வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
அனுராதபுரம் சிங்கள வான் படைத்தளம் மீது 22.10.2007 அன்று அதிரடித் தாக்குதல் நிகழ்த்தி வீரச்சாவினை அணைத்துக்கொண்ட 21 கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
சிட்னிதமிழருக்கு (புலத்தமிழருக்கும் தான்) மத்தியில் இப்பொழுது புதிதுபுதிதாக மீடபர்கள் தோண்றியுள்ளனர். இந்த மீட்பர்கள் எல்லாம் அகிம்சையை எம்மவர்க்கு போதிப்பவர்களாக இருக்கிறார்கள்.சிலர் இந்தியாவிலிருந்து விடுமுறைக்கு வந்து போதனை செய்கிறார்கள் ,சிலர் சிட்னியில் இருந்து ஈழத்தமிழன் மேடை அமைத்து கொடுக்க அதில அகிம்சை நாசுக்காக பிரசாரம் செய்கிறார்கள்.. முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்க்கு பிறகுதான் அநேக அகிம்சை போதகர்கள் எம்மவர்களின் மேடையில் தோண்றுகிறார்கள். இந்திய தேசியகட்சியிலிருந்த தமிழருவிமணியனும் எம்மவர்களின் புதிய மீட்பர்.இந்த மீட்பர்கள் சீசனுக்கு சீசன் தோன்றுவது நாம் செய்த அதிஷ்டமா ?துர் அதிஷ்டமா? என்பதை காலம் உணர்த்த வேண்டும். அயூத கால போராட்டதிலும்சில இந்…
-
- 3 replies
- 1k views
-
-
ரிசாத் பதியுதீனின் ஆதரவுடன் இந்து ஆலையத்திற்கு அருகில் பள்ளிவாசல் கட்ட முனைப்பு 12 ஆகஸ்ட் 2011 – வவுனியாவில் ஹர்த்தால்:- வவுனியாவில் இந்துக் கோவில் ஒன்றுக்கு அருகில் இராணுவத்தின் உதவியுடன் பள்ளிவாசல் ஒன்று கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வவுனியாக நகரில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவனியா நகரிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் இந்த ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிவாசல் கட்டும் நடவடிக்கையின் பின்னணியில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. வவுனியா நகரசபைக்கு சொந்தமான குருமன்காட்டுப் பகுதியில் உள்ள காணி ஒன்றிலேயே குறித்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்ப…
-
- 1 reply
- 1k views
-
-
சிட்னியில் My Daughter the Terrorist திரைப்படம் யூலை 31ம் திகதி மாலை 6 மணிக்கு காண்பிக்கப்படவுள்ளது இடம் Thursday, 6pm July 31 @ Resistance Centre, 23 Abercrombie St, Chippendale (Sydney) More information/bookings: 02 9690 1977 மேலதிக விபரங்கள் www.youtube.com/watch?v=wTF7Png8S9Y tp://www.asia-pacific-action.org/node/107 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25273 http://www.dagsavisen.no/kultur/filmer/article343086.ece FFFEST: U.S. film festival: My Daughter the Terrorist FIFDH: Paris film festival: Ma fille la terroriste US: Women Make Movies: US Distributor Director: Beate Arnestad Producer/Co-Director: Morten D…
-
- 3 replies
- 1k views
-
-
பிரித்தானியாவில் இருந்து ஈழத்தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்தக்கோரி, பிரித்தானிய அரசை வேண்டி வரும் வெள்ளி, சனி தினங்களில் பிரித்தானிய உள்துறை அமைச்சரான திருமதி Jacqui Smith இன் தொகுதியான Redditch இல் பிரித்தானிய தமிழ் கவுன்ஸிலர்களின் தலைவரான திரு தயா இடைக்காடர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இடம்: Redditch Town Hall, Alcaster Street, B98 8AH காலம்: 03/08/07 வெள்ளி முற்பகல் 12.00 மணி தொடக்கம் 04/08/07 சனி பிற்பகல் 16.00 மணி வரை மேலதிக விபரங்கள் .....
-
- 0 replies
- 1k views
-
-
கனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம் சிவதாசன் பல மேற்கத்தய நாடுகள் வெளிநாட்டு மாணவர்களின் வரவை ஊக்கப்படுத்த ஆரம்பித்துள்ளன. பிரித்தானியா, கனடா அவற்றில் சில. கனடாவின் சனத்தொகை குறையாமல் வைத்திருக்க வேண்டுமானால் வருடமொன்றுக்கு 350,000 குடிவரவாளர்களை அனுமதிக்க வேண்டும். பிறப்பு வீதம் குறைவதனாலும், அகதிகள் வரவு குறைந்ததனாலும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து முன்னர் போல் குடிவரவாளர்கள் வருவது ஏறத்தாழ நின்றுபோய் விட்டதாலும் கனடா எப்படியாவது சுமார் மூன்றரை இலட்சம் குடிவரவாளரைக் கொண்டு வந்தேயாக வேண்டும். இதனடிப்படையில் கனடிய குடிவரவமைச்சு வெளிநாட்டு மாணவர்கள் மீது கண்வைக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்காக அவர்களின் வரவை இலகுவாக்க சில…
-
- 1 reply
- 1k views
-
-
இன்று புலம் பெயர்ந்த நாட்டில் பல அமைப்புகள் எம்மவர் மத்தியில் உண்டு.அந்த அமைப்பினர் பல நிகழ்ச்சிகளை மேடை ஏற்றுவது வழமை.நானும் ஒரு சில அமைப்புக்களின் அங்கத்துவனாக இருக்கின்றேன் . கொமிட்டி அங்கத்துவ கூட்டங்களிள் பலர் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள். அப்படி வந்த கருத்தும் எனது புலம்பலும்.... எங்கன்ட பாடாசாலை இந்துப்பாடசாலை அதில அசைவ உணவு விற்க கூடாது சரஸ்வதி படத்தில இருக்கின்றார் என பலர் கருத்து பகிர்ந்தனர்...அசைவம் விற்றால் புனிதம் போய்விடும் என கூறினார்கள்..ஆகவே சைவம்தான் விற்க வேண்டும் என முடிவெடுத்தனர்.... அதே பாடசாலை மேடையில் இளம்பெண்கள்(14..16 வயதிற்க்குட்பட்டோர்)தமது இடுப்புக்களை தெரியும்படி அழகாக ஆட்டி மிகவும் கவர்ச்சிகரமான நடனங்களில் ஆடினார்கள்…
-
- 4 replies
- 1k views
-
-
-
கனடாவில் கவனர்ப்பு நிகழ்வில் ( 360 யுனிவசிட்டி அவனியுவில்) இன்று மே மாதம் 3ம் திகதி மாலை 8 மணியளவில் செபவழிபாடு நடைபெறவுள்ளது. முடிந்தவர்களை அதில் பங்குபற்றுமாறு செபகுழுவினர் கேட்டு கொள்கின்றனர். நன்றி.
-
- 1 reply
- 1k views
-
-
http://petitions.tigweb.org/NoToSrilanka
-
- 0 replies
- 1k views
-
-
இனப்படுகொலை ஒளிப்பதிவுகளை இங்கு சமர்ப்பிக்கவும் http://genocide.change.org/
-
- 0 replies
- 1k views
-
-
கனடா ஒன்ராரியோ 401 நெடுஞ்சாலையில் வைத்து வங்கி அட்டை மோசடியில் ஈடுபட பயன்படுத்தும் உபகரணங்கள், போலி வங்கி அட்டைகள் ஆகியவற்றை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். Two jailed after routine stop finds ATM fraud gear An alert police officer who spotted a minor traffic violation ended up arresting two suspected ATM fraudsters in Durham Region. A Durham regional police officer on a routine patrol Wednesday noticed a newer model Mercedes speeding down Highway 401 near Clarington with a loose licence plate. When he pulled the vehicle over, he found a miniature camera and an overlay device inside the car, both comm…
-
- 7 replies
- 1k views
-
-
கோவில் திருவிழாக்களும் - புலம்பெயர் தமிழர்களும். புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் கோவில்களுக்கு அதிக முக்கியம் கொடுக்கிறார்கள்.இது ஒரு வகையில் நன்மை உண்டு அதாவது புலம்பெயர் தமிழ் இளையவர்களுக்கு எமது கலை கலாச்சாரங்களை ஊட்டுவதர்க்கு ஆலயங்கள் சிறப்பாக திகழ முடியும்.ஆனால் இன்று எத்தனை ஆலயங்கள் இவ்வாறு செயற்படுகின்றன என்பதனை விரல் விட்டுஎண்ண முடியும். அந்தளவிற்கு ஆலயங்கள் தவறான முறைகளில் மக்களை அவர்களுடைய சிந்தனையில் இருந்து தடம்புரள வைக்கும் வகையில் செயற்பாடுகளில் செயற்படுத்தப்படுகின்றன என்பது ஒரு கசப்பான உண்மையாகும். கடவுள் நம்பிக்கை எனும் பெயரில் மக்கள் மத்தியில் உள்;ள பல ழூட நம்பிக்கைகளை களையாது தொடர்ந்தும் மக்களை அவ் மாயையில் வைத்தி…
-
- 1 reply
- 1k views
-
-
பிரிட்டனில் எல்ரீரீஈ அமைப்பு மீதான தடை தொடர்வதாக இலங்கைக்கு அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்படுவதற்கு பிரிட்டன் உள்துறைச் செயலாளர் தீர்மானித்திருக்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட உள்துறைச் செயலாளரின் தீர்மானமானது, ஐக்கிய இராச்சியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பொன்றின் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஓன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. எனவே, ஐரோப்பிய ஒன்றியப…
-
- 3 replies
- 1k views
-
-
I/ We ( Tamils around the world) demand that an amendment be made to declare that genocide and war crimes had been committed and inflicted on Eelam Tamils by the Sri Lankan Army and administrators and an independent international commission of investigation be established in a time bound manner, We should demand USA, European Union which should be adopted as a resolution in Parliament as well. We should demand Indian government through TamilNadu which should be adopted as a resolution in Parliament as well. "Our request and desire is that this should also be moved in the UNHRC as part of the US resolution. The funny stuff was " the demand for international invest…
-
- 1 reply
- 1k views
-
-
கில்லாரி கிளிங்டனுக்கு தொலைநகல் அனுப்புவோமா கீழுள்ள கடிதத்தை பிரதி பண்ணி அனுப்புவரின் கையெழுத்து திகதி முழுபெயர் மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வசிக்கும் நகரம் நாடு என்பவற்றை எழுதி By Fax No:1-202-647-2283, 1-202-647-1579, 1-202-456-2461 என்ற இலக்கங்களுக்கு அனுப்புங்கள் Commemoration of 3rd Anniversary of the May 2009 Mass Murders and Human Rights Excesses Committed bySri Lankan Government By Fax No:1-202-647-2283, 1-202-647-1579, 1-202-456-2461 U.S. Secretary of State HonorableHillary Rodham Clinton Department of State, Washington, DC. Madam Secretary, On May 18, 2012 the Tamils of Sri Lanka and of the Diaspora will on…
-
- 0 replies
- 1k views
-
-
தயவு செய்து இந்த கவனயிர்ப்பு நிகழ்வுக்கு வருக Host: Midwest Tamil Sangam Date: Friday, June 19, 2009 Time: 12:00pm - 3:30pm Location: Lincoln Statue, Capitol State Building in Springfield, IL The Midwest Tamil Sangam would like to invite you to join us at the Lincoln Statue, Capitol State Building in Springfield on June 19, 2009 at 2 pm as we appeal to the public and civic leaders to break the silence regarding the crisis facing the Tamil population in Sri Lanka. As you may have heard, the Sri Lankan government celebrated their defeat of theLiberation Tigers of Tamil Eelam. However, the government failed to take responsibility for innocent civilia…
-
- 0 replies
- 1k views
-
-
-
பெப் 4 - தமிழர் அடிமை நாள் நிகழ்வுகள் ஒரே பக்கத்தில் பிரான்ஸ்-கரிநாள் சிட்னி நகரில் மாபெரும் பேரணி கனடா-விழிப்புப் பேரணி-4ம் திகதி சுவிஸ்-அழிவிலும் எழுவோம் -4ம் திகதி டென்மார்க்கில் நோன்பு 4ஆம் தேதி பந்த்-அரசுப் பணியாளர்கள் முடிவு கான்பெரா பேரெழுச்சி - Feb 5, 2009 இன்றைய நாள்: அன்று அண்ணன் திலீபன் சொன்னது போல "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்" "விடுதலை வேண்டும் தமிழினமே விடுதலை சும்மா விளைவதில்லை" "அழுது கொண்டும் தொழுது கொண்டும் இன்னும் வாழ்வதோ அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரி ஆழ்வதோ" தமிழ் உறவுகளே : எங்களிடம் நாங்களே கேட்போம் இன்று நான் தமிழினத்துக்காக என்ன செய்தேன்? அதை பிடித்து விட்டான் …
-
- 1 reply
- 1k views
-
-
இதுவரை ஈழத் தமிழருக்காக தீக்குளித்து இறந்தவர்களது தகவல்கள் மற்றும் படங்கள் உடனடியாக தேவை. தயவு செய்து இணைப்பீர்களா? நன்றி
-
- 6 replies
- 1k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் அவசர விழிப்புச் செய்தி 60 Views தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்ட நடவடிக்கையினை மையப்படுத்தி, சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இணையவழி கையெழுத்து போராட்டத்துக்கும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதோடு, இதனோடு தொடர்புடையதாக காணப்படுகின்ற நிதி சேகரிப்பு தொடர்பிலும் விழிப்பாக இருக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக்கொள்கின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேல்முறையீட்டின் முதல் களம் வெற்றியினைக் கண்டுள்ளது. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது …
-
- 1 reply
- 1k views
-
-
http://www.monsoonjournal.com/ViewMailer.aspx?MID=4 Secretary-General Hon. Ban Ki-moon The United Nations NY, NY Dear Secretary-General We appeal you for independent investigation on the alleged war crimes committed during Sri Lanka war; the survivors of the Sri Lanka deserve justice, now. We urge your support in speaking against human rights violations of this kind and the call for Justice for the survivors of the war in Sri Lanka. By giving my name and e-mail, I am informing you of my support for this campaign of "Justice for Survivors of Sri Lanka War". Regards
-
- 2 replies
- 1k views
-
-
ஒவ்வொரு மனிதரிடமும் (தமிழரிடமும்) சொல்ல ஒரு கதை இருக்கும். ஒவ்வொருவரின் அனுபவமும் தனித்துவமானது. தாய் நாட்டு வாழ்வு, போர், அதன் தாக்கம், புலம் பெயரால் பற்றி பத்திரிகையாளர்கள், பலகலை கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என பலராலும் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதப்பட்டலும், தனிப்பட்ட ஒவ்வொருவரின் அனுபவங்களை எல்லாம் அவர்காளால் எழுதிவிட முடியாது. அந்த வகையில் இது தனிப்பட்ட மக்களின் வாய் மொழி அனுபவங்களை ஆவணப்படுத்துகிறது. எதிர்கால தமிழ் சந்ததிக்கு, ஆய்வாளர்களுக்கு அவர்களின் முதாதைகளின் புலம் பெயர்வு பற்றி சொல்லும் இந்த ஆவணம் பிரயோசன படலாம். Through the generations: Tamil oral history project இந்த முயற்சியில், லண்டனில் புலம் பெயர்ந்து இருக்கும் பலவேறு தலை முறையை சேர்ந்…
-
- 0 replies
- 1k views
-
-
1) உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்புப் போராட்டங்களின் நிரலில் எதிர்வரும் 13.03.2009 வெள்ளிக் கிழமை பிற்பகல் 14.30 மணிமுதல்மாலை 18.00 மணிவரை Bismarck Platz (Galeria Kaufhof) 69119 Heidelberg நகரிலே கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இதிலே அனைத்துத் தமிழுறவுகளும் கலந்து கொண்டு எமது தேசத்தின் அவலத்தை உலகிற்கு உரைக்க அணிதிரள்வோமென Heidelberg வாழ் தமிழீழ தேசபக்தர்கள் அழைக்கிறார்கள். 2) இதே தினத்திலே லண்டவ் (76829 Landau) நகர மையப்பகுதியில் உள்ள Marktstrasse வில் அமைந்துள்ள Stiftskirche முன்றலில் தமிழக மாணவர் கூட்டமைப்பினது அறைகூவலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று 13.03.2009 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிம…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்! [Friday, 2014-06-20 21:22:05] 'தமிழ் படிப்போம்' 'வாசிப்போம் எழுதுவோம்' நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் குரு அரவிந்தன்... "பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டுமென்றால் பெற்றோர்களும் வீட்டில் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும். தமிழ் ஆசிரியர் ஒரு வாரத்தில் 2 மணித்தியாலம் தமிழ் சொல்லிக் கொடுப்பதாலேயே பிள்ளைகள் தமிழைக் கற்றுவிட முடியாது. பெற்றோர்களது ஒத்துழைப்பும் தேவை. பல பிள்ளைகள் வீட்டு வேலை கொடுத்தால் அவற்றைச் செய்யாமல் வகுப்புக்கு வருகிறார்கள். காரணம் பெற்றோர்கள் அது பற்றி அக்கறை செலுத்துவதில்லை. தமிழ்மொழ…
-
- 0 replies
- 1k views
-