Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. மனதில் உறுதி வேண்டும்! ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.. அதை குணப்படுத்த, 'சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்' என மருத்துவர் கூறினார். அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால் தான் முடியும்.. அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்.. அதில் முதலாமவன், 'மூலிகையை நான் கொண்டு வருகிறேன்' என கிளம்புகிறான்.. தேவதை, வழிகாட்ட ஒர் நிபந்தனை விதித்தது.. ''நான் உன்பின்னால் வருவேன்..நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும்.. வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும்...நீ நடப்பதை நிறுத்தக்கூடாது..நடந்து கொண்டே இருக்கவேண்டும்..எது நடந்தாலும் பின்னால் திரும்பி பார…

  2. நீங்கள் எந்த முறையில் கற்கிறீர்கள்? - கிருஷ்ண வரதராஜன் மாணவர்கள் கற்கும் விதம் குறித்து உலகம் முழுவதும் ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டு அறிவிக்கப் பட்ட வழிமுறைகளில் குறிப்பிடத் தகுந்த முறை யஅஓ முறையாகும். மனிதர்கள் மூன்று விதமான வழிமுறைகளில் கற்றுக்கொள்கிறார்கள் என்பதோடு, எந்த முறையில் கற்பவர்கள் என்னென்ன வழி முறைகளை பின் பற்றினால் இன்னும் சிறப்பாக படிக்க முடியும் என்பதையும் இந்த யஅஓ முறை வலியுறுத்துகிறது. 1. Visual learnersபார்ப்பதன் வாயிலாகக் கற்பவர்கள் 2. Auditory leanersகேட்பதன் வாயிலாகக் கற்பவர்கள் 3. Kinesthetic learnersசெயல்வழி கற்பவர்கள் இதில் நீங்கள் எந்த வகை என்பதை எப்படிக் கண்டறிவது ? இதைக்கண்டறிவதற்கு இணைய தளத்தில் பல சோதனைகள் உள்ளது. இணையத்த…

  3. நிர்வாகவியல் நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜாக் வெல்க். நிறுவங்களின் வளர்ச்சிக்கான நடைமுறை வழிகளைப் ‘பளிச்’சென்று சொல்வதில் வல்லவர். செயல்படுத்தக்கூடிய சூத்திரங்கள் பலவற்றைத் தந்துள்ள அவரின் புகழ்பெற்ற வழிகாட்டுதல்களில் சில: 1.வெற்றிக்கு இருப்பது ஒரே வழி. அதுதான் நேர்வழி. உங்கள் நிறுவனத்தின் வழிமுறைகள் நேராக, நேர்மையாக அமையட்டும். 2.எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் நிகரில்லாத ஆலோசனைகளை நல்க முடியும். படித்த விஷயங்களை நிறுவனத்தில் எல்லோரும் எல்லோரோடும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள். 3.சரியான ஆட்களை சரியான பொறுப்புகளில் அமர்த்துங்கள். திட்டமிடுதலின் சுமை பாதிக்குப்பாதி குறைந்துவிடும். 4.அன்றாடப்பணிச்சூழல் எதார்த்தமானதாக இருந்தால், அது உங்கள் ந…

  4. மனநல நிபுணர் டாக்டர் ருத்ரன் மனம் உள்ளம் மூளை என்கிற மூன்று பாகங்கள் இருக்கின்றன. மனம் என்று நீங்கள் சொன்னது உடலில் எங்கே இருக்கின்றது? அது அறிவாக இருக்கிறதா? அது மின்சாரம் போல இருக்கிறது. ஃபேன் ஓடுவதும் அதனால்தான். அது உங்கள் கண்களுக்குத் தெரியாது. மூளை என்பது இயந்திரம். அது செயல்பட இரத்தம் தேவை. வேறு சில இரசாயனங்களும் தேவை. சினிமாத்தனமாய் இடப்பக்கம், வலப்பக்கம் தொட்டு பேசுகின்ற இடத்தில் மனம் இல்லை. மனம் நமக்குள் மட்டுமில்லை. நம்மைச் சுற்றியும் இருக்கிறது. சிந்தனைதான் மனம். சிந்திக்க வைக்கிற கருவியாக மூளை இருக்கலாம். ஆனால் கருவி மட்டுமே சிந்திக்க போதாது. மொழி என்பது அவசியம். வார்த்தைகள் இல்லாமல் சிந்தனை என்பது கிடையாது. மனம் என்பது சிந்தனைகளின் இருப்பிடம். சிந்த…

  5. இன்றைய விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துள்ள நிலையில் மூளையின் செயல்பாடு பற்றிய மர்மத்தை இன்றுவரை 5%வரைகூட அறிய முடியவில்லை. அமெரிக்காவில் டுவின் டவர் விபத்து நடந்த பின் அமெரிக்க அரசு கோடிக்கான பணத்தை மூளை பற்றி ஆராய்ச்சிக்கு ஒதுக்கியுள்ளது. என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களோடு கலந்து வெளிவராத பல ஆய்வு கருத்துக்களை பார்க்கும்போது மூளையின் செயல்பாடுகள் பற்றிய செய்திகள் மிகவும் பிரம்மிப்பாகவும் பயங்கரமாகவும் உள்ளது. 1%க்கு குறைவான குழந்தைகள்தான் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் பிறக்கின்றன. 99% குழந்தைகள் சாதாரணமாகத்தான் பிறக்கின்றனர். ஆராய்ச்சியில் பார்த்தால் நமக்குத் தரப்பட்டுள்ள அபாரமான சக்தி மூளைதான். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் நமக்கு யாரும் கற்றுக் கொடுப்பதில்லை. நாலெட்ஜ்…

  6. 1.எல்லா ஜீவன்கள் மீது அன்பாகவும் எந்த ஜீவன் மீதும் வெறுப்பற்றவராகவும் வாழும் மனிதன் உயர்ந்த மனிதனாகின்றான் 2.எல்லோரையும் அரவணைப்பதும் யாருக்கும் தீங்கு நினைக்காமையும் திறந்த மனதும் மனதை ஒருமைப்படுத்தி நல்ல சிந்தனையில் ஈடுபடுதலும் உயர்ந்த மனிதனின் ஒழுக்கு 3.எப்போது நீயே உன்னைத் தாழ்த்திக் கொள்கின்றாயோ அப்போதே உன் வாழ்க்கை கீழ் நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிடுகின்றது 4.சகலவிதமான ஆசைகளையும் வெறுத்துவிட்டு உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் விளக்கமாகவும் வீரம் இழக்காதவனாகவும் இவையெல்லாவற்றையும் விட சிறந்ததான நம்பிக்கையுள்ளவனாகவும் இருப்பவன் வாழ்க்கையை வெற்றி கொள்கின்றவனாக இருப்பான்

  7. *12,000* ஆண்டுகளுக்கு முன் கடலால் அழிக்கப்பட்ட நகரம் கிருஷ்ணன் உத்தவரிடம் தெரிவித்தார் உத்தவரே யாதவகுலம் சீக்கிரமே அழியப்போவது நிச்சயம்.அது மட்டுமின்றி,இன்றையிலிருந்து ஏழாம்நாள் துவாரகையை கடல் பொங்கி மூழ்கடிக்கப்போகிறது. எனவே நீங்கள் இங்கிருந்து தீர்த்தயாத்திரைக்கு புறப்பட்டு சென்றுவிடுங்கள். கிருஷ்ணன் இறக்கபோவதை நினைத்து உத்தவர் மனம்வருந்தினார். அவரது வருத்தத்தை கண்ட கிருஷணன் அவருக்கு உபதேசித்த உபதேசங்கள் உத்தவகீதை என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் !!!! http://www.youtube.com/watch?v=nQZFS9Hij0M http://www.youtube.com/watch?v=GQuMGjXfF7Y நன்றி : I Love Tamilnadu

    • 0 replies
    • 1.4k views
  8. உருமாறி.. தனக்குத் தானே குழிபறிக்கும்.. புலம்பெயர் தமிழ் இலக்கிய சந்திப்புக்கள். அண்மையில் இங்கிலாந்தின் தலைநகரில்.. லண்டனில் வழமை போல.. ஒரு சில பத்துப் பேர் கூடி 40 வது தமிழ் இலக்கிய சந்திப்பு என்ற ஒன்றை நடத்தி முடித்தார்கள். இவர்கள் வழமையாகப் பேசும் விடயம்.. புலி எதிர்ப்பும்.. புலி வசைபாடலும்.. புலிக்கு அரசியல் மற்றும் மனித உரிமைகள் வகுப்பெடுப்பதுமாகும். ஆனால் இம்முறை அது இவற்றிற்கு மேலதிகமாக பேசிய விடயங்கள் குறித்து தகவல்கள் வந்துள்ளன. அங்கு பேசிய புலி இலக்கியத்திற்கு அப்பால் சென்று மற்றைய விடயங்கள் என்று பார்த்தால்.. 1. சிறீலங்காவில் சிங்களத்தின் போர் வெற்றிக்குப் பின்னான மூவின நல்லிணக்கம். (இதனை போருக்கு முந்தி எத்தனையோ தலைவர்கள் செய்ய முயன்று தோற்றுப் ப…

    • 19 replies
    • 1.9k views
  9. பிள்ளையார் சிலை பால் குடித்தது எவ்வாறு? மூட நம்பிக்கைகள் நமக்கு ஒன்றும் புதியவை அல்ல. சமூகத்தில் பரவியிருக்கும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூடநம்பிக்கைகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இதன் ஒருவகை வெளிப்பாடு தான் பிள்ளையார் சிலைகள் ‘பால் குடிப்பதாக’ மக்கள் கூட்டம் நம்பிய நிகழ்வுமாகும். இது அறிவியலாளர்கள் சிந்தனையையும் முட்டத் தவறவில்லை. பலரால் நோக்கப்பட்ட இந்தக் கருத்தாக்கத்திற்குத் தெளிவான விளக்கம் உண்டு. நீரோ, பாலோ வேறெந்த நீர்மமோ ஒரு கரண்டியிலோ சிறிய கிண்ணத்திலோ எடுத்துக்கொள்ளப்படும்போது அதன் புறப்பரப்பு தட்டையாக இல்லாமல் சிறிது வளைந்திருக்கும் என்பது நன்கு அறியப்பட்ட விடயம். புறப்பரப்பு விசையால் (‘surface tension’) நீர்மம் தனது மேற்பரப்பைச் சுருக்கிக்கொள்ள மு…

  10. ஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் - ஒரு வரலாறு கலையரசன் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஐரோப்பியர்கள், "வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே, நாகரீகத்தில் சிறந்து விளங்கியது போலவும், ஜனநாயகம், பெண்ணுரிமைக்கு மதிப்பளித்து வந்தது போலவும்", பலர் இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாமர மக்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் கூட அவ்வாறான நம்பிக்கையை கொண்டுள்ளனர். புராதன ஐரோப்பியர்களின் தலை சிறந்த நாகரீகம், நமது காலத்திய சவூதி அரேபியர்களும், தாலிபான்களும் நடைமுறைப் படுத்திய "இஸ்லாமிய மத அடிப்படைவாத" நாகரீகத்தை பெரிதும் ஒத்திருந்தது, என்பது ஆச்சரியத்திற்குரியது. பலருக்கு இது புதிய தகவலாக இருக்கலாம். இன்றைக்கும் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க பாடநூல்களில் கிரேக்க நாகரீகம் ப…

  11. மூச்சின் இயல்பும் மகிமையும் { "மகராஜி" என்று அழைக்கப்படும் பிரேம் ராவத் [ Prem Rawat] அவர்களின் உரைகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.} நீங்கள் உயிரோடு இருக்கும்வரை இந்த மூச்சு என்ற அன்பளிப்பு உங்கள் உள்ளே வந்து கொண்டே இருக்கும். நீங்கள் துயரப்படும்போதும் அது அங்கு இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போதும் உங்கள் மூச்சு அங்கேயே இருக்கிறது. நீங்கள் அழும்போதும் அந்த மூச்சு தொடர்ந்து அங்கேயே இருக்கிறது. நீங்கள் சிரிக்கும்போதும் அது அங்கேயே இருக்கிறது.இந்த உலகமே நிலைகுலைந்து போகும்போதும் அந்த மூச்சு தொடர்ந்தும் அங்கேயே இருக்கிறது. எனவே அத்தகைய உங்கள் மூச்சை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? அது இலவசமானது. அது விலைமதிக்கமுடியாத பெறுமதிமிக்க ஒரு பொருள். ம…

  12. புத்தரின் வாழ்வும் வாக்கும் http://www.youtube.com/watch?v=Qs3UlBv7snE http://www.youtube.com/watch?v=Ptf-_auadL4

  13. சித்தமெல்லாம் சிவமயம் – 108 சித்தர்களின் பெயர்கள் – தியானம்,மருத்துவம்,ஆன்மீகம்,தத்துவம்,விஞ்ஞானம்,ரசாயனம்,சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள். சாதாரண மக்களாலும், சமய விற்பனையாளர்களாலும் சொல்லப்பட்ட புனைவுக்கதைகளை நான் இங்கு சொல்லப்போவதில்லை. சித்தர்களைப் பற்றி ஆய்வு நடத்தும் சித்தரியல் நூல்களையும், விங்கிபீடியா, அக்னி சிறகு போன்ற சிறந்த வலை…

    • 0 replies
    • 3.6k views
  14. சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. சாதியமைப்பு என்பது எங்கோ வெகுதொலைவில் யாரிடமோ உள்ள ஒன்றாக இருந்திருந்தால் அதனை எதிர்க்க வேண்டிய கட்டாயம் சைவச் சான்றோருக்கு ஏற்பட்டிருக்காது. தங்களைச் சைவர்கள் எனச் சொல்லிக்கொண்டே சிலர் சாதிக்கொள்கையைக் கைக்கொண்டதோடு அன்றியும் அதனைச் சைவத்திலும் பயில முயன்றனர். சாதிப் பாகுபாட்டால் சமயத்தையும் சமுதாயத்தையும் சீரழிக்கத் தலைப்பட்டனர…

  15. இந்த இரண்டு இணைப்புகளிலும் உள்ள காணொளிகள் விஞ்ஞானமும் சமயமும் வேறுபடுகிறது, ஏன் விஞ்ஞானம் வளர்கிறது, ................. எனும் விவாதம் விஞ்ஞானம் எதையும் முடிந்த முடிவு என ஏற்று கொள்வதில்லை, தொடர்சியாக ஏற்கனவே இருக்கும் கண்டு பிடிப்புகளை, கருத்துகளை விமர்சனத்துக்கும் கேள்விக்கும் உட்படுத்துகிறது ...... இப்படி நிறைய இருக்கிறது. முதல் 2.46 நிமிட காணொளி இரண்டாவதில் இருந்து எடுத்த சிறிய பகுதி.

  16. இஸ்லாம் மார்க்கத்துக்கும் இந்து மதத்திற்கும் உள்ள ஒற்றுமை அற்ற தன்மை-பெரியார் இஸ்லாம் மத ஒழுக்கம் 1. மதுபானம் கூடாது. 2. சூதாடுதல் கூடாது. 3. விபசாரம் கூடாது. 4. வட்டி வாங்குதல் கூடாது. 5. போர் செய்தல் கூடாது. இந்து மத ஒழுக்கம் 1. கடவுள்களுக்கு மது படைக்கவேண்டும். (ராமாயணம்) 2. அரசர்க்கு சூது உரியது. (பாரதம்) 3. கடவுள்களே விபசாரம் செய்திருக்கின்றன. (கிருஷ்ணன், முருகன்) விபசாரிகளை அனுமதிக்கின்றன. (தேவதாசிகள் முறை) 4. வட்டி வாங்குவது வருணாச்சிரம முறை. (வைசிய தர்மம்) 5. கடவுள்கள் யுத்தம் செய்திருக்கின்றன. யுத்தம் அரச நீதி, அரச தர்மம். (கந்தப்புராணம், பாரதம், ராமாயணம்) மதக்கொள்கைகள், திட்டங்கள் ஆகியவைகளில் இந்து மதம், இ…

  17. Started by nunavilan,

    சும்மா இரு ”சும்மா இருப்பதே சுகம்” - மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஆன்மிக வாசகங்களுள் ஒன்று. சோம்பேறிகளின் பொன்மொழி என்றும் திண்ணைத் தீவிட்டிகளின் சித்தாந்தம் என்றும் உழைக்காமல் வயிறு வளர்க்க நினைக்கும் சோற்றுத் தடியர்கள் ஆன்மிகம் என்னும் போர்வையில் கண்டுபிடித்து வைத்த குறுக்கு வழிகளின் இதுவும் ஒன்று என்றும் விமரிசனம் செய்யப்பட்ட வாசகம் இது. உண்மையில் இந்த வாசகம் சோம்பேறிகளின் அரிப்புக்குச் சொறிந்து கொடுத்து சொகுசு நல்கும் நோக்கில் கூறப்பட்ட ஒன்றல்ல. இது சோம்பேறி குரு ஒருவர் சோம்பேறிச் சீடனுக்கு உபதேசித்த ஒன்றல்ல. இவ்வாசகத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேறு கோணத்தில் இருந்து அணுகுவோம். “சும்மா இரு” என்று சொல்வது “ஓய்வு கொள்” என்று சொல்வது போன்ற அறிவுர…

    • 0 replies
    • 5.2k views
  18. Started by nunavilan,

    பஞ்சாங்கம் 2013 http://www.hindutemple-sg-swiss.ch/wp-content/uploads/2013panjangam-2.jpg

    • 6 replies
    • 4.6k views
  19. கலித்தொகை காட்டும் சங்ககாலத் தொழில்கள் – சு. அரங்கநாதன் முன்னுரை: ஆதிகால மனிதன் இயற்கையாகக் கிடைத்த உணவினை உண்டு வாழ்ந்தான். இயற்கை உணவின் உற்பத்திக் குறைவைப் போக்க அல்லது அதன் தேவையினை அதிகரிக்க, தானே உற்பத்தி செய்யும் முறையினை மேற்கொண்டான். கால ஓட்டத்தில் பொன் அணிகலன்கள், தங்கும் வீடுகள், ஆடைகள் இவற்றின் மதிப்பு அதிகரித்தது. இவற்றைச் செய்தற்குரிய தொழில் நுட்பங்களை அறிந்தவர்கள் இவற்றைத் தொழிலாகக் கொண்டனர். மேலும் ஆநிரைகளை மேய்த்தவர்கள் அதில் கிடைக்கும் பால், வெண்ணெய், மோர் இவற்றை விற்கக் கற்றுக் கொண்டனர். கற்றுக் கொண்ட தொழிலில் ஏற்படும் போட்டிகளில் வெற்றிபெற அவரவர் திறமைகளைக் காட்டத் துவங்கினர். இவ்வாறு பல்வேறு தொழில்கள் வளர்ந்த நிலையில், இருந்த சங்ககாலத் தொழில்கள் பற…

    • 3 replies
    • 10.2k views
  20. ஆழ்வார்களில் அறிவியல் – பா. பொன்னி ஆன்மீகமும் அறிவியலும் கண்ணுக்குப் புலனாகாத ஓர் இழையால் நெருங்கிப் பிணைக்கப்பட்டிருப்பதை அவற்றை ஆழ்ந்து படிப்போர் உணரலாம். ஆன்மீகத்திலிருந்து கிளைக்கும் அறிவியல் மீண்டும் ஆன்மீகத்திலேயே நிறைவு பெறுவதைக் காணமுடிகின்றது. வானியல், உடலியல் தொடர்பான செய்திகள் ஆழ்வார்களின் அருளிச் செயலில் காணலாகும் தன்மையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அணுக்கொள்கை: அணுவினை ஆக்கவோ, அழிக்கவோ இயலாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகையாக மாற்ற இயலும் என்று அறிவியலார் கூறுவர். ஆழ்வார்களும் இறைவனை அத்தகைய அணுவிற்கு இணையாகக் கூறுகின்றனர். திருமால் உலகப் பொருட்கள் அனைத்திற்கும் வித்தாக அமைபவன். அவனில் இருந்து தான் உலகப் பொருட்கள் தோன்றுகின்றன. ஆயினும் …

  21. ஈழத்திற்கு சிவபூமி என்று பெயர். இப் பெயரை ஈழத்தவர்கள் தங்கள் தேசத்துக்கு சூட்டிக் கொண்டவர்கள் அல்ல. மாறாக, திருமந்திரத்தைத் தந்தருளிய திருமூலர் ஈழ மண்ணை சிவபூமி என்று நாமம் சூட்டி அழைத்தார். சிவபூமி என்று புகழப்பட்ட எங்கள் ஈழத்திரு நாட்டில், சைவசமயத்தின் நிலைமை கவலைக் குரியதாகி வருகிறது. மதமாற்றத்தின் கொடுஞ் செயலில் ஈடுபடு வோரால் மட்டுமன்றி, சைவாலயங்களை நோக் கிய இருட்டுத்தாக்குதல் நடத்தும் ஒரு பெரும் தீய சக்திகளின் காடைத்தனங்களும் எங்கள் சைவாலயங்களில் இருக்கக் கூடிய வரலாற் றுப் பெருமை மிக்க விக்கிரகங்களை - சிற்பங் களை நிர்மூலமாக்கி வருகின்றன. இது தவிர பித்தளையை, செப்பை கிலோ வுக்கு நிறுத்து விற்கும் கயவர் கூட்டம் ஒன்று சைவாலயங்களில் இருக்கக் கூடிய, விலை உயர்ந்த ஐம்பொன…

  22. http://www.mukavare.com/2012/05/blog-post_13.html#.UPR78R1QaFA

  23. கோவில் திருவிழாக்களில் நாம் செய்யும் சடங்குகள் நம்மில் சிலருக்கு மிகுந்த நம்பிக்கையும் சிலருக்கு நிறைய கேள்விகளையும் எழுப்புவதில் சந்தேகமேயில்லை. உந்தித் தள்ளும் காரண அறிவால் சிந்தனை வேறாய்ப் போவது இயற்கை... அங்கு என்னதான் நடக்கிறது? FILE இந்த கலாசாரத்தில் கடவுளுக்கு ஓர் உறுதியான உருவம் கிடையாது. யாருக்கு எப்படித் தேவையோ, அப்படி உருவாக்கிக்கொள்ள முடியும். மனிதன் முழுமையாக விடுதலை ஆக வேண்டும். அதாவது முக்தி ஒன்றுதான் இந்தக் கலாசாரத்தின் நோக்கம். உலகிலேயே இந்தக் கலாசாரம் மட்டுமே இப்படி இருக்கிறது. எப்போது நீங்கள் இந்தக் கலாசாரத்தில் பிறந்தீர்களோ, அப்போதே உங்கள் குடும்பம், உங்கள் தொழில், உங்கள் கடவுள் எல்லாமே சைடு பிசினஸ்தான். மெயின் பிசினஸ் முக்த…

  24. “இளைஞர்களே, எழுந்துநில்லுங்கள். தோல்வியில் துவண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை பலமான கரங்களால் மாற்றியமைப்போம். பலவீனமாக இருக்கிறோமே என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும். என்னோடு வாருங்கள். உங்களுக்கு தோள்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று இளைஞர்களுக்கு தன் வீரக்குரலால் அழைப்பு விடுத்தவர் சுவாமி விவேகானந்தர். தனது இரத்தத்தால் இளைஞர்களுக்கு கடிதம் எழுதி அனைவர் மனதிலும் மகாகாவியம் படைத்து இறந்த பின்னும் குருவாக வாழ்ந்துகொண்டிருக்கும் விவேகானந்…

    • 4 replies
    • 9.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.