மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
http://www.superbrainyogatechnique.com/superbrainyoga.html
-
- 3 replies
- 1.2k views
-
-
Video: http://www.tvo.org/TVOsites/WebObjects/Tvo....woa?video11135 Audio: http://www.tvo.org/podcasts/bestlecturer/a...arlo_032908.mp3
-
- 0 replies
- 1.8k views
-
-
அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும்,மிர்திரர் குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன. முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் …
-
- 0 replies
- 1.3k views
-
-
அகப்பேய் இன்று கவிதைப் பூங்காவில் முனிவர்ஜி அகப்பை என்ற தலைப்பில் ஒரு அற்புதக் கருவியைப்பற்றி கவிதை படைத்து என்னை மிகவும் வெறுப்புக்குள்ளாக்கியதன் பயனாய் ஆதியின் தேடலில் அகப்பேய் கிடைத்தது. இது அகப்பேய் சித்தர் மொழிந்தவை. யார் யாரோ எங்கெங்கெல்லாமோ தேடிச் சேகரித்த அகப்பேயை இங்கு கொண்டு வந்து அரங்கேற்றுவது ஆதி. அகப்பேய் சித்தர் பாடல்கள் நஞ்சுண்ண வேண்டாவே ......அகப்பேய் நாயகன் தாள் பெறவே நெஞ்சு மலையாதே .....அகப்பேய் நீ ஒன்றுஞ் சொல்லாதே. 1 பராபர மானதடி .....அகப்பேய் பரவையாய் வந்தடி தராதலம் ஏழ்புவியும் .....அகப்பேய் தானே படைத்ததடி. 2 நாத வேதமடி .....அகப்பேய் நன்னடம் கண்டாயோ பாதஞ் சத்தியடி .....அகப்பேய் பரவிந்து நாதமடி. 3 விந்து …
-
- 3 replies
- 1.7k views
-
-
கொரியாவிலிருந்து சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து அங்கோர்வாட் கோயில்கள் இருக்கும் சயாம்ரீப் போவது எங்கள் திட்டம். சயாம் ரீப் கம்போடியாவிலுள்ள ஒரு சிறு நகரம். ஆனால் அன்று அந்த விமானம் ஏதோ காரணத்தால் ரத்து செய்யப் பட்டது. அதனால் நாங்கள் சிங்கப்பூரில் ஒரு நாள் தங்க வேண்டியதாகி விட்டது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ஸிலிருந்து, எங்களுக்குத் தங்குவதற்கு ஹோட்டல், அங்கு செல்ல, வர டாக்ஸி, உணவு எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். கம்போடியாவில் இருக்க வேண்டிய மூன்று நாட்களில் ஒன்று வீணாகி விட்டதே என்ற வருத்தத்துடன் மறுநாள் சயாம்ரீப் சென்று சேர்ந்தோம். சயாம்ரீப் அதன் அருகிலுள்ள அங்கோர்வாட் கோயிலால் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகி விட்டது. விமான நிலையம் நமது பழைய மதுரை விம…
-
- 7 replies
- 3.3k views
-
-
இது உண்மையா பொய்யா தெரியாது..... வானவில் என்னும் வலை தளத்தில் படித்தது.... -------------------------------------------------------------------------------------------------------- உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு.பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார். அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த ‘காஸ்மாஸ்’ என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார…
-
- 3 replies
- 13.8k views
-
-
"நானும் சைவ சமயத்தில் பிறந்து சைவ சமயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் ஆனால் இறை தூதர் இயேசுவின் தீவிர இரசிகன். அவர்தம் போதனைகளை அதிகமாக நேசிப்பவன். சின்ன வயதில் எனது அப்பா எனக்கு சொன்ன ஒரு கதை எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவல்...!" இயேசுவாக அவதரித்திருக்கிறார்....! உலகில் பாவங்களை நீக்குவதற்கான நம் தேவன் தன் படைப்பின் ஒவ்வொரு முக்கியத்துவத்தினையும் நமக்காக செலவிடுபவராக அவதரித்தவர். அவரை மறந்து நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம் இறைவன் நம்மை இரட்சிப்பவராகின்றார். பல வேளைகளில் நாம் அவரை மறப்பினும் நம்மை என்றும் மறக்காதவரான தேவன் நமக்காக…
-
- 0 replies
- 1k views
-
-
நாம் வேறு கடவுள் வேறு என்று நினைப்பது த்வைதம். அதாவது ஜிவாத்மா ( உயிர்) வேறு பரமாத்மா (பேரூயிர் ) வேறு .அவ்வாறு நினைக்கும் பொழுது நமக்கு பயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தைத்திரிய உபநிடத்தில் சொல்லியபடி ஆத்மா, பரமாத்மா இரண்டும் வேறில்லை என்பதை உணர்ந்தவன் ஒருபோதும் ஒரு இடத்திலும் பயப்படமாட்டான். இதுவே ப்ரஹ்மானந்த நிலையாகும்.தன் உயிரை கடவுளாக உணர்ந்து கொண்டவன் பயமே இல்லாதவனாக இருக்கிறான். இதுவே அத்வைதமாகும். மனசுதான் , ஐம்புலன்கள் வழியாகத் தன் ஆசையினை நிறைவேற்றி கொள்ள செயல்களை செய்ய தூண்டுகிறது. வாழ்க்கையிலிருந்து விடுபட வேண்டுமென்றால் மனசினையும் அது தூண்டும் செயல்களிலிருந்தும் நாம் விடுபட வேண்டும். மனசை வைத்துதான் எல்லா…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ் உறவுகள், வாசகர்களுக்கு அன்பு வணக்கம். எமது நாளாந்த வாழ்வில் நாம் பல விடயங்களை கேட்கின்றோம், பார்க்கின்றோம், உணர்கின்றோம். அதில் பல விடயங்கள் பல வேளைகளில் எமக்கு நகைப்பானதாய் உள்ளன. ஆயினும், அவற்றில் ஒருசில எம்முடன், எமது வாழ்வில் ஒரேயடியாக ஒட்டிப்பிடித்தும் விடுகின்றன. ஏன் அவ்வாறு ஏற்படுகின்றது என்பதற்கு, எல்லாவற்றுக்குமே விஞ்ஞான விளக்கம் கொடுக்கமுடியவில்லை. ஆனால், அப்படி அமைவது, அவை ஏதோ சரி என்பது போல் உணர்கின்றோம். இந்த உணர்வு பயத்தின்பாற்பட்டதாகவும் அமையலாம், பக்தியின்பாற்பட்டதாகவும் அமையலாம். இங்கு நான் எதைப்பற்றி கூறுகின்றேன்? 'அந்த இறுதி நொடிக்குரிய அழகிய சொற்றொடர்' எனுங்கருப்பொருளில் நான் இங்கு அலசிப்பார்க்க விளைவது ஒருவகையில் மந்திரம்; அதை வேண்டும…
-
- 34 replies
- 3.1k views
-
-
அனைத்து மதத்தவரும் விரும்பும் அன்னை வேளாங்கண்ணித் திருவிழா! நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம். ஒவ்வொரு வருடமும் இந்தப் பேராலயத்தில் ஆண்டு விழாக் கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த ஆகஸ்ட் 29 - ம் தேதி கடல் போல் கூடிய மக்கள் வெள்ளத்தின் நடுவில் கொடியேற்றப்பட்டுத் தொடங்கப்பட்ட திருவிழா, மேரி மாதா பிறந்த தினமான செப்டம்பர் 8 ம் தேதி நேற்று மாலையுடன் கோலாகலமாக நிறைவுற்றிருக்கிறது. வங்காள விரிகுடா கடற்கரையோரம் பனை மரங்கள் சூழ்ந்த, கடற்காற்றும் வீசும் பரவசமான சோலையில் அமைந்திருக்கிறது புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயில். இயேசுநாதரின் தா…
-
- 2 replies
- 1.9k views
-
-
01. தலைவர்களுக்காகக் காத்திருக்காதீர்கள். தனிமையாகவே செய்யுங்கள், தனி மனிதனாக தனிமனிதனுக்கு செய்யத் தொடங்குங்கள். 02. கிறீஸ்துவை அறிதல் என்பது பிரசங்கம் வைப்பதல்ல வாழ்ந்து காட்டுவது. 03. நம்மிடமும் குற்றம் குறைகள் இருப்பதைப் பார்க்க மறுப்பதுதான் பாவங்களில் எல்லாம் மகாபாவம். 04. கிறிஸ்துவின் சமயம் அன்பு அன்பைப் பரப்புவதே கிறீத்தவம். 05. கடவுளுக்கு விருப்பமான செயலைச் செய்ய வேண்டுமா உங்கள் குடும்பத்தையும் அருகில் இருப்பவரையும் கவனித்துக் கொள்ளுங்கள். 06. தொழு நோயும், கசரோகமும் நோயல்ல கவனிக்க ஆளில்லாமையே பெரிய நோயாகும். 07. தோல்விகள் என்றால் இறைவன் தருகிற முத்தங்கள். 08. சந்தோசம் ஒரு தொற்று நோய் ஏழைகளுக்கு சேவை செய்யும்போது சந்தோசத்துடன் புற…
-
- 1 reply
- 2.5k views
-
-
அன்பேசிவம்என்றால் அவன் கையில்ஏன்சூலாயுதம் ? யாராவது விளக்கம் சொல்லுங்களேன்?
-
- 2 replies
- 1.3k views
-
-
இதுவும் நண்பர்களுடன் உரையாடும்பொழுது பகிர்ந்து கொண்டவையே... கவர்ந்ததால் பதிகிறேன்...! அன்று சொன்னவை..! அர்த்தமுள்ளவை!! தொலைக்காட்சி ஒன்றில், நகைச்சுவை நடிகர் ஒருவர், ஒரு துணுக்கினைச் சொல்லிவிட்டு, அவரே சிரித்துக் கொண்டிருந்தார். தற்செயலாக அதைப் பார்க்க நேரிட்டபோது, நகைச்சுவையை விட, ஆழமான ஒரு செய்தி அந்தத் துணுக்குக்குள் மறைந்திருப்பதாகவும், அது நகைச்சுவை என்னும் நீரில் கரைந்து போவதாகவும் பட்டது. அதை நம் பார்வையில் எப்படியென பார்க்கலாம். கணவன், மனைவி இருவருக்கிடையில் எப்போதும் ஓயாத சண்டை. ஒருவர் சொல்வது மற்றவருக்கு ஆகாது. ஒருவர் செய்வது மற்றவருக்குப் பிடிக்காது. எந்த நேரமும் ஒருவரை மற்றவர் குறை கண்டு கொண்டிருந்தனர். திருமணம் ஆன கொஞ்ச நாட்களுக்கு …
-
- 2 replies
- 1.3k views
-
-
நேரடியாகவே விடயத்திற்கு வருகிறேன். நான் பதினாறு வயது வரை மிகுந்த மத நம்பிக்கை உள்ளவன். கடவுள் பக்தி உள்ளவன். நிறைய தேவாரங்கள், சிவபுராணம், கந்தசஸ்டி என்று மனப்பாடம் செய்து வைத்திருந்துள்ளேன். கோவில்களில் பூசாரி தேவாரம் ஓதுக என்று சொன்னதும் தேவாரம் நான்தான் பலமுறை பாடியிருக்கிறேன். அப்படி இருந்த நான் இப்படி ஆனது ஏன்? இந்து மதத்திலும், அது தருகின்ற கடவுள்களிலும், புராணங்களிலும் மிகுந்த நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருந்த என்னுடைய மாற்றத்திற்கு முதலவாதக வித்திட்ட புத்தகத்தின் பெயர் "தமிழீழம்" 1990களின் ஆரம்பத்தில் அந்தப் புத்தகம் என்னுடைய கையில் கிடைத்தது. பாவலரேறு பெருஞ்சித்தனார் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழீழப் போராட்டம் குறித்து எழுதியவற்றின்…
-
- 9 replies
- 3k views
-
-
சைவத்தில் நாயன்மார்களின் வரலாறு மிகப் பிரசித்தம். சிவபெருமானில் பெரும் பக்தியோடு இருந்த நாயன்மார்களின் வரலாறு பல திரிவுகளுக்கு உட்பட்ட ஒன்று. சிலருடைய வரலாறுகளை படிக்கின்ற போது, அவைகள் மிகவும்மூடத்தனமாக இருக்கும். இதில் குறிப்பிடக் கூடிய விடயம் நாயன்மார்களில் பெரும்பாலானவர்கள் நன்றாக வாழவில்லை. சாகும் போதும் வருந்திச் செத்தார்கள். இவைகள் எல்லாம் இறைவனோடு கலந்தார்கள் என்று பின்பு கற்பிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்த நந்தனார் சிதம்பரத்திற்குள் செல்ல விரும்பியதால் பார்ப்பனர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டார். இன்றைக்கு அவருடைய சிலை கூட சிதம்பரத்தில் இல்லை. சம்பந்தரும் தன்னுடைய குடும்பத்தோடு தீ வைத்து கொளுத்தப்பட்டார். இவரை கொலை செய்ததற்கான காரணங்கள் பல…
-
- 22 replies
- 9.4k views
-
-
07 FEB, 2024 | 10:29 PM அமரர் என். சண்முகதாசனின் 31ஆவது நினைவு தினம் (பெப்ரவரி 08) (சமுத்திரன்) 'பல்கலைக்கழகத்தில் எனது இரண்டாவது ஆண்டு 1939 - 40, எனது முழு வாழ்க்கையினதும் திசையை மாற்றிய அந்த ஆண்டில் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆனேன். அதன் பின்னர், நான் அதனின்று வழுவவேயில்லை' இந்த வார்த்தைகளுடன் ஆரம்பித்தார் சண்முகதாசன். தனது அரசியல் நினைவுகள் பற்றிய நூலை அரசியலில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த சந்தர்ப்பத்தில் 'Political Memoirs of an Unrepentant Communist' எனும் தலைப்பில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல் 1989 ஜூலையில் கொழும்பில் வெளியிடப்பட்டது. இன்று அந்த நூலையும் அவருடைய மற்றைய அரசியல் எழுத்துக்களையும் வாசிப்பவர்க…
-
- 0 replies
- 405 views
- 1 follower
-
-
உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி(Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப்படும் தே…
-
- 9 replies
- 3.5k views
-
-
அமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள் அமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- http://kanichaaru.blogspot.in/2014/10/blog-post_17.html திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில், பாயிரம் துவங்கி ஒன்பதாந் தந்திரம் வரை 30047 பாடல்கள் உள்ளன. நோயற்ற வாழ்விற்கு வழி சொல்லும் நூல். ஆணும் பெண்ணும் எப்படியெப்படிச் சேரும்போது என்ன குழந்தை பிறக்கும் என்று ர்டுத்துரைத்து அறிவியல் உலகிற்குச் சவால் விடும் அற்புதத் தமிழ்நூல்.ஆடிற்கு ஒரு பாடல்வீதம் பாடப்பட்டதாகவும், திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதும் சைவர்களின் நம்பிக்கை. பூலோக கைலாசம…
-
- 0 replies
- 3.4k views
-
-
-
- 0 replies
- 355 views
-
-
இன்றைய அமைதிப்பேச்சுபற்றி அன்றே வள்ளுவர் சொல்லியிருக்கின்றார்....! - அருள்மொழி அந்தச்சிறுமியின் குரல் தந்தை பெரியாருக்குத் தேன்...! தமிழின எதிரிகளுக்கு சம்மட்டி! உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான அவர்இ அண்மையில் நடிகர் ரஜனிகாந்தை உச்சிமுடியில் பிடித்து உலுக்கியதை பலர் அறிந்திருப்பீர்கள். அவர்தான் அருள்மொழி. திராவிடர் கழக முதன்மை வழக்கறிஞர்களுள் ஒருவர். தடாஇ பொடா சட்டங்களுக்கு மனிதர்கள் பயப்படுவதுண்டு. ஆனால் அந்தச் சட்டங்களை ஏவுபவர்கள் கூட இவரைக் கண்டஞ்சுவார்கள். தமிழின உணர்வாளரும் பெண்ணுரிமை வாதியுமான இவரை முழக்கம் இதழ் சார்பில் நேர்கண்டபோது.. ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் பெண்ணுரிமை பற்றித்தான் பேசிவருகின்றீர்களா? நான் பேச ஆரம்பித்தது பெண் உரிமை பற்றி அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமைதியை அடைவதற்கான அழைப்பு "அமைதி [சமாதானம்] , உங்கள் உள்ளேயே இருக்கிறது. அதனால் நீங்கள் எங்கு சென்றாலும் அந்த அமைதியும் உங்களுடனேயே வருகிறது. நீங்கள் ஒரு வசுவில் ஏறும்போதும் அந்த அமைதியும் உங்களுடனேயே வருகிறது. நீங்கள் போராடிக்கொண்டிருக்கும்போதும் அந்த அமைதி உங்களுடனேயே இருக்கிறது. நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போதும் அந்த அமைதி உங்கள் உள்ளேயே இருக்கிறது. கற்பனைக்கு அப்பாற்பட்ட விரக்தியில் நீங்கள் இருக்கும்போதும் அந்த அமைதி உங்கள் உள்ளேயே இருக்கிறது. நீங்கள் செய்வது என்னவாக இருப்பினும், அந்த அமைதி உங்களுடன் வரமுடியாத எந்த இடத்திற்கும் உங்களால் போகமுடியாது. ஏனெனில் அது உங்கள் உள்ளேயே இருந்துகொண்டிருக்கிறது." …
-
- 0 replies
- 1.3k views
-
-
அய்யப்பா எல்லாமே பொய்யப்பா! அய்யப்பன் - கையப்பன் - அரிகரபுத்திரன் - என்ற்லலாம் ஓர் இந்துமதக் கடவுளைச் சொல்லி அது திருமணமாகாத ஆண் கடவுள்; ஆகவே பெண்கள் பார்ப்பதற்கு வரக்கூடாது எனக் கூறி விட்டார்கள். பார்த்தால் யாருக்குப் பேதலிக்கும்? கடவுளுக்கா? பெண்களுக்கா? விளக்கம் இல்லை. ஆனாலும் நடிகை ஜெயமாலா தனது 20 வயதில் கருவறைக்கே போய்க் கடவுளைத் தொட்டுத் தழுவிக் கும்பிட்டதாகச் சேதி. விசாரணை நடக்கிறது. கடவுளைத் தொட்டுப் பூஜை செய்யும் தலைமைப் பூஜாரி கொச்சியில் விபச்சாரி வீட்டில் பிடிபட்டார். பூஜை செய்யக் கூடாது எனத் தடை. உண்டியல் காசை எண்ணுபவர்கள் வெறும் முண்டு மட்டுமே கட்ட வேண்டும். காரணம், உள்ளடையில் ரூபாய் நோட்டுகளைக் கட்டி எடுத்துச் சென்று விட்டனர். கடவுளி…
-
- 0 replies
- 1.3k views
-
-
தந்தை பெரியார் அறிவுரை மனிதனின் கடமை மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும், ஆண்மை யோடும் நின்று விசயங்களை நன்றாய் ஆராய்ச்சி செய்து, காலத்துக்கும், அவசியத்துக்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்யவேண்டியது பகுத்தறிவு கொண்டவன் என்னும் மனிதனின் இன்றியமையாத கடமையாகும். (குடிஅரசு, 20.1.1935)
-
- 2 replies
- 2.9k views
-
-
திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுக்குத் தெற்கே உள்ள பகுதியை மானவீர வளநாடு என்று சொல்கின்றனர். அந்தப் பகுதியில் உள்ளது அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில். ஐயனார் பலர் இருந்து வருகின்றனர். அவர்களுள் ஒருவர் அருஞ்சுனை காத்த ஐயனார். மானவீர வளநாட்டில் இடையர் குலத்தில் ஒரு விதவைப் பெண் இருந்தாள். அவள் சிறுவயதிலேயே தன் கணவனை இழந்தவள். அது முதற்கொண்டு வேறு ஆணைப் பார்த்துக் கூட அறியாதவள். விடிவதற்கு முன்பாகவே எழுந்து ஊருக்கு அருகில் இருக்கும் சுனைக்குச் சென்று குளித்து அங்கிருக்கும் ஐயனாரை வழிபட்டு, சுனையில் இருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து வந்துவிடுவாள். அந்தச் சுனையில் கரையில் ஒரு மாமரம் இருந்து வந்தது. அதில் ஒரே ஒரு மாங்கனி இருந்தது. அதை மிகவும் கவனமாகக் காத்து வந்தனர் அந் நாட்டுக…
-
- 0 replies
- 855 views
-
-
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி... அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும் மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அகரமும் ஆகி ... எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல எப்பொருளுக்கும் முதன்மையாகி அதிபனும் ஆகி ... எல்லாவற்றிற்கும் தலைவனாகி அதிகமும் ஆகி ... எல்லோருக்கும் மேம்பட்டவனாகி அகமாகி ... யாவர்க்கும் …
-
- 0 replies
- 914 views
-