Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழர்களுக்கு வணக்கம் சொல்லி தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் -காணொளி தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் இன்று (14.01.2022) கொண்டாடுகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் உலக தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். காணொளி காட்சி :- https://www.thaarakam.com/news/949677bf-da1c-443f-9adb-e7c67e420de6

  2. Started by Kavi arunasalam,

    மாலை சூடவா அந்த இளைஞனோடு கதைத்துக் கொண்டிருக்கும் போது எண்பதுகளுக்கே போய்விட்டேன். ராஜீவ் காந்தியும் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது யேர்மனியில் புலம்பெயர்ந்து வந்தவர்களிடம் ஒரு சலசலப்பு இருந்தது. “அனுப்பிப் போடுவாங்கள் போல இருக்கு” “ஏஜென்சிக்கு கட்டின காசு அம்போ” “காணி வித்து அம்மா அனுப்பினவ. எப்பிடிப் போய் அவவின்ரை மூஞ்சையிலை முழிக்கிறது?” ஆளாளுக்கு ஆற்றாமையைக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தங்கள் நாட்டில் பிரச்சனைகள் எதுவுமே இல்லாமல் அகதிகளாக யேர்மனிக்குள் வந்த பாகிஸ்தானியர்கள் சந்தோசமாகவே இருந்தார்கள்.அவர்கள் தங்களுக்கென்றொரு வழியை வைத்திருந்தார்கள். அது paper marrige. பணத்தைக் கொடுத்துஒரு ய…

  3. பிரித்தானிய வாழ் தமிழர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் இருக்கும் மனுவில் உங்கள் விபரங்ளை உள்ளிட்டு இந்த பிரித்தானிய அரசின் அதிகாரபூர்வத் தளத்தினூடாக ரோனி பிளயருக்கு விண்ணப்பம் செய்யவும். http://petitions.pm.gov.uk/A9-pathway/ Hi to all, My name is Bairavi Ratnabal, a seventeen year old British born Tamil who shares deep concerns over my mother land. As you may know the A9 road has been closed, this is the road which lays between Columbo and Jaffna, a access pathway to food, water and medicine but the notorious Sri Lankan Government has closed the road denying all admission to daily essentials, this is leading to the loss of delicate lives …

  4. ஐ.நாவில் தமிழர் - சிங்களவர் இடையில் உக்கிர தர்க்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க அறையில் இடம்பெற்ற கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் கலந்துகொண்டிருந்த சிங்கள பிரதிநிதிகளை தமிழர்கள் விரட்டியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்ட தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இதன் பக்க அறையில் கூட்ட தொடர் ஒன்று நேற்று இடம்பெற்றது. இதன்போது சிங்கள பிரதிநிதிகளுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அத்துடன் தமிழர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் “நீங்கள் கொலைகாரர்கள்” என தெரிவித்தது அங்கிருந்து செல்ல …

  5. Jul 31, 2011 / பகுதி: செய்தி / ஜோ்மனில் தனியான முத்திரை பதித்துள்ள தமிழ் மாணவன் சாருஜன் ஜேர்மன் நாட்டில் Dinslaken (டின்ஸ்லாகன்) என்னும் நகரில் வாழ்ந்து வரும் கஜேந்திரன் சுபாசினி தம்பதிகளின் மூத்த புதல்வன் சாருஜன் கஜேந்திரன் (வயது 8) அவரது மாநில ரீதியான மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடங்களைப் பெற்று இன்று தனக்கென்றே ஒரு தனியான முத்திரையைப் பதித்துள்ளார். இவர் சிறுவயதிலிருந்தே விளையாட்டுத்துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதனை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்த போதே Dinslaken நகரில் 22 March 2009 நடைபெற்ற 421m மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இச்சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என நினைத்து இவரது த…

  6. August 22, 2015 பரகுவே அரசாங்கத்துடன் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் ! உத்தியோகபூர்வ சந்திப்பு ! 0 by tmdas5@hotmail.com • TGTE தென் அமெரிக்க நாடான பரகுவே அரசாங்கப்பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பரகுவே அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பரகுவேயின் உத்தியோகபூர்வ அரச இணையத்தளத்தில் http://www.senado.gov.py/index.php/noticias/172270-piden-que-paraguay-medie-ante-conflicto-en-sri-lanka-2015-08-19-16-19-46 இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரகுவேயின் வெளிவிவகார அமைச்சர் விக்ரொர் பொகடோ, மனித உரிமைகளுக்கான ஆணையாளர் உகோ றிசர், செனற்சபைத் தலைவர் அப்டோ பெனிதெஸ் தனித்தனியே தமிழர் தரப்பு பி…

    • 0 replies
    • 479 views
  7. 07 SEP, 2024 | 04:12 PM (நமது நிருபர்) கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் முடிசூட்டு பதக்கத்தை இம்முறை கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகிய இரு புலம்பெயர் தமிழர்கள் பெற்றுள்ளனர். கனேடிய அரசினால் மொத்தமாக 18 கனேடியர்களுக்கு இந்த உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அவர்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு புலம்பெயர் தமிழர்களும் உள்ளடங்குகின்றனர். இந்த முடிசூட்டு பதக்கமானது மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் விதமாக கனேடிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட உயர் பெருமைக்குரிய பதக்கமாகும். கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி சிமொனினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அங்கீகாரம்,…

  8. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் சிட்னி நகரில் பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 916 views
  9. அரோகரா ... அரோகரா .... இது லண்டனிலாம். இதற்கு அனுசரணையாளர்களாக .. 1. நாகதஅ 2.GTV 3. லண்டனிலுள்ள சிங்கள/ஹிந்திய தூதரகங்கள் 4. முக்கியமாக கேபிக்கள் 5. முகமூடி மனிதர்கள் 6. போராட்டத்தை புலத்துக்கு கொண்டுவந்து விட்ட தலைமைச்செயலகம் ... ஆதரவு வழங்க இருப்பதாக சொல்கிறார்கள்?????

  10. வியாபார நுணுக்கங்கள் சுத்தம் சுத்தமான தொழில் நிலையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவிகிதம் இலாபம் கிடைத்து விட்டதாக மேல்நாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதையே இஸ்லாம் சுத்தம் ஈமானின் ஒரு பகுதி என்று மக்களுக்கு பரிந்துரை செய்கின்றது. வரவேற்பு ஒரு வாடிக்கையாளர் கடையில் முதன்முறையாக நுழையும் போது அவரை விருந்தாளிகளை வரவேற்பது போன்று அன்புடன் வரவேற்க வேண்டும். அவரை முதலாவதாக சந்தித்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறி இருக்கையில் அமரச் செய்ய வேண்டும். இப்படி கூறி சிறிது நேரம் சென்ற பின் என்ன தேவைக்காக வந்திருக்கின்றீர்கள் என்று வினவ வேண்டும். எனக்கு இன்ன பொருள் தேவைப்படுகிறது என்று கூறியதும், நான் எடுத…

  11. தமிழக முதலமைச்சர் செவ்வி ஜெயலலிதாவுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் வாழ்த்து ! தமிழக சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றியீட்டிய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழ் மக்கள் குறித்த தேர்தல் உறுதிமொழியினை அக்கறையுடன் நிறைவேற்றுமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்வதாகவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார். பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையின் முழுமையான வடிவம் : …

  12. Published By: Vishnu 02 Dec, 2025 | 04:12 AM (நா.தனுஜா) வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடியத் தமிழர் பேரவை அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கனேடியத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இவ்வனர்த்தத்தில் பெருமளவானோர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் பலர் தமது இருப்பிடங்களைவிட்டு தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரையான காலத்தில் இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான வெள்ள…

  13. சினிமா சார்ந்து பல கருத்துக்கள் முன் வைக்கப்படுவதால் இதில் எனது கருத்தை அல்லது எனது அனுபவத்தை எழுதலாம் என்று நினைக்கிறேன் ஏனெனில் இதுபோல் ஒரு நிலையை நானே பலவருடங்களுக்கு முன் நானாகவே சிந்தித்து முக்கியமாக எவரது தூண்டுதலும் இன்றி முடிவெடுத்தேன் அதாவது அபுPர்வராகங்கள் படத்திலிருந்து கிட்டத்தட்ட தளபதி படம்வரை நான் ரஐனியின் அதிதீவிர ரசிகனாக இருந்தேன் அது நான் யாழ்ப்பாணத்திலிருந்த காலத்திலும்சரி கொழும்பிலிருந்த காலத்திலும் சரி ஏன் வெளிநாடு வந்தபின்பும்சரி அத்தனை படத்தினையும் முதல்காட்சி பார்த்து விடுவேன் இது எனது நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியும் ஆனால் தற்போது கிட்டத்தட்ட 10 வருடங்களாக நான் ரஐனி படம்…

  14. அவுஸ்திரேலியா விக்டோரியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி BharatiSeptember 13, 2020 விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்ற இவ்விளைஞர் நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது. இவரைத் தேடும்பணி வெள்ளி பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டுவந்தநிலையில் குறித்த இளைஞரின் சடலம் Murray ஆற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெல்பேர்னில் கல்விகற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த21 வயது தமிழ் இளைஞரே இவ்வாறு மரணமடைந்ததாகவும், தொழில்நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் Mildura-வுக்கு சென்றிருந்ததாகவும் கூறப்படு…

  15. கனடிய தேசிய ஊடகங்களில் பணியாற்றும் ஈழத்து தமிழ் இளம் பெண் – அமெரிக்க தேர்தல் ஒளிபரப்பால் பிரபலம் – காணொளி Bharati November 11, 2020 கனடிய தேசிய ஊடகங்களில் பணியாற்றும் ஈழத்து தமிழ் இளம் பெண் – அமெரிக்க தேர்தல் ஒளிபரப்பால் பிரபலம் – காணொளி2020-11-11T18:04:03+05:30Breaking news, கட்டுரை, வீடியோ FacebookTwitterMore கனடாவில் புகழ்பெற்ற தேசிய ஊடகங்களான CTV News, CP 24 new ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களில், முக்கிய அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றும் அபி குகதாசன், தற்போது ஜனாதிபதித் தேர்தல் ஒளிபரப்புகளுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து ஊடகக் குழுமத்திற்கு அனுப்பி வ…

  16. எம் உறவுகளை நச்சுக்குண்டுகளாலும், கொத்துக் குண்டுகளாலும் கொன்று குவித்து விட்டு தன் வெ(றி)ற்றிச் செய்தியினை உலகுக்கு அறிவித்து கொண்டு இருக்கின்றது சிங்கள மிருகவாதம். அதனை அப்படியே உலக ஊடகங்கள் சப்பித் துப்புகின்றன. உங்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஊடகங்கள் நிச்சயம் இந்த அசுர செய்தியை பிரசுரித்துள்ளன மற்றும் பிரசுரிக்கப் போகின்றன. குரல் வளை நசுக்கப் பட்ட சமூகமாகிய நாம் எம்மால் ஆன முறையில் இந்த நாடுகளில் பிரசுரிக்கப் படும் செய்திகளுக்கு பின்னூட்டல்களை இட்டாயினும் எம்மால் இயன்றளவு உண்மைச் செய்திகளை வெளிக்கொண்டு வருவோம். உங்களின் தேச ஊடகங்களில் வரும் செய்தியின் இணைப்பினை தாருங்கள் இந்த திரியில். எம் உண்மைகளை செவிடர்களில் காதாயினும் ஓங்கி அறைவோம் ----------- …

    • 2 replies
    • 1.2k views
  17. Source Link: http://www.tamilseythi.com/tamilar/norway_040509.html நோர்வே ஒஸ்லோவில் கனயீர்ப்புப்போராட்டம் ஒரு வித்தியாசமான முறையில் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் இரத்தம் தோய்ந்தது போன்ற சிவப்புக்கறை படிந்த உடைகளை அணிந்து பாராளுமன்றத்திற்கும் அரசமாளிகைக்கும் இடையில் உள்ள கார்ல் யோகான் வீதியை மறித்துக்கொண்டு பிணங்கள் போல் கிடந்தனர்..அதேசமயம் இலங்கை இராணுவம் தமிழ்மக்களைச் சுடுவது போன்ற துப்பாக்கிச் சத்தங்கள் ஒலிபெருக்கியில் ஒலிக்கப்பட்டவண்ணம் இருந்தது. அதே நேரத்தில் பல தமிழ்மக்கள் வாய்களைக் கட்டிக்கொண்டு உலகநாடுகளின் மௌனத்தை அடையாளப்படுத்திய வண்ணமும் நின்றனர். நோர்வே ஊடகங்களில்: http://www.aftenposten.no/nyheter/iriks/article3059248.e…

    • 1 reply
    • 1.3k views
  18. இந்த மின்னஞ்சலை வேறு இனத்தவர்களிற்கு ,நாட்டவருக்கு கட்டாயம் அனுப்பி வையுங்கள். அத்துடன் இதனை ஏனையோரிற்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள். From: Adam Brown (This is a comment on the Ctv.ca) Hi, So I did my research with this so called terrorist group. For many years I did not really have an understanding of the problem that was occurring in Srilanka. What sparked me to do my research was mainly because I was a victim on the Gardiner; I had to wait 5 hours to get back to my home. At the moment I was very upset with this community till I did the research. What we are seeing in Srilanka is Genocide. The Srilankan government has been trying to eliminate the …

    • 1 reply
    • 1.3k views
  19. வன்கூவரில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைபட விழாவில் கனடாவில் ஈழ தமிழரால் உருவாக்கப்பட்ட திரைப்படம் ஒன்று திரையிடப்பட உள்ளது. இளைஞர்கள் ஏன் குழுக்களில் சேர்கிறார்கள் என்ற மைய கருத்தாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். Eezham Tamil filmmakers debut reaches international film festival http://tamilnet.com/art.html?catid=13&artid=30362

    • 0 replies
    • 606 views
  20. சுதந்திர தமிழீழத்தினை முரசறைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமெரிக்காவில் கூடுகின்றது! [Tuesday, 2013-12-03 18:45:15] News Service நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்காலத்தின் முதலாவது அரசவை இவ்வாரம் கூடுகின்றது. வரும் டிச 6-7-8ம் திகதிகளில் கூடுகின்ற அரசவையின் பிரதான அமர்வானது, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அமைகின்றது. தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக சுவிஸ் நாட்டில் இருந்தும் ஒரு தொகுதி மக்கள் பிரதிநிதிகள் இணைந்து கொள்கின்றனர். அரசவைத் தலைவர், உப தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்படவுள்ளதோடு, ஈழவிடுதலைப் போராட்டத்தினை முன்நகர்த்தி செல்வதற்கான தீர்மானங்களும், செயற்திட்டங்களும் இந்த மூன்றுநாள் அமர்வின் பிரதான விடயங்களாக…

  21. நெருக்கடியான இன்றைய சூழலில் சின்னதாய் வீடு கிடைப்பதே சிரமமான செயலாக உள்ளது. இருக்கும் இடத்தில் எவ்வாறு அழகுபடுத்துவது என்பதே அனைவரின் மனதிலும் எழும் கேள்வி. சின்ன இடத்தைக் கூட சிறப்பாக அழகுபடுத்தலாம். சின்ன இடத்திற்கேற்ப நாற்காலிகள் மேஜைகளை தேர்வு செய்து போடுவது இடத்தை பெரிதாக்கி காட்டும். அடர்த்தியான நிறங்களில் பர்னிச்சர்களை தேர்வு செய்யவும். முடிந்தவரை மடக்கி வைக்கும் பொருட்களாக இருந்தால் நல்லது. கண்ணாடி இல்லாத வீட்டினை பார்க்க முடியாது அழகான தொங்கும் கண்ணாடிகளை சுவர்களில் அழகாக பொருத்தினால் சிறிய இடம் கூட மிகப்பெரிய இடம் போல தோற்றமளிக்கும். வீட்டுச்சுவர்களுக்கு ஏற்ற வால்பேப்பர் ஒட்டுவது வீட்டின் நீள, அகலத்தை அதிகரிக்கும். அதேபோல் இதமான நிறங்களான ப்ளூ, வயலட், பச்ச…

    • 6 replies
    • 978 views
  22. Started by kuloth,

    வணக்கம். இப்புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நம்மில் தாயகவிடுதலை பற்றிக்கதைக்கும் நம்மில் எவ்வளவு மக்கள் இந்தவிடுதலைக்காக தம் முழுமையாகப் பங்களிப்புச் செய்கிறார்கள். அதில் நீங்கல் எப்படி?. என்னைப் பொருத்தவரை நான் பலவிடயங்களில் என் காத்திரமானபங்கைச் செய்கிறேன். அப்படி நாம் எல்லோரும் ஒன்ரு சேர்ந்தால் நமக்குமுன்னால் உள்ள கல்லும் தூசாகும். ஒன்றுபடு தமிழா ஒன்றுபடு நமை எதிர்க்கின்ற படையை வென்றுவெடு...... தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது - யாழினி

    • 7 replies
    • 2k views
  23. நிதர்சனத்தின் கொழும்பு பத்திரிகையாளர் நிராஜ் டேவிட் ஐரோப்பிய நாட்டில் தஞ்சம். - நிதர்சனத்தின் பிரதம செய்தி ஆசிரியராக நிஜமனம். (வியாழக்கிழமை) 27 ஏப்பிரல் 2006 (மௌலானா) பத்திரிகையாளரும் இராணுவ ஆய்வாளருமான நிராஜ் டேவிட் அவர்கள் ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார். ஒட்டுக்குழுக்களாலும் இராணுவ புலனாய்வுப்பிரிவினராலும் கொலை அச்சுறுத்தலுக்கும் உள்ளான நிலையில் நிராஜ் டேவிட்டும் அவரது துணைவியாரும் மட்டுநகரைவிட்டு வெளியேறி கடந்த ஒன்றரை வருடங்களாக தலைமறைவு வாழ்வு வாழ்ந்திருந்தனர். துரோகி கருணாவின் துரோகத்தனத்தை மட்டக்களப்பிலிருந்து வெளியுலகுக்குத் தெரிவித்ததற்காக மட்டக்களப்பிலிருந்து அச்சுறுத்தப்பட்டு கொலைஞர்கள் இவரைக் கொலை செய்வதற்கு வீடு தேடிச் சென்ற வேளை மறைந்திருந…

    • 1 reply
    • 1.5k views
  24. இந்தியாவில் விடுதலைப் புலிகளின் தடையை நீக்க கையெழுத்து வேட்டை http://www.petitiononline.com/LiftBAN/petition.html View Current Signatures - Sign the Petition Please include your country as the last entry. Also please tell as many friends and families to sign the petititon. Pass the petition link, keep the HOPE Alive. Nandri/Thanks To: The Honorable Prime Minister of India Petition to the Government of India to Lift the Ban on Non-existing LTTE Since the assassination of Rajiv Gandhi on May 14, 1991 the Government of India (GOI) has banned the LTTE as a terrorist organization. Thereafter, the ban has been extended every 2 yea…

    • 2 replies
    • 637 views
  25. Tuesday, 08 March 2011 04:03 நாடுகடந்த அரசாங்கத்தை குழப்ப முயலும் கோடரிக்காம்புகளின் பின்னணியில் யார்? முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் தமிழர்களுடைய வரலாறு முடிக்கப்பட்டதென சிங்களம் கொக்கரித்தபோது உலகத் தமிழர்கள் இதயங்களில் நம்பிக்கை ஒளியை ஏற்றியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம். அதுமட்டுமல்லாது சிங்களத்துக்கு ஒரு பேரிடியாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைந்திருக்கின்றது என்பதே உண்மை. எவ்வாறாவது இந்த நாடுகடந்த அரசாங்கத்தை தடைசெய்ய வேண்டும் என்று சிறிலங்காப் பேரினவாத அரசாங்கம் பல்வேறு வழிகளிலே நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் குழப்பத்தை விளைவிக்க முயலும் ஒரு சில ஜனநாயக விரோதிகள் ”நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.