Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒரு பத்திரிகைக் குறிப்பு பின்வருமாறு சொல்கின்றது, " மனிதனின் இனப் பெருக்கத்தை குடும்பக் கட்டுப்பாடு மாத்திரைகள் எப்படி கட்டுப் படுத்துகிறதோ அதேபோல் புறாக்களின் இனப் பெருக்கத்தையும் கட்டுப் படுத்த ஒஸ்திரிய நகரான ஃடிணத் இல் அந்த நகர சுகாதார அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறர்கள். இதற்கு ஏதுவாக 2001 ஆம் ஆண்டிலிருந்து இந் நகர மத்தியில் புறாக்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு குளிசைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. புறாக்களுக்கு பாதிப்பில்லாமல் ஆக்கமான முறையில் புறாக்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்த இக் குளிசைகள் பாவிக்கப்படுவதாகவும் இதனால் நாய் போன்ற ஏனைய மிருகங்கட்கு பாதிப்பு எதுவுமில்லை எனவும் ஃடிணத் நகர சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர். இக் குளி…

  2. [size=5]போன்ஸாய் மரங்கள் - ‘சிறுமுது அறிவர்’[/size] [size=2] [size=4]இன்று உலகில் பல சிறுவர்கள் ‘சிறுமுது அறிவர்’ அதாவது Child Prodigy என்று போற்றப்படுகின்றனர். இரண்டு வார்த்தைகளுமே புரியாத புதிராகத் தோன்றும். புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், “குழந்தை மேதை” என்று சொல்லலாம். இவர்களை, “சிறிய வயதிலேயே பெரியவர்களுக்குண்டான அறிவும் திறமையும் கைவரப்பெற்றோர்” என்று விக்கிபீடியா வரையறுக்கிறது. ”அதிகப் பயிற்சி தேவைப்படும் துறையில் மிகத்தேர்ந்த பெரியவரின் திறமையைத் தன் செயலில் காட்டும் சிறுவர்களே சிறுமுது அறிவர்” என்பது இன்னொரு வரையறை. இதில் சிறுவர்கள் என்பதற்கான அதிகபட்ச வயது எல்லை எதுவென்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.[/size] [/size] [size=2] [size=4]…

    • 2 replies
    • 970 views
  3. 18 ஆடி அப்பா ,நம்மில் எத்தனை பேர் அப்பாவிடம் இப்பொழுது மனம் விட்டு பேசுகிறோம்?? சரி,இது ரொம்ப கஷ்டமான கேள்வி, இப்போ வேற கேட்குறேன்.நம்மில் எத்தனை பேர் அம்மாவிடம் பேசும் அளவிற்க்கு அப்பாவிடம் பேசுகிறோம்???.அட்லீஸ்ட் அதில் பாதி?? ஹ்ம்ம்ம் ,மனம் இந்த கேள்வியை ஏற்க்க மறுக்கிறதா? .அப்படி என்றால் இதை தொடர்ந்து படியுங்கள். அம்மாவின் அரவணைப்பு ,நாம் கருவறையில் துளிர்க்கும் பொழுதே ஆரம்பிக்கிறது.ஆனால் அப்பாவின் பாசம்??,நம் அம்மாவை தன் மனைவியாக ஏற்க்கும் அந்த நிமிடம் ,“நம்ம பையன ,பொண்ண,நல்ல ஸ்கூல்ல சேர்க்கனும்”,என்று கூறும் பொழுது தொடங்குகிறது.அது தான் ஒரு தந்தை தன் குழந்தையை எண்ணி காணும் முதல் கனவு!! .அந்த கனவிற்கு நாம் தகுதி ஆனவர்களா??? .நம் அம்மா கர்பிணியாக இர…

  4. இது நான் வெண்ணிலாவின் " தோழனே" என்ற நட்பின் ஆழத்தை எடுத்துச்சொல்லும் ஒரு கவியின் கீழ் பதிந்த கருத்து. கருத்தென்று சொல்ல முடியாது..என்னோட கேள்வியும் கூட... ஆனால் அங்கு தலைப்பு வேற மாதிரி போகின்றது..தனியாக தலைப்பென்றால் பலரும் அவரவர் கருத்துக்களை கூறலாம் என்றுதனியா பதிகின்றேன்.... உங்கள் கவனத்திற்காக.. அந்த அழகான கவிதையை படிக்காவிட்டால்..படிக்க.. http://www.yarl.com/forum3/index.php?showt...=25593&st=0 ............ " தோழனே" கவியின் கீழ இடம்பெற்ற கருத்துக்களை கவனித்தேன். வெண்ணிலாவின் கருத்துக்களின் போது அவர் குறிப்பிட்ட சில கவிதைகள் வாசித்தேன். நன்றாக இருந்தது. பின்னால் நெடுக்ஸ் அண்ணாவின் அழகான கருத்துக்கள் சூப்பர்! விளங்காத வைக்கும் சட்டென்று விளங…

  5. http://cdn-premiere....rtrait_w532.jpg இண்டைக்கு நான் இருக்கிற நாட்டில குடியரசு தினம் அதாவது நான் இருக்கிற நாட்டில பதினாறாம் லூயி மன்னனின்ரை அரசாட்சிக்கு எதிராக சனம் பொங்கி எழும்பி பிறென்ஜ் புரட்சி நடந்து பஸ்ரில் கோட்டை விழுந்து குடியரசு ஆன நாள் . http://www.teteamode...nfo/france8.jpg நான் வேலை செய்யிற இடம் அவனியூ சாம்ஸ் எலிசேக்கு ( AVENU CHAMPS ELYSEE ) பகத்திலை இருக்கிது . காலமை ஜனாதிபதி வந்து முதலாம் உலகப்போர் வீரர்கள் நினைவு வளைவில் ( ARC DE TRIOMPHE ) அஞ்சலி செய்துபோட்டு , இராணுவ அணிவகுப்பை பார்க்க திறந்த இராணுவ வண்டியல போவார் . பின்னால ஒவ்வொரு அணியளும் வரும் . ஒரு மேடையில ஜனாதிபதி போய் இராணுவ மரியாதைய ஏத்துக்கொள்ளுவார் . நானும் கிடைச்ச இடைவெளியில இந்த…

    • 7 replies
    • 1.2k views
  6. வோல்கானோ வேறொரு திரியில் சொன்னதற்காக இந்த பதிவு . கனடாவில் பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதேன்றால் கல்வித்திணைக்களம் நாங்கள் வசிக்கும் விலாசத்தை வைத்து பாடசாலையை முடிவு செய்யும் ,நாம் விரும்பிய பாடசாலைகளில் சேர்க்க முடியாது .(தனியார் பாடசாலை பற்றி எழுதவில்லை ). அப்படி இருந்தும் எம்மவர் பலர் நல்ல பாடசாலை என்று பேரெடுத்த பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்காக உறவினர் ,நண்பர்கள் முகவரியை பாவித்து பிள்ளைகளை அங்கு கொண்டுபோய் சேர்க்கின்றார்கள் .நல்ல பாடசாலையில் பிள்ளைகள் படிப்பது நல்லதுதான் ஆனால் படிக்கும் பிள்ளை எங்கும் படிக்கும் . இலங்கையில் நிலை அப்படி அல்ல .ஒரு குறிப்பிட்ட பாடசாலைக்காக அருகில் ஒரு பாடசாலை இருக்க எங்கிருந்தோ வந்ததெல்லாம் சேருவார்கள் . நல்ல பாடசாலை அர…

    • 17 replies
    • 1.9k views
  7. [size=3] ஏற்கனவே செய்த திருமணத்தில் ஏற்பட்ட கசப்புகள், "மறுமண வாழ்க்கையில் இருக்கக் கூடாது என்பதுதான் பலரது எண்ணமாக உள்ளது. ஆனால் மறுமணத்தில் அதே கசப்புகள் இல்லை என்றாலும், வேறுவிதமாக கசப்புகள் ஏற்படும்போது அதை முழுமையாக மறுமணத் தம்பதிகள் சகித்துக் கொள்கின்றனர்.[/size] [size=3] ஏனென்றால், மீண்டும் மண முறிவுக்கு உள்ளானால், சமுதாயம் அவர்களை கேலி பேசும் என்ற பயம்தான் அதற்குக் காரணம். "இவனு(ளு)க்கு மறுமணம் செய்வது தொழிலாகிவிட்டது" என்று மற்றவர்கள் கேலி பேசுவார்கள் என்ற எண்ணத்தினால், மறுமணத்தை கடும்பாடுபட்டு கட்டிக் காத்துக் கொள்கிறார்கள்.[/size] [size=3] அதையும் தாண்டி பிரிகிறவர்களும் உண்டு. முதல் திருமண வாழ்க்கையிலேயே அதே சகிப்புத் தன்மையோடு இருந்திருந்தால், பிரிவி…

    • 10 replies
    • 1.9k views
  8. கள உறவுகளே! இதில நீங்கள் எப்பிடி ?? உள்ளதை வெக்கப்படாமல் எழுதுங்கோ . ஒருவரின் பிறந்த ஆண்டு + மாதம் + தேதி = உ+ம் 2.2.1969 2 + 2 + 1 + 9 + 6 + 9 + = 29 இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2 + 9 = 11 1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number} எண் ஒன்று பெண்ணுக்குரிய குணம்: வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர். வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர். அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள். லட்சியப்போக்கும், சாதுர்யமும், நகைச்சுவையும் நிரம்பியவர். எண் ஒன்று ஆணுக்குரிய குணம்: மனைவியிடத்தில் விசுவாசத்தோடும், பெருந்தன்மையோடும், நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள். மன…

    • 35 replies
    • 3k views
  9. அதிகரிக்கும் ஆயுள் : வளரும் நாடுகளை அச்சுறுத்தும் வருங்காலப் பிரச்சனைகள் [size=4](தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை) ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே மின்விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி என சகல வசதிகளும் இருந்தன. ஆயினும் உள்ளே இருந்த அனைத்து விழிகளும் யாரேனும் தங்களைச் சந்திக்க வருவார்களா என்றே வாசலை வெறித்தன. என்று தன்னுடைய நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார் அன்னை தெரசா. முதியோர்களைச் சூழ்ந்துள்ள மிகப்பெரிய சமுதாயப் பிரச்சனை தனிமைப்படுத்தப்படுதல். தனிமைப்படுத்தப் படுதலினால் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்படும் முதியவர்களுக்கு பல விதமான நோய்களும் உருவாவதாக கடந்த வாரம் வெளியான சிகாகோவின் ருஷ் பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதிலும் …

  10. இன்று உலக சனத்தொகை தினம் 1804 ம் ஆண்டளவில் உலக சனத்தொகை ஒரு மில்லியார்டன். 1927 ம் ஆண்டளவில் உலக சனத்தொகை இரண்டு மில்லியார்டன்.இன்றைய கணக்கின்படி உலகில் சுமார் ஏழு மில்லியார்டன் மக்கள் வாழ்கின்றனர். இது ஐக்கிய நாடுகள் சபையின் தகவல். உலக சனத்தொகையைக் கட்டுப்படுத்த பல அமைப்புக்களும் நாடுகளும் பலவிதமான வழிகளில் முயற்சி செய்தபோதும் அல்லது இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கும் போதும் உலகசனத்தொகை குறைவதற்காக சான்றுகள் மிகக் குறைவானதாகவே இருக்கின்றன. இன்றைய நிலையில் இன்னும் நாற்பது வருடங்களில் உலக சனத்தொகை ஒன்பது மில்லியார்டனாக உயரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.அதைவிட இன்னும் அதிர்ச்சியான தகவல் 2100 ம் ஆண்டளவில் உலக சனத்தொகை 10 , 1 மில…

  11. - சைபர்சிம்மன் வலைப்பதிவு மூலம் பிரபலமானவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். இந்த பட்டியலில் 9 வயது பள்ளி மாணவி ஒருவரும் சேர்ந்திருக்கிறார். ஸ்காட்லாந்தை சேர்ந்த மார்த்தா பைனே என்னும் அந்த 9 வயது மாணவியின் வலைப்பதிவு பற்றி தான் இணைய உலகில் பேச்சாக இருக்கிறது. பள்ளியின் மதிய உண‌வை புகைப்படத்தோடு பகிர்ந்து கொள்ளும் மார்த்தாவின் வலைப்பதிவு மிக குறைந்த காலத்திலேயே உலகம் முழுவதும் பிரபலமாகியது. அதற்கு பள்ளி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க முற்பட்ட போது, அதற்கு எதிராக நட்சத்திரங்கள், இணைய பிரமுகர்கள் மற்றும் இணையவாசிகளை போர்கொடி தூக்க, பள்ளியின் அந்த முடிவையே மாற்ற வைத்தது. மார்த்தா வலைப்பதிவை தொடர அனுமதிக்க வேண்டும…

  12. நீங்கள் யாரையும் லவ் பண்ணுறிங்களான்னு அறிய ஒரு சுய சோதனை.... காதல்...! இதனை சொற்களால் வர்ணனை செய்வதை விட எங்களில் பலருக்கு தொட்டுணர்ந்த வல்லமையும், பட்டு நலிந்த சோகங்களும் உண்டு. சில சமயங்களில் வைரமுத்துவின் கவிவரிகள் எல்லாவற்றையும் மேவிய உணர்ச்சிகள் சிலவற்றையும் விதைத்துவிட்டு செல்லும் வல்லமை பொருந்தியவை. நேற்று எனக்கு வந்த மின்னஞ்சலொன்று நாங்கள் யார் மீதும் காதல் வயப்பட்டுள்ளோமா என்பதை எக்ஸ்றே பிடித்துக்காட்டும் எனும் தலைப்பில் வந்தது. நானும் ஒரு தடவை சுயசோதனை செய்து பார்த்தேன். சோதனையில் வெற்றியா அல்லது தோல்வியா என்பது என்னுடனேயே இரகசியமாக இருக்க - இம்மின்னஞ்சலை வாசித்தபோது எனக்குள் ஏற்பட்ட எண்ணவோட்டங்கள், சிந்தனை மாற்றங்கள், விரிந்து கிடந்த எதிர்காலக் கனவுகள…

    • 16 replies
    • 1.8k views
  13. நான் சில காலத்திற்கு முன்னர் எனது நண்பி ஒருவர் இந்தியாவில் செட்டியார் (காரைகுடி)திருமணம் செய்தது பற்றி (அந்த பதிவை பார்க்க முடியவில்லை) குறிப்பிட்டு இருந்தேன், அதற்காக அவர் தனது ஆடை அணிகலண்கள், வாழ்வியல் முறைகளில் பல மாற்றங்களை செய்ய வேண்டி இருந்தது. அதில் ஒரு அம்சம் தான் அவர் அவரது இரண்டு மூக்குகளிலும் பெரிய மூக்குத்தி அணியுமாறு வேண்டப்பட்டார், உண்மையில் அவரது படங்களை யாழில் பிரசுரித்து கள உறுப்பினர்களின் கருத்தை அறியலாம் என இருந்தேன் ஆனால் எனது நண்பி அதை பிரசுரிக்க வேண்டாம் என்று கூறினார், ஆனால் அண்மையில் தொலைகாட்சி விளம்பரஙக்லில் அவர் திருமணம் செய்த சமூகத்தவர் சம்ப்ந்தமான ஒரு திருமண காட்சி இடம் பெறுவதாக கூறி தான் அணித்து இருப்பது போல் மூக்குத்தி அணிந்த பெண்ணின் புகை…

    • 11 replies
    • 12.6k views
  14. இன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உண்மை தான்.என்றாலும் ஒரு சில குடும்பங்கள் இதுப் போன்ற எந்த சூழ்நிலையிலும் சிக்காமல் தனித்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் ஆச்சரியம் தான்! அவ்வாறு அவர்களால் மட்டும் எப்படி முடிகின்றது என்று பார்த்தால் அவர்கள் தங்கள் குடும்பங்களில் எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் எந்த சூழ்நிலையிலும் அனைவரையும் மதித்து யாரையும் மாற்ற நினைக்காமல் அப்படியே ஏற்றுகே கொண்டு வாழ்கின்றார்கள் என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும். நமது சொந்த உடலுறுப்புகளே ஒன்ருக்கொன்று வேறு படுகின்ற பொது, குடும்ப உறவுகள் அனைத்தும் ஒரே மாதிரியான மனநிலை…

  15. இன்று சர்வதேச்ச முத்தமிடல் தினமாகும் ( http://en.wikipedia.org/wiki/International_Kissing_Day) இந்த முக முக்கிய தினத்தினை சிறப்பிக்க முத்தம் பற்றிய ஒரு சிறு இணைப்பு --------------- அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான ‘மீடியம்’ முத்தம். தாய் தந்தை பிள்ளைகளுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத்திற்கேற்ப முத்தத்தின் அர்த்தம் மாறும். முத்தம் தோன்றியது எப்போது என்பதில் தெளிவான வரலாறு நம்மிடம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 3…

    • 18 replies
    • 2.5k views
  16. [size=3]பல இளைஞர்களுக்கு திருமணத்தின் போது இருக்கும் எண்ணம், என் அம்மாவை போல எனக்கு மனைவி வேண்டும். கிட்ட தட்ட பல ஆண்களின் சிந்தனை இது தான் ஆனால் இதில் எவ்வளவு பெரிய விஷயங்கள் இருக்கு தெரியுமா? கிட்டதட்ட ஆணாதிக்கத்தின் ஆரம்பம் இது எனலாம்.[/size] [size=3][/size] [size=3]முதலில் தன் அம்மாவை நம் சமூகத்தில் உள்ள ஆண்களுக்கு ஏன் பிடிக்கிறது? பெரும்பாலான குடும்பத்தில் அப்பா எப்போதும் கொஞ்சம் விறைப்பான ஆளாகவே இருப்பார், அவரிடம் நேரடியாய் பேச முடியாது, ஆனால் அம்மா அப்படி இல்லை. கொஞ்சம் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு ஏதாவது கேட்டா போதும் உடனே கிடைத்து விடும். சில சமயம் கேட்டாலே போதும். ஸோ, தன் பேச்சை கேக்கணும். இது தான் அம்மா போல மனைவியை கேட்கும் முதல் காரணம். ஆனா இன்றைய கா…

    • 62 replies
    • 17.7k views
  17. [size=5]டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்?[/size] திருமணம் ஆனப்பின் நடக்கக்கூடாத ஒன்று தான் டைவர்ஸ். திருமணத்திற்குப் பின் ஏற்படக்கூடிய ஒரு சில சண்டைகளும், நன்கு புரிந்து கொள்ளாமல் இருப்பதுமே, இந்த செயலுக்கு பெரிதும் காரணமாகின்றன. இவ்வாறு இந்த காரணத்திற்கு டைவர்ஸ் ஆகக் கூடாது தான், ஆனால் தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையினாலே இந்த முடிவு அவர்களால் எடுக்கப்படுகிறது. மேலும் இத்தகைய பிரிவு இருவருக்குமே பெரும் வலியை ஏற்படுத்தும். அப்படி அவர்கள் டைவர்ஸ் ஆனப் பின் ஆண்களின் மனநிலை எப்படி இருக்கும், அவர்கள் என்ன நினைப்பார்கள், எதற்கு கவலைப்படுவார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர் என்பதை கொஞ்சம் படித்துப் பாருங்களேன்... டைவர்ஸிற்குப் பின்…

  18. ஒரு பேருந்து நடத்துனர்(Conductor) பயணிகளிடம் எப்பொழுதும் கடுமையாக, மோசமாக நடந்து கொண்டு அடிக்கடி எரிந்து விழுந்தே பயணச் சீட்டினை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் மிக அழகான இளம் நங்கையொருத்தி (அமலா பாலோ...அல்லது ஹன்ஸோ... ஏதோ மாதிரின்னு... ஒங்க கற்பனைக்கு அதை விட்டுடுறன்..!) அந்த பேருந்தில் ஓடிவந்து ஏற முற்பட்டாள் ஆனால், அந்தோ பரிதாபம்...! பேருந்து நடத்துனர் ஓடிவரும் அவளை சரியாக கவனிக்காததால், பேருந்து அவளை தட்டிவிட்டு, அவளை இடித்து மோதி நின்றதில், அந்த இடத்திலேயே மாண்டு போனாள்...! கடுங்கோபமுற்ற பயணிகள், நடத்துனரை பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலர்கள் அவரை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி நிறுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, நட…

  19. [size=5]"படிப்பிற்கு தடையில்லை!' [/size] [size=4] "சிறு துளிகள்' அமைப்பின் மூலம், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி சைதன்யா: பொதுவாக, கல்லூரியில், பிறந்த நாள், பாஸ் செய்தால், அரியர் வாங்கினால், என, அனைத்திற்கும் நண்பர்களுக்கு, "பார்ட்டி' வைப்பது சம்பிரதாயம். அப்படி ஒரு நாள், என் பிறந்த நாள் பார்டிக்கும், சில ஆயிரங்களை செலவிட்டேன். அதில், பெரும்பாலான உணவு வகைகள், வீணாகியிருந்ததைப் பார்த்த போது, இதற்கு ஏதாவது உபயோகமாக செய்திருக்கலாமே என தோன்றியது. எங்கள் கல்லூரியில், காலில் செருப்பு கூட போடாமல் வந்த, ஏழை மாணவருக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் முழு சம்பளத்தையும் கொடுத்து உதவினார். அந்த உதவும் மனப்பான்மை, எப்போ…

    • 2 replies
    • 836 views
  20. [size=3][/size] [size=3][size=4]பணத்தின் பயன்பாடு, அதன் தேவை, அதன் அருமை போன்றவைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். கல்வி என்பது பல வழிகளிலும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும். அந்த கல்வி கிடைக்க காரணமாக அமையும் பணத்தைப் பற்றியும் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதும் அவர்களின் அறிவுரையாகும்.[/size][/size] [size=3][size=4]தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு கனவு இருக்கும். கல்வி, விளையாட்டு, இசை, மற்றும் இன்னபிற செயல்பாடுகளில் தம்மால் அடைய முடியாததை தம் குழந்தைகளை ஜெயிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.[/size][/size] [size=3][size=4]பள்ளியில் கல்வி கற்பது அறிவு வளர்ச்சிக்கு, விளையாட்டு …

    • 12 replies
    • 2.2k views
  21. இன்று தந்தையார் தினம் கொண்டாடப்படுகின்றது பொதுவாகவே டீன்ஏஜ் பருவத்தில் தந்தை மகன் உறவு என்பது கொஞ்சம் சிக்கலானதாகவே இருக்கும் இந்த பருவத்தில் தந்தையை பிடிக்காத மகன்கள் தான் அதிகம் அதை தாண்டி தந்தையிடமிருந்து விலகி வந்த பிறகு தான் அவரின் அருமை பெருமைகள் விளங்கும் . ********************************************************************************** என் தகப்பன் என்னிடம் இருந்து ஒளித்துவைத்த, ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைப்போல், நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்குத் தெரியாதது இல்லை. பார்த்து நடந்துகொள். நிறையப் பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களை…

  22. அன்புள்ள நண்பிக்கு, ஆண்கள் எளிமையானவர்கள்,பெரும்பாலும் பெண்களை போன்று சிக்கல் இல்லாத பொதுப்படையான நடத்தையை கொண்டவர்கள்.ஆண்களை நாம் கவர்வதற்கு சில தந்திரோபாயங்களை கையாளுதல் அவசியம் என்றுநீ நினைக்கலாம் .உன் நினைப்பு சரியானதே. எனது அப்பா கூறுவார், "தான் எப்போதும் தன் நிலையிலிருந்து மாறமாட்டான் என்ற நினைப்பிலேயே ஒரு ஆண் திருமணம் செயக்கிறான் ஆனால் ஆண்களை தங்களால் மாற்றமுடியும் என்ற நினைப்பிலேயே பெண்கள் திருமணம் செய்கின்றனர்." ஆனால் இந்த இரண்டுமே தவறாகிறது. ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்களிடம் இருந்து சிலவற்றை எதிர்பார்க்கிறார்கள்.அவற்றை கொண்டிருக்கும் பெண் இலகுவாக ஆண்களை கவர்ந்துவிடுகிறாள்.அவற்றில் சிலவற்றை உனக்கு தருகிறேன்: 1 .விளையாட்டுக்களில்,பொது வ…

  23. எங்கள் ஆண்களில் ஒரு சிலருக்கு கழுத்துப்பட்டி கட்டுவதென்றால் கொலைக்களத்திற்கு கொண்டு செல்வது போல இருக்கும் .அதுவும் திருமண நிகழ்வுகளில் ஒரு சிலர் அசட்டுத்தனமான சிரிப்புடன் மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பதையும் பார்த்துள்ளேன் . கொஞ்சம் பொறுமையும் , முயற்சியும் இருந்தால் கழுத்துப்பட்டியால் அவதிப்படத்தேவையில்லை . இன்று உள்ள புதிய நாகரீக அலையில் இந்தக் கழுத்துப் பட்டிகளின்ஆதிக்கம் படிப்படியாக இளையவர்களிடம் விடைபெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது . ஒரு ஜீன்ஸ் உம் ஒரு பிளேசர் உடன் காட்சி தருவதையே இளையவர்கள் விரும்புகின்றார்கள் . அலுவலகத்தில் அதி உயர் கூட்டங்களிலேயே தவிர்க்க முடியாமல் இளயவர்கள் கோர்ட் சூட் ரை அணிகின்றார்கள் . ஆனால் ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் கழுத்துப்பட்டி " கன…

    • 43 replies
    • 4.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.