சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
-
- 6 replies
- 1.1k views
- 2 followers
-
-
அது ஒரு உணவகம்.அங்கு ஒரு 25 வயதுடைய சகஜமாக பழகும் பரிமாறும் பெண்.அங்கு மாலை நேரங்களில் வழமையாக வாடிக்கையாளர்கள் வருவது மிகவும் குறைவு. இந்த நேரங்களில் வழமையாக வரும் ஒரு 64 வயதுடைய ஆண் வாடிக்கையாளர் ஒருவர் ஆரம்பத்தில் சாதாரனமாக கதைத்த அவர் காலப்போக்கில் விரசமாக கதைக்க தொடங்கினார். ஆரம்பத்தில் நல்ல முறையில் பழகி பின் இப்படி மாறியதால் அந்தப்பெண் எப்படி அவரை கையாள்வாள் என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க அப்டி அவர் கதைத்த கதையில் ஒன்றுதான் என்னை இதை எழுத தூன்டியது.அது என்னவென்றால் உனது பின் அழகை பார்ப்பதால் ஏற்படும் தாக்கத்தால் நான் நாரி நோவால் அவஸ்த்தைப்படுகிறேன் என்றும் அதனால் உன் மீது நான் வழக்கு தொடுக்கப்போவதாகவும் சொன்னார்.இதுவும் ஒரு விரசக்கதையின் அங்கம் தான் என்றாலும்…
-
- 11 replies
- 1.8k views
-
-
ஆணும் பெண்ணும்..மனிதர்கள். மனித நாகரிகத்துக்கு உட்பட்டு..மனிதாபிமான எல்லைகளுக்குள்ள நின்று..ஆணும் சரி பெண்ணும் சரி தங்களுக்குரிய உரிமைகளை சமத்துவமாக அனுபவிக்கக் கூடிய திறன் உண்டு. இருந்தும் இன்னும் பெண்களுக்கு என்று சில பிரத்தியேக சலுகைகளும்...வாய்ப்புக்களும் வழங்கப்படுகின்றனவே. உதாரணத்துக்கு...செக்ஸுவல் டிஸ்கிறிமினேசன் என்றால் பொதுவாக எல்லோர் மனங்களிலும் பெண் பாதிக்கப்பட்டுவிட்டாள் அல்லது பாதிக்கப்படுகிறாள் என்றுதான் நோக்கப்படும். அதில் ஓரளவு உண்மை இருக்கு என்றாலும்..அது முற்றிலுமான உண்மையல்ல..! இன்று பெண்களால் கூட ஆண்கள் தொந்தரவு செய்யப்படினம். வேலை செய்யும் இடங்களில் ஒரு ஆண் தற்செயலாக சிக்கிவிட்டால்...அவனை கேலிப் பேச்சுக்களால்..நோகடிப்பது முதல்..பலதையும் பெண்…
-
- 6 replies
- 2.2k views
-
-
"ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே - ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே" என்று பல ஆண்டுகளுக்கு முன் எழுதினார் கவிஞர் கண்ணதாசன். பெண்களின் கோபதாபங்கள் எல்லாம் சமையலறை வரையில்தான். இதுவே இந்த வரிகளின் அர்த்தம். பல தசாப்தங்கள் முடிந்து தற்போது நாம் டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறோம். இன்று பெண்களுக்கான வாய்ப்புகள் பரந்து விரிந்திருக்கின்றன. சொல்லப் போ…
-
- 0 replies
- 1.1k views
-
-
"திருமணத்திற்கு பத்துப் பொருத்தங்கள்" திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற் கொண்டு பேசுவார்கள். இல்லை யென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள். சோதிடம் சொல்லும் பத்துப் பொருத்தம் இவை - தினப் பொருத்தம் , கணப் பொருத்தம், மகேந் திரப் பொருத்தம், ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகும். இவற்றை எங்கோ இருந்து ஈர்ப்பு விசையால் சுற்றிக் …
-
-
- 2 replies
- 563 views
-
-
சென்னை: பெண்களுக்கு எதிரான கொடுமைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சமூகத்தில் உள்ள அனைவரும் முன்வர வேண்டும் என எர்ணாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை திரிஷா கூறினார். ஐக்கிய நாடுகளின் சிறுவர், சிறுமியர் நிதியத்தின் தூதுவரான நடிகை திரிஷா குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதன்படி எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை திரிஷா கலந்து கொண்டு பெண்கள் மற்றும் சிறுவர்களின் தற்போதைய வாழ்க்கை சூழ்நிலை மற்றும் கடந்த கால சோக நிகழ்வுகளை கேட்டறிந்தார். பின்னர் நடிகை திரிஷா பேசியதாவது: குழந்தைகள் திருமணத்தை குழந்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
நம்பிக்கைகளும் கிராமிய வாழ்க்கையும்: ஒரு பார்வை ஆய்வுக் குறிப்பின் நோக்கம்: இந்த ஆவணம், வழங்கப்பட்ட தமிழ் மூலத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய கருப்பொருள்கள், யோசனைகள் மற்றும் உண்மைகளை விரிவாக ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கிராமிய வாழ்க்கையில் நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகளின் தாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது. முக்கிய கருப்பொருள்கள்: பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகள்: கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கையை நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகள் எந்த அளவிற்கு பாதிக்கின்றன என்பது முக்கிய கருப்பொருளாகும். லியோன் யுரிஸின் 'றினிற்றி' நாவலில் அயர்லாந்து கிராமப்புற மக்களின் நம்பிக்கைகள், மூலத்தில் கூறப்பட்டுள்ள தமிழ் கிராமப்புற மக்களின் நம்பிக்கைகளுடன் ஒப்பிடப்படுகின்…
-
- 0 replies
- 582 views
-
-
குடிகாரக் கணவர், ஒரு நாள் நன்றாகக் குடித்துவிட்டு 'மப்போடு' வீட்டிற்கு வந்தார். அதிக போதையில் தள்ளாடியவாறே வீட்டினுள் நுழைந்தவர், பாத்திர, பண்டங்களை கண்டபடி வீசியடித்து உடைத்துவிட்டு இறுதியில், வாந்தியெடுத்து மயங்கி விழுந்தார். நடந்தவற்றை கோபத்துடன் கவனித்த அவரின் மனைவி, கணவரை இழுத்து வந்து படுக்கையில் கிடத்திவிட்டு வீட்டைக் கழுவி சுத்தம் செய்தாள். மறுநாள் போதை தெளிந்து எழுந்த கணவர், முந்தைய இரவின் அனர்த்தத்தை உணர்ந்து, 'ஐயோ, இன்றைக்கு பெண்டாட்டியிடம் நல்லா வாங்கி கட்டப்போகிறோம்' என பயந்தவாறே எப்படி மனைவியின் கோபத்தை சமாளிப்பது? என்ற குழப்பத்தில் ஆழ்ந்தார். மனைவியின் கோபத்தால், இன்று வீட்டில் சண்டை வரக்கூடாது என கடவுளிடம் வேண்டியவாறே அவசரமாக படுக்கையை விட்ட…
-
- 14 replies
- 2.3k views
-
-
தம்பதியரிடையேயான உறவு தனித்துவமானது. அவர்கள் இருவரைத் தவிர வேறு வேறு எவராலும் அந்த அன்பின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. நேசத்தை தெரிவிக்க ‘ஐ லவ் யூ' என்று வார்த்தைகள் தான் வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு செயலிலும் நேசத்தை உணர்த்தலாம். உணர்வு பூர்வமான அந்த நிகழ்வுகள் வார்த்தைகளை விட வலிமையானவை. சொற்கள் இல்லாமல் காதலை தெரிவிக்கும் விதம் பற்றி நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன். பூக்கள் சொல்லும் காதல் அலுவலகம் முடிந்து வருகிறீர்களா? உங்கள் டிபன் பாக்ஸ் அல்லது பையில் மனைவிக்கு பிடித்த மல்லிகையோ, ரோஜாவோ வாங்கி வைத்திருங்களேன். அதை மனைவியின் கண்ணில் படுமாறு கவனமாய் வைத்துவிட்டு மறைந்திருந்து பாருங்கள். டிபன்பாக்ஸ் திறக்கும்போது அந்த பூக்களை விட உங்கள் மனைவிய…
-
- 2 replies
- 814 views
-
-
“வாட் கேன் ஐ டு ஃபார் யூ?” - அசத்தும் தள்ளுவண்டி வேம்புலியம்மாள் “வாட் கேன் ஐ டூ ஃபார் யூ அண்ணே?'' என்று ஒரு பெண் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் கேட்டால் ஆச்சர்யப்பட மாட்டோம். அதுவே, ஒரு ரோட்டோரக் கடையில் கேட்டால், ஆச்சர்யப்படத்தானே செய்வோம். அப்படித்தான் அந்தப் பெண்ணைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். சென்னை, மாதவரம் பால்பண்ணை சாலை, ஆர்.சி அபார்ட்மென்ட் அருகில், தன்னுடைய தள்ளுவண்டி கடையில் பேன்ட் மற்றும் டாப்ஸ் உடையில் புன்னகைக்கிறார் வேம்புலியம்மாள். ''சாம்பார், ரசம், ஃபிஷ் கறி, முட்டை எல்லாம் இருக்கு? வாட் டு யூ வான்ட்?'' என்று அசத்தலாக ஆங்கிலம் கலந்து கேட்டார். பசி நேரம் என்பதால் சாப்பிட்டுக்கொண்டே அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் சொன்ன விஷயம் கி…
-
- 1 reply
- 426 views
-
-
பூ இருக்கிறது அதனுள் அபரிதமான சக்தியை கொண்ட தேன் இருக்கிறது அந்த தேனை எடுப்பதற்கு இரண்டு வழிமுறைகள் உண்டு ஒன்று அதனை கசக்கி பிழிந்து எடுப்பது ஒரு வழிமுறை அதே நேரம் பூவிற்கு வலிக்காமல் அதே நேரம் அதன் வளர்ச்சிக்கும் வழிவகுத்தபடி மென்மையாக அமர்ந்து தேனை எடுக்கும் வண்ணத்துபூச்சியின் முறை இரண்டாவது வழிமுறையாகும். இங்கே நான் பூ என்று சொல்வது உங்களது குழந்தைகளைத்தான் நமக்கு இறைவன் தந்த அதி அற்புதமான கொடையான குழந்தைகளை மதிப்பெண் பெறவைப்பது உள்ளீட்ட அவர்களின் பல்வேறு சக்தியினை வெளிக்கொண்டு வர நாம் கையாளும் முறை வண்ணத்து பூச்சியின் குணத்தை கொண்ட மென்னையான,அதே நேரம் உண்மையான , அன்பை ஆதாரமாகக்கொண்ட தோழமையுடன் கூடிய அணுகுமுறையே சிறந்ததாகும். அஸ்திவாரம் போட வேண்டிய தருணம்: அதற…
-
- 0 replies
- 1.6k views
-
-
முட்டாள்கள் தினம் வந்தாலே, யாரையாவது முட்டாளாக்க வேண்டும் என்று மனம் துடிக்கும். அதேவேளை யாரும் என்னை முட்டாளாக்கக் கூடாது என்று மகா மகா விழிப்புடன் இருப்போம். தாய்மார்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், உழைப்பாளிகள் தினம் என்று இந்த உலகின் மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கென்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பிரச்சினை என்னவென்றால் மற்றைய விசேட தினங்களில் தமக்குப் பங்கிருப்பதாகக் காட்டிக் கொள்கின்ற மனிதர்களில் எத்தனை பேர் இந்த முட்டாள்கள் தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாக சொல்லிக் கொள்ள முன்வருவார்கள் என்பதுதான்! அதனால்தானோ என்னவோ தம்மை அடையாளப்படுத்திக் காட்டாமல் பிறரை மட்டும் முட்டாளாக அடையாளப்படுத்திக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
பதநீர் விற்பனையை மேம்படுத்திய புலம்பெயர் தமிழர் இலங்கையில் கடுமையாக போர் இடம்பெற்ற சமயத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி நாட்டைவிட்டு வெளியேறிய புலம்பெயர் தமிழர்களில் மிகச் சொற்பமானோருக்கு மட்டும் தான் எம் தேசத்தின் மீதான கரிசனை இருக்கிறது. இந்த மாத இதழில் நாங்கள் பார்க்க இருப்பதும், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் தேசத்தின் மீதான கரிசனை, மக்கள் மீதான ஈடுபாடும் அக்கறையும் எள்ளளவும் குறையாத ஒரு நல்ல மனிதத்தை பற்றித் தான். அழகாக பேசுகிறார் சண்முகநாதன் சுகந்தன். நாட்டு சூழ்நிலைகள் மோசமடைய 1989 ஆம் ஆண்டு இங்கிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்து இருந்தேன். பின் 2014 ஆம் ஆண்டு பிள்ளைகளை கூட்டி வந்து ஊரை, உறவுகளை காட்ட வேண்டும் என்கிற காரணத…
-
- 1 reply
- 2.3k views
-
-
ஸ்டீபன் ஹாக்கிங் பிரிட்டனில் 1942ம் வருடம் பிறந்த ஸ்டீபன் படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டு இருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21ம் வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும் மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள். துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர்வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாள்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், பயம் தருவதற்குப் பதிலாக தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவி…
-
- 3 replies
- 1.4k views
-
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / சிந்தனை" / பகுதி: 01 காந்தி, ஒரு வெளிநாட்டு அதிகாரத்துக்கு எதிராக சுதந்திரம் வேண்டி போரிட்டார் நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிராகப் போரிட்டார் மார்ட்டின் லூதர் கிங் சமூக உரிமைக்காக போரிட்டார் இவர்களில் இருந்தும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக போராடினார் பாரதியார் சாதி, மதத்திற்கு எதிராக போரிட்ட பெரியார் தமிழர்களின் சம அரசியல் உரிமைக்காக போரிட்ட தந்தை செல்வா இவர்களில் இருந்தும், மற்றும் இதனுடன் தொர்புடைய மற்றும் பலரிடம் இருந்தும், அதேவேளை வரலாற்று செய்திகளிலும் இருந்தும் உதாரணமாக சமயத்தை எடுத்துக் கொண்டால், மேல் பழைய கற்காலப் பகுதியில் [Upper Palaeolithic Revol…
-
- 2 replies
- 650 views
-
-
பாலியல் வல்லுறவு வழக்குகளில் சிக்கி உள்ள பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் (Harvey Weinstein) மீதான 2 வழக்குகளின் விசாரணை நியூயார்க் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது. 2006 ல் அவர் தம்மை பலாத்காரம் செய்ததாக திரைப்பட தயாரிப்பு உதவியாளர் மிமி ஹலேயி (Mimi Haleyi) என்பவரும், 2013 ஆம் ஆண்டு தம்மை பலாத்காரம் செய்தார் என்று பெயர் வெளியிட விரும்பாத பெண்ணும் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஹார்வி வெயின்ஸ்டீன் (Harvey Weinstein) பல்வேறு கால கட்டங்களில் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று 80 க்கும் மேற்பட்ட பெண்கள் மீ டூ வாயிலாக புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு வந்த ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு (Harvey Weinstein) எதி…
-
- 2 replies
- 577 views
-
-
சாதியற்ற தேசமாக மாற இந்தியாவில் சமூக, கலாச்சார மாற்றம் ஏற்பட வேண்டும் ஐக்கிய நாடுகள் சபை முதன்முறையாக பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், உலகெங்கும் சமத்துவத்துக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடுபவர்களுக்கும் உத்வேகமாகத் திகழ்பவர், இந்தியாவின் நாயகரான அம்பேத்கர் என்று அது தெரிவிக்கிறது. சமீபத்தில் ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சாதியப் பாகுபாடுகள் பற்றிய விமர்சனமும் உள்ளது. அதற்கு இந்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அந்த ஆட்சேபம், இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியான அம்பேத்கருக்கு நிச்சயமாகத் திருப்தியானதாக இருக்காது. ஏட்டளவிலும் நடைமுறையிலும் ஐ.நா…
-
- 0 replies
- 1.3k views
-
-
இறைவிக்குப் பதிலாக மனிதி என்றே பெயர் வைத்திருக்கலாம். ஏனெனில் எம் சமூகத்தில் பெண்ணைத் தம்மைப் போல் விருப்பு, வெறுப்பு, ஆசைகள், உணர்ச்சிகள், இலட்சியங்கள் உடைய சகமனிசியாக அங்கீகரிக்கப் பின்வாங்குபவர்கள் பலர் அவள் தன் சுயமிழந்து முற்றிலும் கணவனைச் சார்ந்து குடும்பத்துக்காகத் தம்மை இழக்கும் பெண்களை இறைவிகளாக்க ஓடிவருவார்கள். அவர்களின் சிந்தனையைத் தூண்ட இப்படத்தில் வரும் பெண்கள் சக மனித உயிர்கள் என அடித்துச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். உலகம் உனதாய் வரைவாய் மனிதி! மனிதி வெளியே வா! மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காதே பெண்ணே! உயரம் உனதே தான்! அமர்ந்தால் உயரம் தெரியாது - நீ நிமிர்ந்தே வா பெண்ணே! மனிதி வெளியே வா! பாட்டு நன்றாக எழுதப்பட்டுள்ளது. அதைக் கடைசியில…
-
- 0 replies
- 884 views
-
-
ஒருவரை நாம் பார்த்துப் பழகிய சில நிமிடங்களிலேயே கேட்பது, ‘‘ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருக்கா?”... ‘‘வாட்ஸ் அப் நம்பர் தர முடியுமா?” என்பதுதான். செல்போனில் வாட்ஸ் அப் இல்லை என்றாலோ, ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் இல்லை என்றாலோ, அவர்களை ஒரு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள். சமூக வலைதளங்களில் நாம் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் இருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம்முடைய தகுதி, ஸ்டேட்டஸ் இருக்கும் என மற்றவர்கள் நினைக்கும்படி இவை நம் வாழ்க்கையில் ஓர் அங்கம் ஆகிவிட்டன. சமூக வலைதளங்களால் பல நன்மைகள் இருந்தாலும், இதனால் ஏற்படும் தீமைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன, குறிப்பாகப் பெண்களுக்கு. சேலம் சந்தித்த கொடுமை! சேலத்தில் வினுப்ரியா என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரது …
-
- 1 reply
- 3.9k views
-
-
PTI உலகில் வாழும் உயிர்கள் ஒவ்வொன்றும் வேறுபாடு நிறைந்தவை, இதில் மனிதன் மட்டும் மீதம் இருக்கும் அனைத்து உயிர்களையும் அடக்கி ஆளும் குணம் கொண்டவன். இந்த மனிதரிலும் பல வகை அவற்றில் ஆண்களுக்குப் பிடித்த ஒருசில செயல்கள் பெண்களுக்குப் பிடிக்காது, பெண்களுக்குப் பிடித்த செயல்கள் ஆண்களுக்குப் பிடிக்காது. ஆனால் திருமணம் அல்லது காதல் செய்துவிட்டால், ஒருசிலவற்றை பொறுத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். அவ்வாறு நடந்தால் தான், வாழ்க்கை நன்கு சுமுகமாக செல்லும். சரி, இப்போது ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் பெண்களுக்கு பிடிக்காத செயல்களில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். உண்மை என்னவென்றால், இத்தகைய செயல்களை பெரும்பாலான ஆண்கள் செய்து வருகின்றனர். போர்களமாக காட்சியளிக்கும் பெட்ரூம், ஆண்கள…
-
- 1 reply
- 1.3k views
-
-
சமீபத்தில் தாயகத்தில் நவயுகா யுவராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த “பொட்டு” குறும் படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் தொடர்பாக கடந்த ஜூன் மாதம புலம் பெயர் தமிழ் சமூகத்தில் உள்ள கலை ஆர்வலர்கள் இந்த திரைப்படத்தின் இயக்குனரும் நடிகையுமான நவயுகா யுவராஜாவுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தியிருந்தனர். இந்த சந்திப்பின் இந்த திரைப்படத்தின் சமூகபார்வை இதன் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் பேசப்பட்டன. கணவனை இழந்த பெண்களுக்கு இன்றும் பழமை பேசும் தமிழ் மக்கள் தரப்பின் இருந்து இழைக்கபடும் உள தாக்குதல், அதன் காரணமாக அவர்கள் அனுபவிக்கும் வேதனை இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தாயகத்தில் நடந்த யுத்தம் பல ஆயிரக்கணக்கான கணவனை இழந்த கைம்பெண்களை உருவாக்கிவிட…
-
- 1 reply
- 1k views
-
-
-சுப்புன்டயஸ் மது அருந்தி போதை தலைக்கேறிய நிலையில் தனது கணவன் செய்த கொடுமையை தாங்க முடியாத நிலையில் அவரது மனைவி அவரை அடித்துக் கொன்றுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரே தனது கணவனை இவ்வாறு அடித்து கொன்றுள்ளார். இந்த சம்பவம் நிவித்திகல, வத்துப்பிட்டிவல எனுமிடத்தில் ஞாயிறு இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபரான குறித்த பெண்ணை இன்று அதிகாலை பொலிஸார் கைது செய்தனர். 38 வயதான கெ.மஹிந்த அபேரத்ன என்பவரே தனது மனைவியால் அடித்துக் கொல்லப்பட்டவர் ஆவார். கொல்லப்பட்ட தினத்தில் சந்தேகநபரின் கணவன் அவரை தொடர்ந்து அடித்து துன்புறுத்தினார் என்று அந்த பெண் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். பிள்ளைகள் முன்னிலையில் அவரது கொடுமையை தாங்க முடியாத நி…
-
- 3 replies
- 1.2k views
-
-
உறவில் திருமணம்: எதிர்க்கும் தைரியம் பெண்களுக்கு இருக்கிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBBC THREE/GETTY IMAGES எனது தந்தையின் தலைமுறை மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையில் உறவினரை திருமணம் செய்து கொள்ளும் முறை எனது குடும்பத்திலும் நிலவியது. தற்போது காலம் மாறிவிட்டாலும், பெரும்பாலான மக்கள் இதனால் உண்டாகும் சிக்கல்களில் இருந்து பாடம் கற்றுக் …
-
- 6 replies
- 515 views
-
-
“உயர்ந்த” இனங்கள் “செயலூக்கம் மிகுந்தவை” என்றும், வரலாற்றில் தலைமைப் பாத்திரம் வகிப்பதாகவும், அடிப்பட்டு இருப்பதையே விதியாகக் கொண்ட “தாழ்ந்த” “செயலூக்கம் அற்ற” இனங்களின் அடிமை உழைப்பைப் பயன்படுத்தி, பண்பாடு, நாகரிகம் அனைத்தையும் அவையே நிறுவியதாகவும் இனக் கொள்கையினர் வலிந்து உரைக்கிறார்கள். பெரும்பாலான இனக் கொள்கையினரின் கருத்துப்படி, சமூகத்தின் வளர்ச்சி இனச் சிறப்புத் தன்மைகள் மீது பாதிப்பு நிகழ்த்துவது இல்லை. மாறாக, இனச் சிறப்புத் தன்மைகளே மனித குலத்தின் சமுதாயக் குழுக்களது முன்னேற்றத்திற்கோ பிற்போக்கிற்கோ காரணம் ஆகின்றன. இவ்வாறு, மனித இனங்களின் உடலியல், உளவியல் சமத்துவமின்மை பற்றிய ஆதாரமற்ற போதனை, வரலாற்று வளர்ச்சி குறித்த, விஞ்ஞானத்துக்கு முரணான…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரிட்டனில் ஒரு ஹோட்டலில்.. பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பாலூட்டும் போது மறைப்பிடவில்லை என்று குற்றச்சாட்டி அவர் மறைப்பிட்டு பாலூட்டக் கோரிய சம்பவம் பாலூட்டும் தாய்மார் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. உலகத்தில் உள்ள பாலூட்டும் ஜீவராசிகள் அனைத்தும்.. தனது சொந்தக் குட்டிக்கு பசி எடுக்கும் நேரம் தனக்கு விரும்பிய படி.. பாலூட்டும் உரிமையைக் கொண்டிருக்க.. மனிதப் பெண்ணுக்கு அவள் விரும்பிய இடத்தில் விரும்பியவாறு பாலூட்ட உள்ள உரிமை மறுக்கப்படுவது சரியா..??! பாலூட்டல் என்பது என்ன பாலுறவுத்தூண்டலாவா நோக்கப்படுகிறது.. மனித சமூகத்தில்..????! இது பற்றி உங்கள் கருத்துக்களை.. அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..!! குறித்த பெண் மறைப்பிட முன்னும் நாகரிகமாகத்தானே பாலூட…
-
- 9 replies
- 1.7k views
-