வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
Tamil women held photos of missing relatives at a protest outside the summit Sri Lanka is set to start a survey to determine the number of people killed during the country's 26-year civil war, the government says. The census will collect information on deaths, missing people and damage to property from 1983 to 2009, it said. It comes amid international pressure over allegations of mass civilian deaths at the end of the conflict. A Commonwealth summit held in Sri Lanka this month was overshadowed by claims of war crimes. Spotlight Sri Lanka's army defeated separatist Tamil Tiger rebels in May 2009. Allegations of atrocities during the closing stages of that…
-
- 0 replies
- 955 views
-
-
சுவிஸில் தொடருந்தில் வீழ்ந்து யாழ். மாதகல் இளைஞன் பலி! AdminOctober 3, 2021 சுவிட்சர்லாந்து நாட்டில் தொடருந்தில் வீழ்ந்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புலம் பெயர் தமிழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . கடந்த வெள்ளிக்கிழமை தேவைநிமிர்த்தம் வெளியில் சென்ற குறித்த மாணவன் தொடருந்தில் வீழ்ந்து உயிரிழந்திருந்ததாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தொடருந்து பாதையை கடந்த சமயம் விபத்து இடம் பெற்றதா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் அந் நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட தற்போது Meilen மாநிலத்தில் வசித்து வரும் சற்குணராஜா பவீந…
-
- 0 replies
- 955 views
-
-
பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினைத் தடுத்திடக் கோரியும் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் நேற்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் 'உரிமைக்குரல்' பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 955 views
-
-
கனடாவில்(Canada)விசிட்டர் வீசா நடைமுறை கடுமையாக்கப்பட்டு்ள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வீசா நடைமுறை (multiple-entry visas,) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை கனேடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடி உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. விசிட்டர் வீசா அத்துடன், கனேடிய மத்திய அரசாங்கத்தின் இணையதளத்திலும் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விசிட்டர் வீசா மூலம் 10 ஆண்டுகள் வரையில் நாட்டுக்குள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. புதிய நடைமுறை எனினும், புதிய நடைமுறைகளின் பிரகாரம் பத்தாண்ட…
-
- 0 replies
- 955 views
- 1 follower
-
-
சற்ரன் நகரசபையில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம் லண்டன் – சற்ரன் நகர சபையில் சித்திரைப் புத்தாண்டினை இந்து-பௌத்த புத்தாண்டுக் கொண்டாட்டம் என்னும் பெயரில் உத்தியோகபூர்வமாக கொண்டாடப்படவுள்ளது. ஜனவரி 28ஆம் திகதி குறித்த நகரசபையின் கவுன்சிலரான பரம் நந்தா என்ற இலங்கைத் தமிழர் கொண்டு வந்த தீர்மானத்தை 52 கவுன்சிலர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சித்திரை முதலாம் நாளான ஏப்ரல் 14 திகதியை தமிழ், சிங்களப் புத்தாண்டாக கொண்டாட சட்டபூர்வமான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து கவுன்சிலர் பரம் நந்தா கூறுகையில்; சற்ரன் நகரசபையின் அனைத்துக் கவுன்சிலர்களும் இத்தீர்மானத்தினை…
-
- 1 reply
- 954 views
-
-
உரிமை பேரெழுச்சி – 11 ஏப்ரல் 2009 - இலங்கை சிங்கள வெறி அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின சுத்திகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த, - பட்டினியால் தினம் தினம் செத்து கொண்டிருக்கும் எம் உறவுகளை காக்க, - போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உணவு மற்றும் மருந்து பொருட்கள் சென்றடைய, வேண்டும் என வழியுறுத்தி எதிர் வருகின்ற சனிக்கிழமை 11/04/2009 மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இலண்டனில் நடைபெற உள்ளது. மீண்டும் எம் ஒற்றுமையை, உலகிற்க்கும், பிரித்தானியாவிற்க்கும் பறை சாற்றுவோம்! எம் பக்கம் திரும்பும் உலகின் கண்களை மேலும் விழிக்க வைக்க!! எம்மை பற்றி சிறுக சிறுக சொல்லும் உலக ஊடகங்களை வன்னி மண் நோக்க வைக்க!!! இந்த உரிமை பேரெழுச்ச…
-
- 1 reply
- 954 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா ஆதரவு? முறியடிப்பதற்கு அங்கு விரைந்துள்ள சிறிலங்கா பிரதிநிதி!! (Ms. Tamara Kunanayakam, Ambassador of Sri Lanka to Cuba) நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா அரசின் தார்மீக ஆதரவைப் பெறுவதற்கு வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று இலங்கை அரசுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, புலிகளின் முயற்சியை முறியடிப்பதற்காக கியூபாவுக்கான இலங் கைத் தூதர் தமாரா குணநாயகத்தை (Ms. Tamara Kunanayakam, Ambassador of Sri Lanka to Cuba )இலங்கை அரசு அவசர அவசரமாக வெனிசுலாவுக்கு அனுப்பியிருக்கிறது. இலங்கை அரசின் உத்தரவின் பேரில் வெனிசுலாவுக்கு…
-
- 0 replies
- 954 views
-
-
Tuesday, 08 March 2011 04:03 நாடுகடந்த அரசாங்கத்தை குழப்ப முயலும் கோடரிக்காம்புகளின் பின்னணியில் யார்? முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் தமிழர்களுடைய வரலாறு முடிக்கப்பட்டதென சிங்களம் கொக்கரித்தபோது உலகத் தமிழர்கள் இதயங்களில் நம்பிக்கை ஒளியை ஏற்றியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம். அதுமட்டுமல்லாது சிங்களத்துக்கு ஒரு பேரிடியாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைந்திருக்கின்றது என்பதே உண்மை. எவ்வாறாவது இந்த நாடுகடந்த அரசாங்கத்தை தடைசெய்ய வேண்டும் என்று சிறிலங்காப் பேரினவாத அரசாங்கம் பல்வேறு வழிகளிலே நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் குழப்பத்தை விளைவிக்க முயலும் ஒரு சில ஜனநாயக விரோதிகள் ”நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனந…
-
- 4 replies
- 954 views
-
-
யாழ்ப்பாணப் பெண்ணிற்கு சுவிஸில் நடந்த சோக சம்பவம்……! வெளிநாட்டு மாப்பிள்ளைகள் மற்றும் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெண்கைளை கட்டிக்கொடுக்கும் பெற்றோர்கள் பெண் வாழ்க்கையில் பல பெண்கள் இன்னல்களை சந்திக்கின்றார்கள். அந்தவகையில் சுவிஸ் நாட்டில் வசித்துவரும் தமிழ்க் குடும்பத்தில் மருமகளின் கற்பை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பெர்ன்(Bern) நகரில் 63 வயதுடைய மாமனார் தன்னுடைய மகனின் மனைவியை அதாவது தனது 37 வயதுடைய மருகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இதன்பின் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனடிப்படையில் சுவிஸ் நாட்டில் வசித்துவரும் தமிழ்க் குடும்பத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் அதிர்ச்…
-
- 0 replies
- 954 views
-
-
சிறீலங்கா அரசின் ஊடகத் தடையையும் மீறி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மை நிலையை வெளியுலகுக்கு காட்டிய Chanel 4 News செய்தியாளர் Nick Paton Walsh க்கு அவருடைய மனிதாபிமான செயற்பாட்டிற்கு நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்தும் எம் மக்களுக்கு உதவுமாறு கேட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் என உலக தமிழர் அமைப்பு கேட்டுகொள்கிறது (Comments) இதில் ஏற்கனவே பலர் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சில சிங்களவர்களும் இனவாத எதிர்க்கருத்துக்களை எழுதியுள்ளனர். இதில் ஒவ்வொருவரின் கருத்துக்களுக்கு கீழேயும் வலது பக்கத்தில் அந்ந கருத்தை ஆதரித்தும் மறுத்தும் உங்கள் வாக்குகளை தெரிவிக்கலாம். எனவே நாம் விரைவாக செயற்பட்டு எமது கருத்துக்களை எழுதுவோம் என உலக தமிழர் அமைப்பு கேட்டுகொள்கிறது Nick Pa…
-
- 0 replies
- 954 views
-
-
For further information please contact: Sports enquiries: 07771 648 257 General enquiries: 0798 3911 007, 0786 3546 023
-
- 1 reply
- 953 views
-
-
(உ)ருவாண்டா குடியரசு ஆப்பிரிக்காவின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். (உ)ருவண்டா தமிழ்ச் சங்கம் சார்பில் பிப்பிரவரி முதல் நாளன்று (உ)ருவண்டாவில் பொங்கல் விழா மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் (உ)ருவண்டா தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளமும் தொடக்கி வைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பொங்கல் விழாவில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நகைச்சுவை நாடகம், விழாவில் பங்கேற்ற அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. விழா நிறைவில் வாழை இலையில் தமிழர்களின் பரம்பரை மரபிற்கேற்ப சுவையான விருந்து அளிக்கப்பட்டது. இவ்விழாவில் 100க்கும் மேற்பட்டோர் கலந்த…
-
- 8 replies
- 953 views
-
-
இராணுவ மயமாகும் தமிழர் தாயகம் புதிய கடற்படை தலைமையகம் கோத்தபாய திறந்து வைத்தார். பறி போகும் ஈழமண் பாருங்கள் புகைப்படங்களாக.... மாவிரர்களே மன்னிதுக்கொளுங்கள் உங்கள் உறங்கும் இடத்தை கூட உருக்குலைக்கும் போது வராத ரோசமா இனி எமக்கு வரபோகுது . உறங்கியது உங்கள் உடல்கள் இல்லை ...உறங்கியது எமது நாடி . http://www.tharavu.com/2010/09/blog-post_417.html
-
- 0 replies
- 953 views
-
-
[size=4]தமிழகத்தில் இருந்து வருகை தந்துள்ள மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கலந்து கொள்ளும் ஈழப் போராட்டத்தில் சர்வதேச வகிபாகம் என்ற தலைப்பிலான பொதுக் கூட்டம் பதினான்காம் திகதி லண்டனில் நடைபெறுகிறது இல்போர்ட் லீ ஸ்ட்ரீட் இல் அமைந்துள்ள செல்வா விநாயகர் ஆலயத்தில் புதன் கிழைமை மாலை ஆறு மணிக்கு இக்கூட்டம் இடம்பெறும் பொதுமக்களின் கேள்வி பதில் உரையாடலும் இடம்பெறும் எனவும் அனைவரும் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.[/size] [size=1] [/size]
-
- 0 replies
- 953 views
-
-
புதன் முதல் வெள்ளி வரை 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையினை அடைந்துள்ள நிலையில், இந்த வார இறுதி மழை வர சாத்தியம் உள்ளதாலும், மக்கள், அல்லோல கல்லோலமாக கடற்கரைகளை நோக்கி படை எடுத்துள்ளார்கள். வெளிநாட்டுப் பயணங்கள் செல்ல முடியாத நிலையில், வழக்கத்தினை விட மிக அதிகமான மக்கள் கிளப்பி வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதே வேளை, போதியளவு உணவு விடுதிகள் வியாபாரத்துக்காக திறந்து இல்லாததால், மக்கள் பசியுடன் அலைந்து திரிவதனையும், திடீர் சாண்டவிச் வியாபாரிகள் அறா விலைக்கு வியாபாரம் செய்ய கிளம்பி இருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளதாம். இன்று வெள்ளி, மிக அதிகமாக மக்கள் சென்றுள்ளார்கள். பெர்ன்மௌத் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் கூடிய மக்கள், கொரோனா வைரசு எச்சரிக்கையினை மீற…
-
- 0 replies
- 953 views
-
-
பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரும் தமிழ் மக்கள் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒன்றுதிரண்ட தமிழ் மக்கள் ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரியுள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் நாளை முன்னிட்டு பிரித்தானியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ஒன்றுகூடி ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிகோரி ஒன்று திரண்டுள்ளனர். இரண்டாம் உலக்போரில் நிகழ்த்தப்பட்ட மனிதப்பேரழிவுகள் படுகொலைகள் வன்முறைகள் சொத்துக்கள் அழிக்கப்பட்டதன் பின்னர் இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐநா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்…
-
- 0 replies
- 953 views
-
-
-
கரும்புலிகள் நாள் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு 07.07.2013 ஞாயிறு பிற்பகல் 15:00 மணி Sternensaal Bümpliz, Bümplizstrasse 119, 3018 Bern வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகள்...! வீரத்தின் வித்துக்களிற்கு வீர வணக்கம் செலுத்த அனைவரையும் அன்புடன் அழைகின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர்...!!
-
- 1 reply
- 952 views
-
-
உலக தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படும் நேரம் இது. அன்பின் எம் இனிய தமிழ் உறவுகளே எம் கண்ணின் முன்னே நூற்று கணக்கில் தமிழினம் கடல் வற்றி மீன் சாவது போல் துடி துடித்து செத்து மடிந்து கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் தமிழ் பேசும் ஒவொருவரும் தாமே சிந்தித்து உங்களால் ஆன ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க தவறின் உங்கள் கண்ணின் முன் எம் இனம் அழியும். இது சத்தியம். நாம் செய்ய கூடியவை 1. தத்தம் நாடுகளின் அரச தலைமைகளுக்கு ஒன்று திரண்டு ஒரு விழிப்பினை கொடுங்கள். அதே நேரம் சுழற்சி முறையில் இதனை தொடர்ந்து செய்யுங்கள். 2. தத்தம் நாடுகளில் உள்ள தமிழர் கழகங்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு எம் இனத்தை அழிவில் இருந்து காக்க ஒவொருவரும் உங்களால் ஆன எதாவது ஒன்றையேனும் செய்யுங…
-
- 1 reply
- 952 views
-
-
யேர்மனியில் பிறந்த அச்சா பிள்ளையள் ஆரபி, மகிழினி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? *கதைப்போம் வா "
-
- 0 replies
- 952 views
-
-
Green Left Weekly & Socialist Alliance book launch: The Tamil Freedom Struggle in Sri Lanka Green Left Weekly & Socialist Alliance book launch : 3pm Sat 27 June The Tamil Freedom Struggle in Sri Lanka By Chris Slee, Brian Senewiratne & Vickramabahu Karunarathne Ever since Sri Lanka gained independence from Britain in 1948, the rights of the Tamils have been under attack. The Sinhala ruling elites have used anti-Tamil racism to secure power and privilege and deflect discontent from below. The history of Sri Lanka is marked by a bloody series of government-instigated anti-Tamil pogroms. The persecuted and besieged Tamils finally turned to a…
-
- 0 replies
- 951 views
-
-
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே - புரிந்து கொள்ளுமா தமிழ் அமைப்புக்கள் !! கடந்த வாரம் முழுவதும் நடந்து முடிந்திருக்கும் நம்மவர் நினைவு நிகழ்வுகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், யார் எந்த அமைப்பினை சார்ந்தவர்கள் என்ற பிரிவினையையும் நம்மவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவு பிரிவினையை விரும்பாத நம் மக்களில் பலர் முழுவதுமாக இந்த நிகழ்ச்சிகளை புறக்கணித்து விட்டனர். இது தொடர்பாக நடந்து முடிந்திருக்கக் கூடிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவு நிகழ்வுகள் சம்பந்தமானவற்றை இகுருவி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது. இது தொடர்பாக கனடாவில் இடம்பெற்ற மூன்று நிகழ்வுகளுக்கும் முதலில் மக்களின் நன்மைகளை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் நேர் …
-
- 7 replies
- 951 views
-
-
http://www.cmr.fm/thamilfm/NewsFiles/aud_3333.mp3 தகவல் மூலம்: தாயகநோக்கு, சீ.எம்.ஆர் தமிழ் எவ்.எம் http://www.cmr.fm/thamilfm/Newclients/default.aspx?TitleID=20
-
- 0 replies
- 951 views
-
-
‘தமிழ்3இன் தமிழர் மூவர் விருது -2019’ -நோர்வேத் தமிழ் இளைய ஆளுமைகள் மதிப்பளிப்பு நோர்வேயில் தமிழ் 3 வானொலி நடாத்தும் வருடாந்த சங்கமம் நிகழ்வின் முக்கிய அடையாளமாக ‘தமிழர் மூவர் விருது விளங்குகிறது- இந்த ஆண்டுக்கான தமிழர் மூவர் விருது வழங்கல் 26.05.19 ஒஸ்லோவில் இடம்பெற்றது. உளவளத்துணை வளவாளர் ரக்சனா சிறீஸ்கந்தராஜா, அரங்க-தொலைக்காட்சி நடிகர் கோபி பிரபாகரன், ஊடகவியலாளர் றெனோல்ட் டெரிசன் கிறிஸ்தோபர் ஆகிய மூன்று வெவ்வேறு துறைசார்ந்து முன்னுதாரணமாக விளங்கும் இளையவர்கள் நோர்வே தமிழ்3 வானொலியினால் வழங்கப்படும் ‘தமிழர் மூவர்’ விருதுக்கான இந்த ஆண்டிற்கான முன்மாதிரி இளையவர்களாக தெரிவாகியுள்ளனர். ரக்சனா சிறீஸ்கந்தராஜா – உளவியல் வளவாளர் கலந்துரையாடல்கள் க…
-
- 0 replies
- 951 views
-
-
Mullivaikal Remembrance Day 2011 DATE: Wednesday, 18 May 2011 VENUE: Trafalgar Square (Nearest Tube: Charing Cross) The release of the UN Panel Report on Sri Lanka estimates that tens of thousands of civilians were killed during the final stages of the conflict between Sri Lankan forces and the LTTE in 2009. The three-member panel found credible allegations that comprise five core categories of potential serious violations committed by the Government in the final stages of the conflict, including killing of civilians through widespread shelling and the denial of humanitarian assistance. Navi Pillay, the UN High Commissioner for Human …
-
- 3 replies
- 951 views
-