சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
உச்சி முதல் அடிவரை அனைத்துமே பயன்படக்கூடிய மரம் பனைமரம். இந்த மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளுமே நமக்கு பயன்படுகிறது. அதிலும் ஓலையின் பயன்பாடு மிகவும் அதிகம். பலஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலையால் செய்யக்கூடிய பெட்டிகள், முறத்திற்கு கிராக்கி பயங்கரமாக இருக்கும். அனைவரின் வீட்டிலும் பனை ஓலைப்பெட்டி, முறம் இல்லாமல் இருக்காது. ஏனென்றால் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆராக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும். இதனால் மக்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கடைகளில் மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்கள் பனை ஓலைப்பெட்டிகளிலேயே வைத்து கொடுப்ப…
-
- 8 replies
- 5.2k views
-
-
என் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல.இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 வழிகள் இதோ… 1. மதியுங்கள் வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள். 2. கனவுகளை பின்பற்றட்டும், உங்களை அல்ல இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். 3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள் மனைவியை சமாதானபடுத்துவதற்கான பழைய விதி…
-
- 13 replies
- 2.9k views
-
-
சிறுவர் உளநலம் : சில அவதானங்கள் by vithaiNovember 29, 2020 சிறுவர்களிற்குக் கல்வியுரிமையும் வாழும் உரிமையும் மிக அடிப்படையானது. இரண்டிற்கும் அவர்களின் மனதின் நிலை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியம். சிறுவர்களின் உளவியல் சார்ந்து அவர்களின் உரிமைகள் சார்ந்து புத்தகங்களிலும் சட்டங்களிலும் முன்னேற்றகரமான திருத்தங்கள் உருவாகி வருகின்ற போதும் நடைமுறையில் இன்னமும் அவர்களை அந்த அறிதல்கள் சென்று சேரவில்லை அல்லது அதிலிருந்து கிடைக்க வேண்டிய பயன்களை அவர்களால் இன்னமும் அனுபவிக்க முடியவில்லை. இதற்கான அடிப்படைக் காரணம் அவர்களின் உரிமைகளை நம் சமூகம் மதிப்பதில்லை. பெரும்பாலானவர்களுக்குத் தாம் ஏன் குழந்தை பெற்றுக்கொள்கிறோம் என்பது தெரிவதில்லை. …
-
- 0 replies
- 864 views
-
-
டேய் பட்டாபி பட்டாபி இறந்த பத்தாவது நிமிடத்தில் சித்திரகுப்தன் எதிரில் நின்றான். சித்திரகுப்தன் பட்டாபியின் கணக்குப் புத்தகத்தைத் திறந்தபடியே கேட்டார். "அப்பா, அம்மா இருவரில் யாரை உனக்கு ரொம்பப் பிடிக்கும்..?". பட்டாபி லேசான வெறுப்புடன் பதில் சொன்னான். "எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்காது..!". சித்திரகுப்தன் அடுத்த கேள்வியைக் கேட்டார். "உனக்கு மனைவியைப் பிடிக்குமா இல்லை குழந்தையைப் பிடிக்குமா...?" பட்டாபி சுவாரஸ்யமே இல்லாமல் கூறினான். "ரெண்டு பேரையுமே பிடிக்கததாலதான் நான் என் மனைவியை டைவர்ஸ் பண்ணி, குழந்தையையும் அவ கூடவே அனுப்பிட்டேன்...!". சித்திரகுப்தன் தொடர்ந்தார். "நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா...?". பட்ட…
-
- 4 replies
- 1.1k views
-
-
அனேகமான எமது குடும்பங்களில் அன்றாடம் நடைபெறும் ஒரு முடிவில்லா விடயம் நீயா நானாவில் பார்க்க கிடைத்தது. இங்கு ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் இருபாலருமே தாங்கள் செய்வது சரி தான் என்று வாதாடுகிறார்கள். இவர்களை தூங்க வைக்க பெற்றோர்கள் மிகவும் கஸ்டப்பட்டு நோய் நொடிக்குள்ளும் சிக்கித் தவிக்கிறார்கள். இங்கு வேதனையான விடயம் என்னவென்றால் இளம் வயது தம்பதியினர் கூட ஒருவர் தூங்கும் போது மற்றவர் கணனி முன்பாகவோ தொலைக்காட்சி முன்பாகவோ விடிய விடிய இருக்கிறார்கள். முடிவில் டாக்டர்கள் கூறுவதைக் கேட்டால் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனேகமானோர் ஏதோ ஒரு வகை தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். எமது குடும்பங்களிலும் அனேகமாக பல்கலைக் கழகம் செல்லும் பிள்ளைகள் வீட்டில் இதே பிரச்ச…
-
- 1 reply
- 967 views
-
-
2014 இன் ஓர விளிம்பில் நின்று கொண்டு இந்த வருடம் எப்படி இருந்தது, எவையெவை பிடிச்சு இருந்தன, எந்த எந்த விடயங்கள் சரியாக நடந்தன் என்று பார்ப்பமா? 2014 இல் 1. பிடித்த திரைப்படங்கள் எவை? 2. பிடித்த பாடல்கள் எவை? 3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது? 4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா? 5. மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா? 6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது? 7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்? 8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு? 9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது? 10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்? பகிர முடிகின்றவற்றை பகிரவும்.
-
- 24 replies
- 3.3k views
-
-
https://trendsnapnews.com/ai-fuels-surge-in-tech-company-earnings-in-europe-and-the-us/
-
- 0 replies
- 530 views
- 1 follower
-
-
[size=6]பெண் உயரதிகாரிகளும் வீட்டு மனைவி மனப்பான்மையும்[/size] ஆர்.அபிலாஷ் [size=2][/size] [size=4]கடந்த வாரம் ஒரு கல்லூரியின் துறைத்தலைவர், வேலைக்கு ஆண் பேராசிரியர்களைக் குறிப்பாகத் தேடிக் கொண்டிருந்தார். ஏற்கனவே ஒரு பெண் விண்ணப்பித்திருப்பதாகவும், ஆனால் அவரை வேலைக்கு எடுக்கத் தயக்கமாக உள்ளதாகவும் கூறினார். காரணம் விசாரித்தால், பெண்கள் ரொம்ப அரசியல் பண்ணுகிறார்கள் என்று விநோதமான காரணம் ஒன்றை கூறினார். பின்னர் நான் வேலைக்குச் சேர்ந்த இடத்திலும் இன்னும் சில ஆண் பேராசிரியர்களைக் க…
-
- 17 replies
- 2.5k views
-
-
என்ரை தீபாவளி சின்னவயசிலை எங்கடை தீபாவளி சேட்டையளை எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு . உண்மையிலை இப்ப நினைச்சாலும் கண்ணுக்கை தண்ணி வரும் . நாங்கள் தீபாவளிக்கு முதல் நாளே லைற்றா தொடங்கீடுவம் , அடுத்தநாள் எந்தெந்த உடுப்புகள் போடுறது , ஆரோடை என்னென்ன விளையாட்டுகள் விளையாடிறது எண்டு . தீபாவளியை நினைச்சு அண்டு இரவே எங்களுக்கு நித்திரை வராது . அண்டிரவுதான் பலகாரச்சூடு அனல் பறத்தும் . எங்கடை அம்மாச்சி ஒரு கெட்டசாமன் . அந்தக் காலத்திலை அம்மாச்சி பிளவுஸ் போடாது . ரெண்டு காதிலையும் பெரிய தொக்கட்டான் தொங்கும் . என்னிலை செரியான பட்ச்சம் எண்டாலும் , எங்களை பலகாரச்சூட்டு நேரம் எதையாவது எடுத்து வாயிலை போட விடாது . நாங்கள்அதை உச்சிக்கொண்டு பலகாரங்களை லவட்டுவம் . மனிசி சிலநேரம் தூசண…
-
- 23 replies
- 3.6k views
-
-
உளவியல் பாதிப்புகளை பொருட்படுத்தத் தவறினால் அது சமூகத்திலும் குடும்பங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்! நேர்காணல் – ஆன் (உளவியலாளர்) உளவளத்துறையில் கற்றுள்ள ஆன், அதன்மூலம் சேவைகளைச் செய்ய விரும்புகிறார். ஒரு பெண் உளவியலாளரான இவர் யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கும் அந்தப் பிரதேசங்களுக்கும் சேவையாற்றுவதே தன்னுடைய இன்றைய விருப்பம் என்கிறார் . உளவியலார் “ஆனு”டன் உளவளத்துணை, போரின் பின்னரான அதன் தேவைகள், இந்தச் சேவைகளைச் செய்வதில் உள்ள பிரச்சினைகள், உளவளத்தினால் கிடைக்கும் பெறுபேறுகள் போன்றவற்றைப் பற்றிப் பேசினேன். இந்த நேர்காணல் கடந்த ஓகஸ்ற் மாதம் கொழும்பு ஜானகி ஹொட்டேலில் செய்யப்பட்டது. கூடவே சக ஊடக நண்பர்கள் ந. பரமேஸ்வரன் மற்றும் சு.சிறிகுமரன் ஆகியோர் உட…
-
- 0 replies
- 702 views
-
-
தாய்மையை ஏன் பால் நீக்கம் செய்ய வேண்டும்? by vithaiDecember 4, 2020 இலங்கை அரசாங்கத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பான அரச கொள்கையின் 2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் படி இலங்கை முழுவதும் 578,160 குழந்தைகளுக்கு முன்பிள்ளைப்பராயக் கல்வி மற்றும் பராமரிப்பினை (Early Childhood Education Development and Care) வழங்குவதற்காக 28,449 முன்பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றுவதாகத் தகவல் கிடைக்கின்றது. இவ் ஆசிரியர்களில் 99% வீதமானவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். இதுவரை கிடைக்கின்ற தகவலின் படி கிழக்கு மாகாணத்தில் இருக்கும் கல்முனையில் மட்டுமே ஓர் ஆண் ஆசிரியர் இருக்கிறார். இங்கே ஏன் பெருவாரியாக முன்பிள்ளைப்பராயக் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பராமரிப்பில் ஆண்கள் பங்கெடுப்பதில்லை…
-
- 0 replies
- 445 views
-
-
இன்னொருவரின் கட்டுரையின் தலைப்பினை எழுதியவர் அனுமதி இன்றி மாற்றி எழுதுவது Ethic இல்லையாயினும், நல்லதொரு பதிவு இன்னும் சிலரை சென்றடையட்டும் என்று தலைப்பில் அடைப்புக் குறிக்குள் 'பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளிடம்' என்பதை சேர்த்துள்ளேன்.: நிழலி பேசுவதற்கு என்ன இருக்கிறது? வா.மணிகண்டன் http://www.nisaptham.com/ புத்தகக் கண்காட்சியில் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் ஒரு கடையில் இருப்பதாகச் சொன்னார்கள். பார்த்துவிட்டு வருவதற்காகச் சென்ற போது அவரிடம் பேசுவதற்கு என்னிடம் எதுவும் இல்லை. எதைக் கேட்பது? அவரிடம் ‘நல்லா இருக்கீங்களா?’ என்பதை விடவும் அபத்தமான கேள்வி எதுவும் இருக்க முடியாது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் தனது மகனின் விடுதலைக்காக தேய்ந்து கொண்டிருக…
-
- 2 replies
- 1.1k views
-
-
நானும் எல்லா பெண்களை போலவே நான் தெரிந்துகொண்டவரை உங்கள் சம்மதத்தோடு பல்வேறு அர்த்தங்கள் மறைந்திருக்கும் உங்கள் கண்ணீருக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டேன். திருமண வாழ்க்கைக்கு பின்புதான் தெரிந்தது உங்கள் கண்ணீருக்கு அர்த்தங்கள் என்னவென்று. எத்தனை பொறுப்புகள் ! எத்தனை சுமைகள் ! எத்தனை தியாகங்கள் ! எத்தனை ஏமாற்றங்கள் ! எத்தனை கடமைகள் என்று... நான் உங்களிடம் இருக்கும் பொழுது என் சோம்பலையும் அழகாய் பார்த்தீர்கள் ஆனால் இங்கு என் தூக்கத்தை தியாகம் செய்து நான் செய்யும் வேலைகளை கவனிக்கவும் யாருக்கும் நேரமில்லை. எனக்கு பிடிக்காததையும் பிடித்ததை போலவே நடித்துக்கொண்டிருக்கிறேன். யாராவது என்னை குறை சொல்லிவிடுவார்களோ என்ற பயம் அவ்வப்போது வந்து செல்கிறது. …
-
- 3 replies
- 1.1k views
-
-
அனைவருக்கும் வணக்கம். என்னுள் ஆழப்பதிந்திருந்த கருத்துக்களை தூவி விட்டுப் போகலாம் என்று இதை எழுதுகிறேன். இதை ஒரு பொழுதுபோக்காகவோ விளம்பரத்துக்காகவோ எழுதாமல், வாசிக்கும் நீங்கள் 'என்னைப் போன்றதொரு வாழ்வியல் சந்தர்ப்பத்தில் சிக்கியிருந்தால்' நான் மீண்டது போல அதிலிருந்து நீங்களும் மீழ இது வழி வகுக்கலாம் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். "எப்பொருள் காணினும் மெய்ப்பொருள் காண்பது நல்லது", உங்கள் மனம் சிரிக்கும்: "இவர் எங்களுக்கு இணையத்தில் உதவுகிறாராம்" என்று. மனித மனம் அப்படிப்பட்டது தான் என்பதை பின்பு புரிந்து கொள்வீர்கள். "டேய்..சொல்ற விசயத்த பச்சக், பச்சக் எண்டு சொல்லாம பெரிய பில்டப் கொடுக்கிற" என்றும் கூட மனம் கேக்கும். மீண்டும் சொல்கிறேன் நான் கதை சொல்லவி…
-
- 0 replies
- 932 views
-
-
அண்மையில் ஒரு நிகழ்வு தொடர்பான இணையக் கதையைப் படிச்சிருந்தேன். அது எனது மனதில் ஆழமான பாதிப்பை உண்டு பண்ணிவிட்டுள்ளது. அதில் ஒரு பெண்.. திருமண வயதில். சுமாரான அழகு. நல்ல படிப்பு. அவளுக்கு இயற்கையாக ஒரு சின்னக் குறைபாடு. உதட்டுப் பிளவு. அவளின் பிற குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கும் அது உள்ளது. அவளை திருமணம் செய்ய வருபவர்கள்.. அந்தக் குறையை நிறையாக பார்க்கவில்லை. குறையாகப் பார்த்ததால்.. அவளுக்கு திருமணம் சரிப்பட்டு வரவில்லை. அந்தப் பெண்ணிற்கோ.. இரட்டைக் கவலை. ஒன்று தனது தோற்றம் பற்றியது. இரண்டு எதிர்கால வாழ்க்கை பற்றியது. அறிவியலோ.. சொல்கிறது.. இது ஒரு பரம்பரை சார்ந்த நிலை என்று. மனிதமோ சொல்கிறது.. பாவம் அந்தப் பெண் என்று..??! அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள இரு…
-
- 19 replies
- 2k views
-
-
சமூகத்தின் பாலியல் சிக்கல்கள் வா. மணிகண்டன் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் ஒரு படத்தை தடை செய்ய முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பேசாமல் விட்டுவிட்டால் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் வந்த சுவடு தெரியாமல் அடங்கிவிடும். ஆனால் இவர்கள் தடை செய்கிறேன் பேர்வழி என்று விளம்பரத்தைக் கொடுத்துவிடுகிறார்கள். ஓரிரு நாட்களிலேயே லட்சக்கணக்கானவரகள் பார்த்துவிடுகிறார்கள். நேற்று பிபிசி எடுத்த ‘India's daughter' என்கிற ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய அரசாங்கம் தடை செய்திருக்கும் ஆவணப்படம். scoopwhoop என்ற தளத்தில் வெளியிட்டிருந்தார்கள். ஒரு மணி நேர ஆவணப்படம். இந்தப் படம் எதற்காக தடை செய்ப்பட்டிருக்கிறது என்று புரியவில்லை. டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொற்களை ஆரம்பகாலங்களில் நாம் கற்றதுண்டு. தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் அந்தக் கல்வி முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. இணையம், சமூக வலையமைப்புகள் என உலகம் மற்றுமொரு பரிணாமத்துக்குள் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் இப்படித்தான் விரும்பிப் படிப்பார்கள் என்பதை சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டதையே இங்கு காண்கிறீர்கள். படித்ததில் மனதில் பதிந்தது
-
- 2 replies
- 1k views
-
-
ஒரு சமயம் இந்தியா தனது நீண்ட தூர ஏவுகணையை (Long Range Missile) வானில் செலுத்திப் பரிசோதித்த போது பாகிஸ்தான், இது பற்றித் தங்களுக்குக் கவலையில்லை என்று கூறியது. "எங்கள் தலைக்கு மேலே பறந்தபடி எங்கோ செல்லக்கூடிய ஏவுகணை பற்றி நாங்கள் ஏன் அச்சப்பட வேண்டும்" என்று பாகிஸ்தான் குறிப்பிட்டது. அந்த அளவில் இந்தியா நவம்பர் 15 ஆம் தேதி வானில் செலுத்தி சோதித்த அக்னி-4 ஏவுகணை பற்றி பாகிஸ்தான் கவலைப்படாது. ஆனால் நிச்சயம் சீனா கவலைப்படும். அக்னி-4 ஏவுகணை நன்றி:DRDO அக்னி-4 ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்க வல்லது. சீனாவின் பெரும்பாலான பகுதிகளை இந்த ஏவுகணை கொண்டு தாக்க இயலும். இதன் முகப்…
-
- 3 replies
- 1.1k views
-
-
எங்கிட்ட அன்பு இருக்கு கொடுக்கிறேன் உங்களிட்ட இருந்தா திருப்பி கொடுங்க....உங்களை சிந்திக்க வைக்கும் இவரின் பேச்சை கேளுங்கள் .
-
- 0 replies
- 568 views
-
-
https://trendsnapnews.com/ai-fuels-surge-in-tech-company-earnings-in-europe-and-the-us/ எனக்கு சரியாக போடத்தெரியவில்லை தேடிச்சென்று பாருங்கள்
-
-
- 1 reply
- 709 views
- 1 follower
-
-
அன்று விபத்து & உடனடிக் கவனிப்புப் பகுதியில் சில காவல் அதிகாரிகள் ஒரு இளம்வயதுப் ஆசியப் பெண்ணை அழைத்து வந்தார்கள். வழமையாக இளம் ஆண்களை காவல் அதிகாரிகள் அப்பகுதிக்கு அழைத்து வருவதைப் பார்த்தும், கேள்விப்பட்டும் இருந்ததால் அங்கு பார்த்தது ஒரு சிறு வியப்பாகவே இருந்தது.. தலையிலும், முழங்கை, கால்களிலும் காயங்கள், அவள் அணிந்திருந்த ஆடைகள் குருதியில் தோய்ந்தும், வடிந்த குருதி கொஞ்சம் காய்ந்து போயும் இருந்தது.. முகத்தில் ஒரு அசைவும் இல்லை, காயங்களில் ஏற்பட்ட வலியாவது முகத்தில் தெரிய வாய்ப்பும் இல்லை, எங்கோ அசைவின்றி தனது கண்களை வெற்றிடத்தை நோக்கியபடி ஒரு சடமாக ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள்.. அப்படியானால் அந்தப் பெண்ணின் உடல் வலியை விட மனதில் பலமான வலி ஏற்பட்டுள்ளது, அதனா…
-
- 68 replies
- 9.2k views
-
-
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம். அமெரிக்கா, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பைக்கில் செல்லும்போது, அந்த இரவில், சுயநினைவின்றியும், ஆடைகள் பாதி அகற்றப்பட்டும் கிடந்த பெண்ணை, ஒருவன் பாலியல் தீண்டல் செய்துகொண்டிருப்பதைக் காண்கிறார்கள். அந்தப் பெண் மீட்கப்பட, தப்பி ஓட முயற்சித்த அந்த ஆண், 20 வயதான பிராக் ஆலன் டர்னர் என்று தெரியவருகிறது. வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது. டர்னர் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்காக சிறை சென்றவன். இந்நிலையில், 2016, ஜூன் 2ம் தேதி இவ்வழக்கின் தீர்ப்பில், ‘கடுமையாக பாதிக்காத வண்ணம்’ டர்னருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை அளித்தார் நீதிபதி. ஆனால், அந்தத் துன்புறுத்தலால் தன் உடலும், மனமும் எவ்வளவு ‘கடுமையாகப் பாதிக்கப்பட்டது’ என்பதை மிகவும் உணர்வுப்பூர்…
-
- 2 replies
- 679 views
-
-
அன்னையர் தினம் 2020: கொரோனாலாம் மறந்து அம்மாவை சந்தோஷப்படுத்தணுமா?... இப்படி செய்ங்க. இந்த உலகத்தில் அன்னையின் அன்புக்கு நிகர் யாருமே கிடையாது. அப்படிப்பட்ட அன்னையை போற்றும் வகையில் கொண்டாடுவது தான் அன்னையர் தினம். ஆனால் இந்த லாக்டவுன் சமயத்தில் வருகின்ற அன்னையர் தினத்தை எப்படி கொண்டாடுவது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் கவலைய விடுங்க. வீட்டுக்குள்ளேயே உங்க அன்னையை ஸ்பெஷலாக உணர வைக்க நாங்கள் சில ஐடியாக்களை தருகிறோம். நாம் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்றால் அதற்கு அம்மா என்ற உறவு தான் பக்கபலமாக இருந்திருப்பார். நமக்கு நல்ல குணநலன்களை கற்பிப்பதில் இருந்து நம்முடைய துயரங்களை துடைத்து நம் வாழ்க்கையை முன்னேற்றிய பெருமை அன்னையையே சாரும். அப்படிப்பட்ட…
-
- 0 replies
- 807 views
-
-
ஒரு பேருந்துப்பயணம். பொழுதைக்கழிக்க பேருந்து வீடியோவில் எந்தப்படத்தைப் பார்க்கலாம் என்ற பலரின் பலவித ஆலோசனைகளுக்குப் பிறகு கர்ணனைப் பார்க்கலாம் என்ற ஒரு மனதான முடிவுக்கு வந்தோம். புதிய வண்ணங்கள் ஏறிய கர்ணன் திரைப்படம். 1964 - ல் வெளிவந்த திரைப்படம். சிவாஜி கணேசன், சாவித்திரி, தேவிகா, என்.டி.ராமாராவ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மிகவும் முக்கியமான விடயம், முழுப்படமும், கர்ணன் என்ற முழு குணச்சித்திரமும் பார்ப்பனர்களுக்கு எதிராக, எந்தவிதத் தயக்கமுமின்றி சொல்லப்பட்டிருப்பது தான்! பார்ப்பனீய மனம் எத்தகைய தந்திரமான சூழ்ச்சியான அமைப்புகளைக் கொண்டு இயங்கும் என்பதைத் தெளிவாகவும், நேர்த்தியான திரைக்கதை அமைப்பாலும் சித்திரித்திருக்கின்றார், படத்தின் இயக்குநர், பி. ஆர். பந்துல…
-
- 25 replies
- 11.8k views
-
-
எஸ் வி வேணுகோபாலன் மொகலம்மா என்ற பெண்மணியைப் பற்றிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தபோது கல்வியின் பெருமை குறித்த புதிய பரிமாணம் எனக்குக் கிடைத்தது. ஆந்திர பிரதேசத்தைச் சார்ந்த இந்தப் பெண், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரால் சிறப்பிக்கப்பட்டார். ஹர்ஷ் மெந்தர் எழுதிய அந்தக் கட்டுரை, எந்த இடத்திலிருந்து அந்தப் பெண் இந்தப் பெருமைக்குரிய இடத்தை வந்தடைந்தார் என்பதை தி இந்து நாளிதழில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டி இருந்தது. பிறந்த முதலாம் ஆண்டிலேயே காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, மொகலம்மா நடக்க முடியாத குழந்தையாக வளர்ந்தார். பல குறைபாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் குழந்தையின் தாய், மொகலம்மாவுக்கான எதிர்காலம் அவரது கல்வியில் இருக்கிறது …
-
- 2 replies
- 1.5k views
-