Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரான்சில் 93 பிராந்தியத்தில் நடைபெற்ற மாநகர முதல்வருக்கான தேர்தலும் அதில் தமிழரின் பங்களிப்பும்! பிரான்சின் 93 பிராந்தியத்தில் தமிழ் மக்கள் அதிக அளவில் வாழும் பொண்டி மாநகரத்தின் மாநகரமுதல்வருக்கான தேர்தல் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்றிருந்தது இத்தேர்தலில் 61;04 வீதமான வாக்குகளை பெற்று திரு. stephan HERVE வெற்றிபெற்றிருந்தார். கடந்த 23 ஆம் நாளில் முதற்கட்டத் தேர்தலும், போட்டியிட்ட இரண்டு கட்சியினரும் தேர்தல் நடைமுறைக்கு அமைவாக 50 வீதத்திற்கு மேலான வாக்குகள் பெறாத காரணத்தால் 30 ஆம் நாள் 2 ஆம் கட்டத்தேர்தலும் நடைபெற்றது. இதில் பொண்டி முதல்வராக stephan HERVE அவர்கள் தெரிவாகியிருந்தார். முதற்தடவையாக இப்பிரதேசத்தில் இவரின் கட்சியில் இரண்டு தமிழர்களும் வேட்பாளர்க…

    • 1 reply
    • 567 views
  2. உலகெங்கும் வாழும் தமிழர்களால் தை முதல் தேதியன்று கொண்டாடப்படுவது பொங்கல். தை முதல் தேதியன்றே தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என்று மூத்த தமிழ்ச் சான்றோர்களின் வாக்கினைப் பின்பற்றி, கடந்த ஆண்டில் இருந்து தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடிப்பது என்று தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் தைப் பொங்கல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது எனலாம். `பொங்கல் பண்டிகை' என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம். http://www.youtube.com/watch?v=dsRE2OVNL2s பொங…

  3. பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களின் நினைவெழிச்சி நிகழ்வு யேர்மனி – Bruchsal https://www.kuriyeedu.com/?p=100513 Sh

    • 0 replies
    • 973 views
  4. மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2022 யேர்மனி Posted on April 15, 2022 by சமர்வீரன் 449 0 மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2022 யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 345 views
  5. நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி அனைத்துலக மட்டத்திலும், நாடுகள் மட்டத்திலும் உபயோகப்படுத்தக்கூடிய சட்டரீதியான வழிகளையும் மேற்கொண்டுவருகிறது. இதனை அது இன அழிப்பு, போர்குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்குற்றம் என்பனவற்றிற்கான தனது அமைச்சின் ஊடாக தற்போது செய்துவருகின்றது. மனித உரிமைகளுக்கான சர்வதேச தினத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது இனப்படுகொலை, போர்குற்றம், மனித சமுதாயத்திற்கு எதிரான படுகொலை புரிந்தவர்களை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக சுதந்திரமான சர்வதேச நியமனசபை ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஒழிப்பு, மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றவிசாரணைக்கு…

  6. சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண் சுட்டுக்கொலை… சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவில் புரய்டாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபிய பிரஜையொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய சவூதி அரேபிய பிரஜையும் பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 42 வயதான பிரியங்கா ஜயசங்கர் என்ற பெண்ணை இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 30 வயதான சவூதி அரேபிய பிரஜை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/2018/70605/

  7. புலிகளை ஆதரிக்கும் பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரிய கனடாவின் தமிழ் வேட்பாளர் கனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்ராரியோ மாகாணசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஒன்ராரியோ கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில், ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதியில், விஜய் தணிகாசலம் போட்டியிடுகிறார். இவர் கடந்த செவ்வாயன்று கீச்சகத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில்,“ கடந்த காலத்தில் தமிழ்ப் புலிகளுடன் தொடர்புடைய விடயங்களைப் பகிர்ந்திருந்தேன். நான் மன்னிப்புக் கோருவதுடன், அத்தகைய ப…

  8. http://www.dailymotion.com/video/xhrmx5_yyy-yyy-yyyyyyyyy-yyyyyyy-yyyyyyyyyyyyy-yyyyyyyy-yyyyyyyyyyy_news#from=embed ஐநா சபை தமிழர்கள் படுகொலை செய்யபட்டமையை தடுக்கத் தவறிவிட்டது! - on Dailymotion www.dailymotion.com இன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் வெளிக்காட்டவில்லை என ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலின்கூட்டத்தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநி

    • 0 replies
    • 948 views
  9. Tiger aircrafts bomb Palaali military base in Jaffna [TamilNet, Monday, 23 April 2007, 22:09 GMT] Two attack air-crafts of the Tamileealm Air Force (TAF) have bombed Palaali military base Tuesday early morning at 1:20 a.m., inflicting heavy damage to the Sri Lankan military garrison in Jaffna's High Security Zone, Liberation Tigers of Tamil Eelam (LTTE) military spokesman Irasiah Ilanthirayan told TamilNet. Military Spokesperson of the Tigers, Mr. Irasaiah Ilanthirayan (Marshall) The attack has caused severe casualties to the Sri Lankan forces garrisoned in the base, Mr. Ilanthirayan added. The attack comes a month after the Tigers attacked Colomb…

  10. இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை! பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, தூதுரகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக சைகை மூலம் வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பான காணொளி வெளியாகி பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. குறித்த சம்பவத்திற்கு எதிராக புலம்பெயர் அமைப்பொன்றைச் சார்ந்த மயூரன் சதானந்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவே விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்க…

  11. புற்றுநோய்க்கு சிகிச்சைக்கு வந்தவருடன் பாலியல் உறவு: தமிழ் பெண் வைத்தியருக்கு கனடாவில் தடை! January 24, 2019 தீபா சுந்தரலிங்கம் என்ற ஈழத்தமிழ் பெண் வைத்தியர், நோயாளியுன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக குற்றச்சாட்டில் வைத்தியராக பணியாற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளார். கனடாவில் வைத்தியராக பணியாற்றிய தீபா சுந்திரலிங்கம் (வயது 37), புற்றுநோயாளியுடன் உறவை பேணியிருக்கிறார். நோயாளியுடன் கட்டிலில் உடலுறவில் ஈடுபட்டது, நோயாளிக்கு கட்டிலில் சுய இன்பம் செய்து விட்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட்டபோது, நோயாளியுடன் உறவை பேணியதை ஏற்றுக்கொண்டார். “அது ஒரு மனஎழுச்சிமிக்க உறவாக அமைந்திருந்ததாக“ தீபா …

  12. கனடா இலக்கிய தோட்டம் - கவிஞர் இந்திரனின் கவலை கவிஞர் இந்திரனின் இரண்டு பதிவுகள் Indran Rajendran added 4 new photos. இலக்கிய உலகம் அரசியலை விஞ்சி விட்டது ------------------------------------------------------------------------------ கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வெளியிட்ட உலகத் தமிழ்க் கவிதைகள் ”எமது மொழிபெயர் உலகினுள் – IN OUR TRANSLATED WORLD” நூலில் நான் எழுதிய “மியூசியம் “எனும் கவிதையை வ.ஐ. ச ஜெயபாலன் பெயரில் வெளியிட்டு இருக்கிறது.. அதன் முதற்பதிப்பு முற்றும் விற்றுத் தீர்ந்தது. இரண்டாம் பதிப்பு விகடன் பிரசுரமாக வெளி வந்துள்ளது. முதற்பதிப்பின் நன்றிக் குறிப்பில் அ.முத்துலிங்கம் ” தொகுப்பில் கவிதைகளை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கிய 78 கவிஞர்களுக்கும் நன்றி” என்ற…

  13. கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் மக்கே முன்னாள் கனேடிய அழகி நசாநினை மணந்தார்.ஈரானை பிறப்பிடமாக கொண்ட இவர் ரெக்கோடிங் ஆட்டிஸ்ட் ,விமானியும் ஆவார்

    • 2 replies
    • 1.2k views
  14. [size=3] [/size] அமெரிக்க தமிழ் திருவிழாவுக்கு அமலா பால் [size=3] தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணவும், ஒழுகிப் போற்றவும் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் ஓர் அமைப்புதான் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை தான் FeTNA. [/size][size=4] ஆண்டு தோறும் நாடளாவிய தமிழ்த் திருவிழாவையும் கொண்டாடி வருகிறது fetna. வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ்ச்சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் தன்னுள் கொண்டு ஒரு குடையின் கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இவ்வாண்டு அதன் 25 ஆண்டுகாலப் பணியையும் நிறைவு செய்யும் பொருட்டு, அமெரிக்க தமிழ்த் திருவிழாவினை தனது வெள்ளி விழா…

    • 1 reply
    • 886 views
  15. மடோனாக்கிழவியும் மறின் லூப்பனும். சாத்திரி ஒரு பேப்பர். மடோனா 1958 அமெரிக்காவில் மிக்சிங்கன் நகரத்தில் இத்தாலிய தந்தைக்கும் பிறெஞ்சு கனடிய தாயாரிற்கும் முதலாவது மகளாகபிறந்தவர். இவரிற்கு கீழே வரிசையாய் ஜந்து பிள்ளைகள். குடும்ப நிலை காரணமாக 1978 ம் ஆண்டு வேலை தேடி நியூயோர்க் நகரத்திற்கு வெறும் 35 டெலர்களுடன் வந்தவர் உணவு விடுதிகளில் உணவு பரிமாறுபவராக வேலை செய்தபடியே நடனம் எனத்தொடங்கியவர் சஞ்சிகைகளிற்கு அரைகுறை நிர்வாண படங்களிலும் காட்சியளிக்கத்தொடங்கியவர். 79 ம் ஆண்டில் கிற்றார் கற்றுக்கொள்வதோடு அவரது இசை உலகப்பயணம் ஆரம்பமாகின்றது. ஆனாலும் 1984 ல்தான் அவரால் தனக்கென ஒரு தனியிடத்தினை பிடிக்க முடிந்தது. இவர் இசை உலகில் காலடி வைத்த காலத்தில் ஆண் பாடகர்களான .…

  16. யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி. Posted on June 1, 2025 by சமர்வீரன் யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 44 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் – யேர்மனியில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் நினைவுவேந்தல் தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 44 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும். மேற்படி நூலக எரிப்பின் 44 வது ஆண்டு நின…

    • 0 replies
    • 217 views
  17. சிட்னி தமிழ் மன்றம் கான்பெர்ராவில் இந்திய‌ ஹை கமிஷனருடன் சந்திப்பு இலங்கைத்தமிழர் இன்னல் தீர்ந்திட சிட்னி தமிழ் மன்றம் வேண்டுகோள்! - கான்பெர்ராவில் இந்திய‌ ஹை கமிஷனருடன் சந்திப்பு! இலங்கையிலே இடையறாத போரிலே இன்னலுறும் தமிழினத்தின் வேதனை கண்டு தவித்திடும் தமிழ் மனங்களின் சார்பாக சிட்னி தமிழ் மன்றம் தமது மன்ற மக்களின் கையெழுத்து வேண்டுகோளை கான்பெர்ரா நகரில் உறையும் இந்திய ஹைகமிஷ‌னர் மாண்புமிகு திருமதி சுஜாதா ஸிங்கினை சந்தித்து அளித்திட கடந்த புதனன்று (18 Feb 2009) விரைந்தது. கடல் கடந்து தவிக்கும் தமிழுறவுகளின் துன்பம் நிறுத்தப்பட வேண்டும், மனிதாபிமானம் நிலைநிறுத்தப்பட வேண்டும், எங்கெங்கு சென்றாலும் இன்னலுறும் இனம் நம் தமிழினம்தானோ என்று வெதும்பும் எம் இதயங்களி…

  18. 07/04/2009, 21:11 [ யேர்மனிச் செய்தியாளர்] யேர்மனியிலும் தொடர் போராட்டங்கள் ஆரம்பம்: நாளை பேர்லின், பாடன் பூட்டன்பேர்க், கெசன் மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் சிறீலங்கா அரசின் தமிழினப் படுகொலையைக் கண்டித்து யேர்மனி டுசில்டோவ் நகரிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு டுசில்டோவ் மாநிலத்தில் அமைந்துள்ள மாநில பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள மேம்பாலத்திற்கு கீழே காவல்துறையின் முன் அனுமதியின்றி ஒன்றுகூடினர். பின்னர் அங்கிருந்தவாறு பாராளுமன்றம் முன்பாக அணிதிரண்டு சிறீலங்கா அரசின் தமிழிழப் படுகொலையை யேர்மனி தடுத்து நிறுத்தக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்…

  19. 02/05/2009, 23:25 [செய்தியாளர் குயிலினி] யேர்மனி டுசில்டோவ் நகரில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்: அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைப்பு! யேர்மனியில் பட்டினிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு டுசில்டோவ் பாராளுமன்றத்திற்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெறவுள்ளது. அனைத்துலக சமூகத்தினால் 1.உடனடிப் போர் நிறுத்தம் 2.வன்னி மக்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. காலவரையற்று நடைபெறவுள்ள இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அனைத்து தமிழீழ உறவுகளையும் பாராளுமன்றம் முன்பாக ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதி…

  20. Started by ஈழமகள்,

    Do you think the Tamil protests are helping or hurting their cause? Helping Hurting Please vote: HELPING http://www.cfrb.com/polls/681/925698 Thank you.

  21. இலங்கையில் மனித உரிமை மேம்படவேண்டும் அதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி சலுகையில் சிலவற்றை ரத்துச் செய்யவுள்ளது. நாளை நடைபெற இருக்கும் இது குறித்த மாநாட்டில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் ஜி.எஸ்.பி சலுகையை நீடித்திருந்த ஐரோப்பிய ஒன்றியம் தற்போது சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான படுகொலைக் காட்சிகளை அடுத்தும், மற்றும் தடுப்பு முகாம்களின் நிலை குறித்தும் பெரும் அதிருப்தி அடைந்துள்ளது. இந் நிலையில் பிரித்தானியாவில் இயங்கும் ஆடை நிறுவனமான மாக்ஸ் & ஸ்பெசர் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தொழிலாளர் நிறுவனம் ஒன்றினூடாக கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. அதில் இலங்கையில் உள்ள 2 லட்சத்தி ஐம்பதாயிரம் பேர…

  22. Started by nunavilan,

    Fax it or Mail it. Dear All, Amnesty International, the human rights organizations which took a huge role by bringing the situation inside the 'concentration camp' to the world urge us for support again through mail. They usually take diplomatic roles, now, asking everyoine to send a fax to "Mrs Nirupama Rao". Indian internal affairs secretery. Letter (model) we can fax is at the bottom. India, a key donor to Sri Lanka who has pledged significant financial support for the displaced people, is also concerned about the situation in the camps. The Indian government has itself stressed the importance of civilian management. Let's support their concerns. …

    • 0 replies
    • 909 views
  23. பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி https://www.kuriyeedu.com/?p=367924

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.