாதம் வரை தள்ளிப் போடப்பட்டுள்து. ஆனாலும் ஜனவரி 19ம் திகதி முதல் சில தற்காலிக அனுமத…

  21. அவுஸ்திரெலியா விக்டோரியா மானிலத்தில் உள்ள காடுகளில் ஏற்பட்ட தீயினால் இதுவரை 173 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அழிப்பேரலை ஈழத்தில் ஏற்ப்பட்டபோது பல அவுஸ்திரெலியர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தது தெரிந்ததே. Tamils to help Victorian Bushfire Victims - Show your Generosity In memory of our people let us help the Australians Dear Friends, As Australian Tamils we are concerned about the plight of our people in our beloved home land. We are unable to provide any material help to our suffering brethren in the current situation, in contrast to our efforts to mobilise relief supplies in the aftermath of Boxing Day Tsunami in 2004. In the meantime close…

  22. To: dstrausskahn@imf.org, Cc: jlipsky@imf.org,mportugal@imf.org,asingh@imf.org,oblanchard@imf.org,eharris@imf. org, USA - Meg Lundsager, mlundsager@imf.org, dkotegawa@imf.org, kstein@imf.org, agibbs@imf.org, pduquesne@imf.org, wkiekens@imf.org, abakker@imf.org, rzapater@imf.org, asadun@imf.org, ghuayong@imf.org, mhorgan@imf.org, pwarjiyo@imf.org, hlee@imf.org, jhenriksson@imf.org, ashaalan@imf.org, aalazzaz@imf.org, sitam@imf.org, tmoser@imf.org, amozhin@imf.org, mmojarrad@imf.org, pbatista@imf.org, akishore@imf.org,ppereira@imf.org, lrutayisire@imf.org, Subject: IMF Loan to Sri Lanka Should Not Serve "Quasi Military" Dear Sir, ‘In an address to the …

    • 1 reply
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.