வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிக்கான நடை பயணம் மேற்கொண்டுள்ள மூவரும், இன்று (07-02-2012) 3வது நாளாக வெட்டவெளிப் பிரதேசங்கள் ஊடாக கடும் குளிர் மற்றும் எதிர்காற்றுக்கு மத்தியில் 60 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் குளிரான காலநிலையை தமிழ் மக்கள் நன்கு அறிந்துள்ள பின்புலத்தில், தமிழீழ மக்களின் விடிவுக்காக, ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்கள், மக்கள், மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இந்த உறவுகளுக்கு புலம்பெயர்ந்த மக்கள் தமது ஏகோபித்த ஆதரவை நல்கி வருகின்றனர். இவர்கள் மூவரும் கடும் சிரமத்தின் மத்தியிலும், மனம் த…
-
- 15 replies
- 964 views
-
-
http://www.arabnews.com/?page=1§io...ategory=Kingdom
-
- 0 replies
- 964 views
-
-
கனடாவின் அமைச்சர் கொழும்பில் பேச்சுவார்த்தை ஜதிங்கட்கிழமைஇ 04 மே 2009, 09:49 பி.ப சிறிலங்காவுக்கான பயணத்தினை இன்று திங்கட்கிழமை கொழும்பை வந்தடைந்த கனடாவின் அனைத்துலக ஒத்துழைப்புக்கான அமைச்சர் பிவேர்ளி ஜே.ஓடாஇ வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை இன்று காலை வெளிவிவகார அமைச்சில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார். வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகவும்இ வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களைப் பராமரிப்பது தொடர்பாகவுமே இந்தப் பேச்சுக்களின் போது முக்கியமாக ஆராயப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோர…
-
- 1 reply
- 964 views
-
-
கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு பெண்களுக்கான தகுதிகாண் விருது வழங்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும், கனடாவில் சமூக சேவையாளராகக் கடமையாற்றும் கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு 2006 ஆம் ஆண்டுக்கான, கொன்ஸ்ரான்ஸ் .ஈ. ஹமில்ற்றன் விருது, (Constance E.Hamilton Award on the Status of Woman) பெண்களின் அந்தஸ்து தொடர்பாக, ரொரன்ரோ நகரசபையினரால் வழங்கப்பட்டுள்ளது. ரொரன்ரோ நகரசபையின் முதல் பெண் உறுப்பினரான கொன்ஸ்ரான்ஸ் .ஈ. ஹமில்ற்றனினை (Constance E.Hamilton) கௌரவிக்கும் முகமாக, 1979 ஆம் ஆண்டு ரொரன்ரோ நகரசபை உறுப்பினர்களினால் இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களின் அந்தஸ்து குறித்து வழங்கப்படும் இந்த விருதினைப் பெறுபவர்களை ரொரன்ரோ நகரசப…
-
- 0 replies
- 964 views
-
-
உருத்திரகுமாரனுக்கு தமிழீழ மாணவர்கள் கண்டனம் அன்பார்ந்த எம்தமிழீழ உறவுகளே! தமிழீழ தாயகக் கோட்பாட்டையும், தமிழீழ மக்களையும் மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்தும், இழிவுபடுத்தியும் வி.உருத்திரகுமாரன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களை தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவையினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இணையத்தளங்கள் சிலவற்றிலும், மின்னஞ்சல் வாயிலாகவும் உலகத் தமிழ் உறவுகளை வந்தடைத்திருக்கும் வி.உருத்திரகுமாரனின் இந்த ஒலிவடிக் கருத்துக்கள் எம்மையும், எம்தமிழீழ உறவுகள் அனைவரையும் கடும் சீற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. சிங்கள அரசுடன் இணைந்து தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் துரோகம் இழைத்து வரும் கே.பியின் கையாட்களில் ஒருவருடன்…
-
- 4 replies
- 964 views
-
-
-
- 1 reply
- 964 views
-
-
உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்றுவரை தினம் தினம் மக்கள் உயிரிழந்துவரும் நிலையில் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழர் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயது நிரம்பிய லோகநாதன் என்பவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுவிஸ் செங்காளன் ஜோனா என்னும் பகுதியில் ஒரு வெதுப்பகத்திற்கு அதாவது பேக்கரிக்கு மேலுள்ள குடியிருப்புத் தொகுதி ஒன்றில் 5 அறைகளில் ஒரு அறையில் தங்கியிருந்த மேற்குறித்த நபர் ஒரு வாரத்திற்கு முன்னர் சூரிச் நகருக்கு சென்று வந்ததுள்ளார். இந்நிலையிலேயே அவருக்கு கொரோனாவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதையடுத்து வைத்தியசாலைக்கு தொடர்புகொ…
-
- 3 replies
- 963 views
-
-
கார்த்திகை 27. கண்கள் குளமாக எங்கள் கண்மணிகளை நாங்கள் நினைந்துருகும் நாள். ஒட்டு மொத்தத் தமிழனத்தின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற துடிப்புடன், தமிழினத்தின் அடிமை விலங்கறுக்க வேண்டுமென்ற ஆவேசத்துடன், தமிழ் மண்ணிலே தமிழன் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தம் உயிரையே துச்சமென மதித்து தீரத்துடன் போராடித் தம் இன்;னுயிர்களைத் தியாகம் செய்த எம் தமிழ் மறவர்களுக்கான நாள். விண்ணே இடிந்து வீழ்ந்தாலும் விலைபோகாதவன் தமிழன் என்று தலைநிமிர்ந்து எம்மைச் சொல்ல வைத்து விட்டு வித்தாகிப் போன வீர மறவர்களுக்கான நாள். தமிழ் மண் விடுதலையடைய வேண்டும், தமிழ் மக்கள் அமைதியுடனும் சந்தோசத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் எதிர்காலத்தை, விருப்பு வெறுப்புகளை, சொந…
-
- 0 replies
- 963 views
-
-
அவுஸ்திரேலியா தனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதி தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான றஞ்சினி கடந்த செவ்வாயன்று பாரி என்கின்ற குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். றஞ்சினி என்கின்ற இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஆறு மற்றும் ஒன்பது வயதுகளில் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணும் இவரது இரு ஆண் பிள்ளைகளும் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிலையில் இவர்களுக்கான அகதிக் கோரிக்கை 2011ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு அகதிக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட றஞ்சினி மற்றும் இவரது இரு பிள்ளைகளின் கோரிக்கை மறுபரிசீலிக்கப்பட்டு, இவர்கள் கடந்த மேயில் மீண்டும்…
-
- 0 replies
- 962 views
-
-
NDP make a petition and hoping to 50,000 signatures so that they can make a case for increased Canadian action. Unfortunately they have received only 3,000 signatures after many days. It is a shame when we claim we are 300,000 strong. Please sign the petition and ask all your friends and family memebers to sign the petition below and circulate the petition widely. http://www.ndp.ca/srilanka (NDP has put this in their homepage)
-
- 0 replies
- 962 views
-
-
நியூயோர்க்கில் உண்ணா விரதமும் கவனயீர்பும் கவனயீர்ப்பு வியாழக்கிழமை 4-9-2009 நேரம் 11AM-1PM ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய தூதுவராலயத்தின் முன்பாக 235E 43 rd STREET NEW YORK 1PM-3PM ஐக்கிய நாடுகள் சபையின் மெக்சிக்கோ தூதுவராலயத்தின் முன்பாக 2 UN PLAZA ON 44 STREET NEW YORK BET 1st AVE-2nd AVE 3PM-5PM ஐக்கிய நாடுகள சபையின் அமெரிக்க தூதுவராலயத்தின் முன்பாக 140 E 45 th STREET NEW YORK உண்ணாவிரதம் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதுவராலத்தின் முன்பாக 4-7-2009 செவ்வாய்க்கிழமை தொடங்கி 4-9-2009 வியாழன் மாலை 5 மணி வரை நடைபெறும் உறவுகளே அலை அலையாக வராவிட்டாலும் எம்மை அனாதைகளாக நிற்கவிடாதீர்கள் தொடர்புகளுக்கு கமல்-917-744-6673 கிருபா 7…
-
- 1 reply
- 962 views
-
-
தமிழர் புலம்பெயர்ந்த வாழுகின்ற நாடுகளில் கோடை காலம் வந்துவிட்டது. வழமை போன்று இந்த ஆண்டும் தமிழர்களை முட்டாளாக்கிப் பிழைப்பவர்கள் பவனி வரத் தொடங்கி விட்டார்கள். யேசுவை அழைத்து, அவரோடு தேனீர் அருந்தி, வியாபார ஒப்பந்தங்கள் செய்து, தொலைக்காட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து.... இப்படி நிறைய விடயங்கள் செய்வதற்கு பரம்பரை பரம்பரையாக உரிமை பெற்றுள்ள பால் தினகரன் குடும்பம் தற்பொழுது ஐரோப்பாவில் தங்களின் அலட்டல்களையும், கூச்சல்களையும் நடத்துவதற்கு வந்திருக்கிறார்கள். தினகரன் குடும்பமே மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள். பணமே அவர்களுடைய குறியாக இருக்கிறது. இவர்கள் எவ்வளவு தூரம் மக்களை முட்டாள்கள் ஆக்கி பணம் பறிப்பார்கள் என்பதற்கு, அவர்கள் செய்த "தங்கச் சாவி வியாபாரம்" ஒரு உ…
-
- 1 reply
- 962 views
-
-
கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் மத்தியில் திறமை அடிப்படையில் வழங்கப்படும் ஆர்பிசி 25 உயர் விருதுகளில் இலங்கை வம்சாவளி தமிழர்கள் இருவர் உள்ளடங்கியுள்ளனர். இவர்களுக்கான விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. தமது துறைகளில் சிறப்புக்களை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இந்த உயர்விருதுக்கு தெரிவாகியுள்ளார்கள். இந்த 25 விருது பெறுபவர்கள், இணையம் மூலம் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்றனர். இதில், வீடு, மனை விற்பனையில் ஈடுபட்டு வரும் சந்திரன் பெர்னாண்டோ என்பவரும்தொழில்நுட்பதிட்டம் ஒன்றின் உரிமையாளரான குமரன் தில்லைநடராஜா என்பவருமே இந்த வருடத்துக்கான உயர் விருதைப் பெற்றுள்ளார்கள். …
-
- 0 replies
- 961 views
-
-
Violence abroad has trio hiking to DC Updated: Tuesday, 04 Aug 2009, 1:51 PM EDT Published : Tuesday, 04 Aug 2009, 1:49 PM EDT DAYTON, Ohio (WDTN) - Three college students are ditching the bus, and are instead, walking all the way to Washington D.C. The men arrived in Dayton Monday morning after starting their trip in Chicago. By the time the trip is done, the men will have walked more than a thousand miles. They are walking to raise awareness about violence in Sri Lanka. http://www.wdtn.com/dpp/news/local/WDTN_Vi...io_hiking_to_DC
-
- 0 replies
- 961 views
-
-
Jailed LTTE arms broker renounces violence A jailed Canadian Tamil, who had been caught brokering a one million dollar arms deal for the LTTE five years ago, has written an open letter renouncing violence. ... Writing from prison in New York, Sathajhan Sarachandran has urged youths not to repeat his mistakes, National Post reports. He has acknowledged for the first time the Tamil youth organization he once ran in Toronto was “part of the LTTE.” The 31-year-old software engineer has blamed “so-called” leaders of the Tamil community whom he said misled him, fuelled his anger and hatred, promoted violence and silenced advocates of non-violence. …
-
- 6 replies
- 961 views
-
-
Take Action - Release the special UN report on Sr Lanka immediately Please sign this petition urging Ban Ki Moon, UN Secretary-General to release the special report on Sri Lanka immediately. Last June a panel of experts was appointed to advise the UN Secretary-General on ‘accountability issues’ in Sri Lanka. A few days ago they presented Ban Ki Moon with a report of their findings, immediately provoking the Sri Lankan government to dismiss the report as 'fundamentally flawed'. Along with the reports from the prominent human rights organizations, we hope that this UN report is a precursor to an international investigation into allegations of war crimes committe…
-
- 1 reply
- 961 views
-
-
[size=4]செப்டம்பர் 14,15,16 ஆகிய திகதிகளில், பிரான்சில் L�Humanit� பத்திரிகை நடாத்திய மாபெரும் ஒன்றுகூடலில் உலகமே திரண்டிருந்தது. உலகத்தில் உள்ள சகல நாடுகளும்,நாடுகள் அற்ற தேசிய இனங்கள், உலகத்தின் பல பிராந்தியங்களில் இருந்தும் வந்திருந்த இடது சாரி கட்சிகளும், பத்திரிகையாளர்களும் கூடியிருந்த இந்த மாபெரும் சந்திப்பில் 8 லட்சத்திற்கு மேலான மக்கள் இந்த முன்று நாட்களில் கலந்து கொண்டனர்.[/size] [size=4]இந்த மாபெரும் உலக மக்கள் சந்திப்பில் தமிழ் ஈழம், பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவையினால் பிரதிநிதி துவப்படுத்தப்பட்டது. இந்த மாபெரும் மக்கள் சந்திப்பில் பல அரசியல் கலந்துரையாடல்கள், மக்கள் விழிப்புணர்வு நிகழ்வுகள், விடுதலை தேடி நிற்கும் மக்களிடையான சந்திப்புகள், அந்த…
-
- 0 replies
- 961 views
-
-
யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட, அநுராதபுர வைத்தியசாலையில் பணியாற்றிய உளநல மருத்துவர் மருத்துவர் ரத்னசிங்கம் சிவசங்கர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து 4 மாதங்களாக சிறைவைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் அழுத்தத்தினால் இராணுவத்தில் இணைந்துகொண்ட தமிழ் பெண்கள் 100 பேரில் ஒருவர் அதிலிருந்து விலகுவதற்காக 2012ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி கொக்காவில் இராணுவ முகாமிற்கு சென்ற காரணத்தினாலேயே இந்த மருத்துவர் கைதுசெய்யப்பட்டார். இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களை அதிலிருந்து விலகுவதற்கு இராணுவத்தினர் இடமளிக்காத சந்தர்ப்பத்தில், இதில் தலை…
-
- 5 replies
- 960 views
-
-
சுவிஸ் சூரிச்சில் இடம் பெற்ற உண்ணாவிரதம் நேற்று மாலை 9 மணியளவில் முடிவுற்றது. 6 இளைஞர்கள் தன்னிச்சையாக மேற்கொண்ட இந்த உண்ணாவிரதம் மெதுவாக மக்கள் போராட்டமாக மாறத்தொடங்கியது. இவர்களுக்கு சூரிச் பொலிசார் நேற்று மாலை 10 மணிவரை அனுமதி கொடுத்தமையால் அவர்கள் தங்களுடைய போராட்டத்தை நிறுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமையால் அவர்கள் மாலை ஒரு சிறிய எழுச்சி ஊர்வலத்துடன் தங்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தியுள்ளனர். நேற்றைய பொழுது பேர்ண் மாநிலத்தில் ஒரு பெரிய போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தும் இந்த ஊர்வலத்தில் ஏறக்குறைய 1000 பேர் வரை கலந்து கொண்டு மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். சூரிச் பொலிசார் இவர்களுக்கு சில உத்தரவாதங்களை இவர்களுக்கு எழுத்து மூலம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர…
-
- 3 replies
- 960 views
-
-
-
இரண்டு படகுகளில் 155 தமிழ் அகதிகள் 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கனடாவின் நியூபவுண்லாந்துக் கடற்கரையில் தரையிறங்கி, 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையிலும், கப்பலில் வந்தவர்களை காப்பாற்றிய அனைவருக்கும் கனடியத் தமிழர் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையிலும் நியூபவுண்லாந்தில் நேற்று சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை கனடிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, 155 அகதிகளையும் காப்பாற்றிய மாலுமிகளும், அவர்களது குடும்பத்தினரும், மேலும் 1986ஆம் ஆண்டு குடிவரவு ஆமைச்சராக இருந்த Gerry Weiner அவர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ர…
-
- 4 replies
- 959 views
-
-
கனடிய தேர்தல் | தலைவர்களின் விவாதம் – வென்றது யார்? சிவதாசன் விவாதம் ‘சப்’ பென்று போய்விட்டது. எதிர்பார்த்த வாண வேடிக்கை நடைபெறவில்லை. இருப்பினும் இரண்டு மணித்தியாலங்கள் பார்க்க வைத்துவிட்டன கனடிய தொலைக்காட்சிகள். அவர்களுக்கு வியாபாரம். இரண்டு முயல்களும் நான்கு ஆமைகளும் போட்டி போட்டன. முயல்கள் இரண்டும் தமக்குள் சண்டை பிடித்துக்கொண்டிருக்க ஜாக்மீட் சிங் என்ற ஆமை இலகுவாக வென்றுவிட்டது. ஆளும் பிரதமர் என்ற வகையில் ட்ரூடோ அடி / வெடி வாங்கத் தயாராகத் தான் வந்தார். ஷீயர் பலரக ஆயுதங்களுடன் வந்தாரே தவிர கனரக ஆயுதங்களுடன் வரவில்லை. இயக்கக்காரர் சொல்வதுபோல எல்லாமே ‘சிம்பாப்வே’ வெடிகள் தான். SNC Lavalin ஆயுதத்தைச் ஷீயர் அடிக்கடி பாவித்து அது மழு…
-
- 4 replies
- 959 views
-
-
நமக்கு தேர்தல் என்றால் என்ன ஞாபகத்துக்கு வரும் இதுவரை தொகுதிக்கு வராத அரசியல் வாதிகள் தமது பரிவாரங்களுடன் வீடுவீடாக பிரச்சாரம் என்ற போர்வையில் செய்யும் அரசியல் விபச்சாரம்.காதை செவிடாக்கும் பட்டாசு சத்தம்.சந்திக்கு சந்தி ஆளுயர கட்டவுட்.சுவருக்கு சுவர் போட்டிக்கு போட்டியாக போஸ்டர்.போட்டி அரசியல்வாதிகளை அசிங்கப்படுத்தும் அல்லது அவர்களை கொச்சைபடுத்தும் அரசியல் சாக்கடை என்பவைதானே நமக்கு ஞாபகம் வரூம். ஆனால் இவ்ளவற்றையும் நான் அவுஸ்திரேலிய தேர்தலில் காணவில்லை.எந்தவித பரபரப்பும் இல்லாத தேர்தல்.உண்மையை சொல்லப்போனால் சனிக்கிழமை தேர்தல் என எனக்கு தெரிந்தது வெள்ளி இரவே அதுவும் தொலைகாட்சி பார்த்து அறிந்து கொண்டேன்.அவ்வளவு அமைதியாக நேர்மையாக நடந்தது தேர்தல் சுவருக்கு சுவர் எந…
-
- 1 reply
- 959 views
-
-
-
- 7 replies
- 959 views
-
-
விபரமறிய இங்கே அழுத்தவும் http://www.pathivu.com/news/3394/69//d,art_full.aspx
-
- 0 replies
- 959 views
-