Jump to content

நல்லவராவது தவறா...?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

117wa2t.jpg

ஒரு பேருந்து நடத்துனர்(Conductor) பயணிகளிடம் எப்பொழுதும் கடுமையாக, மோசமாக நடந்து கொண்டு அடிக்கடி எரிந்து விழுந்தே பயணச் சீட்டினை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருநாள் மிக அழகான இளம் நங்கையொருத்தி (அமலா பாலோ...அல்லது ஹன்ஸோ... ஏதோ மாதிரின்னு... ஒங்க கற்பனைக்கு அதை விட்டுடுறன்..!) அந்த பேருந்தில் ஓடிவந்து ஏற முற்பட்டாள்

ஆனால், அந்தோ பரிதாபம்...!

பேருந்து நடத்துனர் ஓடிவரும் அவளை சரியாக கவனிக்காததால், பேருந்து அவளை தட்டிவிட்டு, அவளை இடித்து மோதி நின்றதில், அந்த இடத்திலேயே மாண்டு போனாள்...!

கடுங்கோபமுற்ற பயணிகள், நடத்துனரை பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலர்கள் அவரை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி நிறுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, நடத்துனரின் வாதத்தில் திருப்தியடையாமல், கடமையில் அசிரத்தை காட்டி அழகான பெண்ணைக் கொன்ற குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை விதித்து தீர்ப்பு கூறினார்.

சிறையதிகாரிகள் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற, ஒரு அறையின் நடுவே ஒரேயொரு மின்சார நாற்காலியை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நாற்காலியைச் சுற்றி அதியுயர் மின்னழுத்தக் கம்பிகளை பிணைத்தனர். அதே சமயம், அறையின் ஒரு மூலையில் உரித்த வாழைப்பழத் தோலை தவறுதலாக விட்டுவிட்டனர். மரண பயத்திலிருந்த நடத்துனரை நாற்காலியில் உட்காரவைத்து மின்சாரத்தை பாய்ச்சினர்.

அட..., என்ன அதிசயம்...!

கடுமையான மின்சாரம், நாற்காலியில் பாய்ந்தும் அவர் இறக்கவில்லை..!!

நீதிபதியும் அவரை விடுவிக்க உத்தரவிட்டார். மரணத்திலிருந்து மீண்ட நடத்துனர் மறுபடியும் தன் வேலையை தொடர்ந்தார்.

சில மாதங்கள் கழிந்தன...

நடத்துனரின் மோசமான குணம் மாறவே இல்லை... !

இம்முறை, ஒரு நடுத்தர வயதுடைய மிதமான அழகுடைய மாது பேருந்தில் ஏற முற்பட்டார்.

என்னே சோதனை..?

நடத்துனரின் கவனக்குறைவால் அந்த மாதுவும் பேருந்தில் அடிபட்டு அந்த இடத்திலேயே மாண்டுபோனார். ஆத்திரமடைந்த பயணிகள் தப்பிக்க எத்தனித்த அந்த மோசமான நடத்துனரை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களும் நடத்துனரை நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் நிறுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதியும் சீற்றமுற்று நடத்துனருக்கு மரண தண்டனையை உறுதி செய்தார்.

தன் விதியை நொந்த நடத்துனரை, காவலர்கள் இழுத்துச் சென்று அதே அறையில், அதே நாற்காலியில் மின் கம்பிகளோடு பிணைதனர்...இம்முறையும் சிறையதிகாரிகள் அறையின் மூலையிலிருந்த அந்த வாழைப் பழத் தோலை கவனிக்க மறந்தே விட்டனர்... !

நாற்காலியில் உயரழுத்த மின்சாரம் பாய்ந்தது...!

அடடா....அனைவருக்கும் வியப்பு!

இம்முறையும் நடத்துனருக்கு ஒன்றும் ஆகவில்லை..! தப்பிப் பிழைத்தார்..!!

பிறகென்ன..?

நீதிபதியின் உத்தரவால் மறுபடியும் விடுதலை..! அதே வேலையில் தொடர்ந்தார் நடத்துனர்..ஆனால் மனதிற்குள் செய்த தவறை உணர்ந்து திருந்தி, இனி சரிவர நடக்கவேண்டுமென எண்ணினார்.

மாதங்கள் உருண்டோடின...

இம்முறை வயதான முதியவர் பேருந்தில் தட்டுத் தடுமாறி ஏற முயன்றார்... நடத்துனரும் முந்தைய அனுபவத்தால் சுதாரித்து பேருந்தை உடனே நிறுத்தினார்.

விதியின் சதியயை, யார் வெல்லுவார்..?

அந்த முதியவர் நிலைதடுமாறி, தவறி விழுந்து காயத்தால் இறந்தார்...!

பிறகென்ன?

அதே காவலர்கள்...அதே நீதிபதி...! ஆனால் இம்முறை நீதிபதி கடுங்கோபங்கொண்டு நடத்துனருக்கு படிப்பினையாக இருக்கட்டுமென மரண தண்டையை உடனே உறுதி செய்தார். காவலர்கள் அவரை இழுத்துச் சென்றனர்.

எந்த தவறும் செய்யாமல் நல்லவனாக மாறியும் எனக்கேன் இந்த நிலை..? என வருந்தினார், நல்லவரான நடத்துனர்..!

அதே அறை..! அந்த ஒரு மின்சார நாற்காலி...!!

மூலையிலும் ஒரு வாழைப்பழத் தோல் எடுக்காமல், அப்படியே..!!!

சிறையதிகாரிகள், அந்த மனந்திருந்திய நல்ல நடத்துனரை, மின்கம்பிகளால் நாற்காலியில் பிணைத்து மின்சாரத்தை பாய்ச்சினர்...

நம் தோழர்....அந்த திருந்திய நல்ல நடத்துனர், உடனே...அடுத்த நொடியிலேயே உடல் கருகி தூள்தூளாய் பொடிந்து, சாம்பலானார்..!

[size=5]இனி, நம் நற்சிந்தனைக்கு...[/size]

smiley4193.gifஎனக்கு இன்னமும் மனதிலும், மூளையிலும் ஒரே நெருடல்...! இரவில் தூக்கமே இல்லை...!! ஏனிந்த நிலை...?

மிக மோசமான நடத்துனராயிருந்து, மனந்திருந்தி வாழ நினைத்த அந்த நல்ல நடத்துனரை...ஏனிந்த இரக்கமில்லா இறைவன் தண்டித்தான்?

மோசமாயிருந்த நிலையில், முதல் இரண்டுமுறை ஏன் அவர் மரணிக்கவில்லை?

யாழ்கள உறவுகளே, நீங்களும் ஒருகணம் சிந்தியுங்கள்....! என் மன உளைச்சலுக்கு விடை தெளியுங்கள்..!

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

smiley3591.gifதெளிந்துணர்ந்தேன்... புதிருக்கான விடை, இக்கதையிலே உள்ளது!

கண்டுபிடியுங்கள்...! :lol:

Link to comment
Share on other sites

[size=5]A[/size] புதிரா இல்ல இருக்கு.

மிக அழகான இளம் நங்கை -- New வாழைப்பழத் தோல் -- No மின்சாரம் Attack

மிதமான அழகுடைய மாது -- New வாழைப்பழத் தோல் -- No மின்சாரம் Attack

வயதான முதியவர் -- Old வாழைப்பழத் தோல் -- மின்சாரம் Attack

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]A[/size] புதிரா இல்ல இருக்கு.

மிக அழகான இளம் நங்கை -- New வாழைப்பழத் தோல் -- No மின்சாரம் Attack

மிதமான அழகுடைய மாது -- New வாழைப்பழத் தோல் -- No மின்சாரம் Attack

வயதான முதியவர் -- Old வாழைப்பழத் தோல் -- மின்சாரம் Attack

ஓ..! கலக்கிட்டீங்க ஈசன்... நல்ல சமன்பாட்டு முயற்சி... ஆனால் விடைதான் தவறு...!

மறுபடியும் முயலுங்களேன்!

Link to comment
Share on other sites

ஓ..! கலக்கிட்டீங்க ஈசன்... நல்ல சமன்பாட்டு முயற்சி... ஆனால் விடைதான் தவறு...!

மறுபடியும் முயலுங்களேன்!

முதல் இரண்டிலும் ஓட்டுணர் தவறு.

கடைசி நடத்துணர் தவறு.. இதுவா..? :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலிரண்டு தடவையும், பவர் கட்!

மூன்றாவது தடவை, ஜெய் ஹிந்த்! :D

நீதி: இந்தியாவில், குற்றவாளிகள் தப்பி விடுகிறார்கள்!

நிரபராதிகள், தண்டிக்கப் படுகின்றார்கள்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் இரண்டிலும் ஓட்டுணர் தவறு.

கடைசி நடத்துணர் தவறு.. இதுவா..? :D :D

இல்லை... இல்லவே இல்லை..!

மூன்று முறையும் ஓட்டுனர் நடத்துனரின் ஊதல் ஒலி கொடுத்த பின்னரே பேருந்தை கிளப்பினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலிரண்டு தடவையும், பவர் கட்!

மூன்றாவது தடவை, ஜெய் ஹிந்த்! :D

புங்கை வடிவா நோக்குங்கள்...!

மூன்று நிகழ்விலும் மின்சாரம் பாய்ந்துள்ளதே?

அய்புவான்!

நீதி: இந்தியாவில், குற்றவாளிகள் தப்பி விடுகிறார்கள்!

நிரபராதிகள், தண்டிக்கப் படுகின்றார்கள்! :icon_idea:

நீங்கள் பேசுவது அரசியல்...!

நான் கேட்பது பொறியியல்! :D

Link to comment
Share on other sites

.

1.

அந்த நாற்காலியைச் சுற்றி அதியுயர் மின்னழுத்தக் கம்பிகளை பிணைத்தனர். மரண பயத்திலிருந்த நடத்துனரை நாற்காலியில் உட்காரவைத்து மின்சாரத்தை பாய்ச்சினர்.

2. நாற்காலியில் உயரழுத்த மின்சாரம் பாய்ந்தது...!

3.சிறையதிகாரிகள், அந்த மனந்திருந்திய நல்ல நடத்துனரை, மின்கம்பிகளால் நாற்காலியில் பிணைத்து மின்சாரத்தை பாய்ச்சினர்...

Also,

ஒரு சின்ன டவுட்டு.. அந்த அறையில் குரங்கு ஏதாச்சும் இருந்திச்சா ??? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அழகான இளம் நங்கை

மிதமான அழகுடைய மாது

வயதான முதியவர்

எனக்கு விளங்கிட்டு ஏன் என்று.. ஆனால் சொன்னால் நீங்கெல்லாம் திட்டுவீங்க..!

இருந்தாலும்.. சொல்லாமல் இருக்க முடியல்ல.

முதல் இரண்டும் பெண்கள்... அவர்கள் அந்த நடத்துனரை விட கொடியவங்க. அதனால செத்துட்டாங்க.அவர்களைக் கொன்றதற்காக நடத்துனர் தர்மத்தால் தண்டிக்கப்படல்ல.. தப்பித்திட்டார்.

மூன்றாமவர்.. முதியவர். அவர் நடத்துனரை விட நல்லம். அதனால அவரை கொன்றதனால.. நடத்துனர் கெட்டவராகிட்டார். அதனால தர்மம் தண்டிக்க.. அவர் இறந்திட்டார்..!

இதில் இருந்து தெரிவது என்னவென்றால்..................... பெண்கள் தர்மத்தின் முன்...............கெட்டவங்க........................... !!! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன டவுட்டு.. அந்த அறையில் குரங்கு ஏதாச்சும் இருந்திச்சா ??? :D

இல்லை...

குரங்கிலிருந்து வந்த மனிதர்களே இருந்தனர்..!

மிக அழகான இளம் நங்கை

மிதமான அழகுடைய மாது

வயதான முதியவர்

எனக்கு விளங்கிட்டு ஏன் என்று.. ஆனால் சொன்னால் நீங்கெல்லாம் திட்டுவீங்க..!

இருந்தாலும்.. சொல்லாமல் இருக்க முடியல்ல.

முதல் இரண்டும் பெண்கள்... அவர்கள் அந்த நடத்துனரை விட கொடியவங்க. அதனால செத்துட்டாங்க.அவர்களைக் கொன்றதற்காக நடத்துனர் தண்டிக்கப்படல்ல.. தப்பித்திட்டார்.

மூன்றாமவர்.. முதியவர். அவர் நடத்துனரை விட நல்லம். அதனால அவரை கொன்றதனால.. நடத்துனர் கெட்டவராகிட்டார். அதனால அவர் இறந்திட்டார்..!

இதில் இருந்து தெரிவது என்னவென்றால்..................... பெண்கள்........................... !!! :lol::D

உங்களின் "தனி முத்திரை" முயற்சி நெடுக்ஸ்...

துரதிர்ஷ்டவசமாக இது சரியான விடை அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களை கொன்றால்... கடவுள் தண்டிப்பார். :D:lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலிரண்டு தடவையும், வாழைப் பழத்தோல் பச்சையாகக் கிடந்தது! இதனூடாக மின்சாரம் பாய்ந்து பியூஸ் ஏற்பட்டிருக்கலாம்! மூன்றாம் தடவை தோல் காய்ந்துவிட்டது போலும்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் இரண்டு தடவையும்.. நடத்துனர் சப்பாத்து அணிந்து சென்றிருப்பார். அதனால் மின்சாரம் தாக்காது.... தப்பித்தார்..!

3ம் தடவை.. இழுத்துச் சென்ற போது.. செருப்பு அணிந்திருப்பார். அது (சப்பாத்து அல்ல) கழன்றிருக்கும். அதனால மின்சாரம் தாக்கி இறந்தார்..! :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களை கொன்றால்... கடவுள் தண்டிப்பார். :D:lol::icon_mrgreen:

நல்ல சாபம் சிறியானந்தா! :lol: மேடருக்கு வாங்க..!

முதலிரண்டு தடவையும், வாழைப் பழத்தோல் பச்சையாகக் கிடந்தது! இதனூடாக மின்சாரம் பாய்ந்து பியூஸ் ஏற்பட்டிருக்கலாம்! மூன்றாம் தடவை தோல் காய்ந்துவிட்டது போலும்! :icon_idea:

புங்கை நெருங்கி பின் விலகிட்டார்!

முதல் இரண்டு தடவையும்.. நடத்துனர் சப்பாத்து அணிந்து சென்றிருப்பார். அதனால் மின்சாரம் தாக்காது.... தப்பித்தார்..!

3ம் தடவை.. இழுத்துச் சென்ற போது.. செருப்பு (சப்பாத்து அல்ல) கழன்றிருக்கும். அதனால மின்சாரம் தாக்கி இறந்தார்..! :lol::)

இல்லையே, நாற்காலியில் அவரை உட்காரத்தானே வைத்தார்கள்..!

நாற்காலியில் ஏதும் சப்பாத்துகள் இல்லை.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் இரண்டு தடவையும்.. வாழைப்பழத் தோல் ஈரலிப்பு என்பதால்.. Short circuit தோன்ற.. மின்சாரம் அதற்கூடாகப் பாய...நடத்துனர் தப்பித்தார்.

மூன்றாம் தடவை வாழைப்பழத் தோல் காய்ந்துவிட்டதால்.. Short circuit தோன்ற வாய்ப்பில்லாததால்.. மின்சாரம் நடத்துனரை தாக்க.. கருகி.. இறந்து போனார். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது, மதுரையால் வந்த சோதனை?

முதல்இரு தடவைகளும். நாட்காலியைச் சுற்றி மின்கம்பிகள் பொருத்தப்பட்டன!

மூன்றாம் தடவை நாட்காளியுடன் மின்கம்பிகள், பொருத்தப் பட்டன!

இசை வரமுந்திச் செய்ய வேணும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் இரண்டு தடவையும்.. வாழைப்பழத் தோல் ஈரலிப்பு என்பதால்.. Short circuit தோன்ற.. மின்சாரம் அதற்கூடாகப் பாய...நடத்துனர் தப்பித்தார்.

மூன்றாம் தடவை வாழைப்பழத் தோல் காய்ந்துவிட்டதால்.. Short circuit தோன்ற வாய்ப்பில்லாததால்.. மின்சாரம் நடத்துனரை தாக்க.. கருகி.. இறந்து போனார். :lol::icon_idea:

இல்லை நெடுக்ஸ்... தோல் ஒரு மூலையில்தானே இருந்தது...?

புங்கை சொன்னதில் ஒரு உட்பொதிந்துள்ள சூத்திரம் சிறிதே பொருந்தும்...

நான் விடையை சொல்லிடுவேன்...அதற்கு முன் அந்த "வேடிக்கையான பொறியியல் தத்துவத்தை" எப்படி கள உறவுகள் அணுகுகிறீர்கள்? என பார்க்க ஆசை. ..smiley7283.gif

என்னடா இது, மதுரையால் வந்த சோதனை?

முதல்இரு தடவைகளும். நாட்காலியைச் சுற்றி மின்கம்பிகள் பொருத்தப்பட்டன!

மூன்றாம் தடவை நாட்காளியுடன் மின்கம்பிகள், பொருத்தப் பட்டன!

இசை வரமுந்திச் செய்ய வேணும்!

இசைக்கு நரி மூளை.. ! கண்டுபிடிக்கலாம்... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான விடையை என்னுடைய அலுவலகத்திலுள்ள அரபி உயரதிகாரியிடம் சொன்னேன்...

அவர் பார்த்த பார்வை இருக்கே...?

அடிக்காத குறைதான்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நெடுக்ஸ்... தோல் ஒரு மூலையில்தானே இருந்தது...?

நானும் யோசிச்சனான்.. ! இருந்தாலும்.. சிலர் புதிர்கள்.. கேணத்தனமா விடை எதிர்பார்க்கிற படியால்.. எழுதிப் பார்த்தன்..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தடவை நாற்காலி live wire - live wire ரோடு பிணைக்கப்பட்டிருந்தும்.... இரண்டாம் தடவை neutral wire - neutral wire என்று பிணைப்பட்டிருந்தும்.. மின்சாரம் பாய்ச்சப்பட்டதால்..நடத்துனர் ஒரு கடத்தியாக இருந்து.. தப்பினார். இறுதித் தடவை.. கதிரையின் ஒரு பக்கம்.. live wire - மறுபக்கம் neural wire பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் நடத்தினர் ஒரு component ராக.. மின்சாரம் தாக்கி கருகி இறந்திருப்பார். :)

உ+ம்= வீதியில் உள்ள மின்சாரக் கம்பியில் இருக்கும் குருவி இறப்பதில்லை. ஆனால் Live - Neutral க்கு இடையில் தொங்கு வெளவால் மடிந்துவிடும்..! இங்கு 3ம் தடவை.. நடத்துனர் வெளவால் ஆகிவிட்டார். முதல் இரண்டு தடவையும்.. Live வயரில் இருந்த குருவி போலவும்.. Neutral வயரில் இருந்த குருவி போலவும் நாற்காலி பிணைக்கப்பட்டிருந்ததால்.. தப்பிவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தடவை நாற்காலி live wire - live wire ரோடு பிணைக்கப்பட்டிருந்தும்.... இரண்டாம் தடவை neutral wire - neutral wire என்று பிணைப்பட்டிருந்தும்.. மின்சாரம் பாய்ச்சப்பட்டதுல்..நடத்துனர் ஒரு கடத்தியாக இருந்து.. தப்பினார். இறுதித் தடவை.. கதிரையின் ஒரு பக்கம்.. live wire - மறுபக்கம் neural wire பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் நடத்தினர் ஒரு component ராக.. மின்சாரம் தாக்கி கருகி இறந்திருப்பார். :)

பேஷ், பேஷ்... நல்ல முயற்சி...!

நீங்களும் சற்றே நெருங்கிவிட்டீர்கள். ஆனால் சிறையதிகாரிகள் இதைக்கூடாவா தெரியாமலிருப்பார்கள் நெடுக்ஸ்..?

அவர்கள் சிங்கள போலீஸ் மாதிரியல்ல.. :lol:

பெருமையாக சொல்லவேணுமென்டால், "இன்டர்போலு"க்கே சவால் விடக்கூடிய தமிழக காவல்துறை! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட அதுவும் இல்லையா.. அப்ப....

முதல் இரண்டு தடவையும் நடத்தினர் கதிரையின் குசனின்.. (மின்கடத்தாப் பொருள்) தொடுகையோடு மட்டும் இருந்திருப்பார். 3ம் தடவை அவரின் கைகள்.. அல்லது கால்கள்.. அல்லது உடல்.. கதிரையின் உலோகப் பகுதிகளோடு தொடுகையுற்ற நிலையில் இருந்திருந்தால். அவர் மின்சாரம் தாக்கி இறந்திருக்கக் கூடும்..! :icon_idea::)

(இதோட என் முயற்சிகளை.. முடிச்சிக்கிறன். அப்புறம்.. புது ஐடியா வந்தா எழுதிக்கிறன்.) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட அதுவும் இல்லையா.. அப்ப....

முதல் இரண்டு தடவையும் நடத்தினர் கதிரையின் குசனின்.. (மின்கடத்தாப் பொருள்) தொடுகையோடு மட்டும் இருந்திருப்பார். 3ம் தடவை அவரின் கைகள்.. அல்லது கால்கள்.. அல்லது உடல்.. கதிரையின் உலோகப் பகுதிகளோடு தொடுகையுற்ற நிலையில் இருந்திருந்தால். அவர் மின்சாரம் தாக்கி இறந்திருக்கக் கூடும்..! :icon_idea::)

இல்லை நெடுக்ஸ்... நடத்துனரை உட்கார வைத்ததிலோ, இல்லை, மின் கம்பிகளின் இணைப்பு அமைப்பிலோ(electrical circuit) குறைகள் எங்கும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது 'உண்மைக் கதை' என்று எனக்கு சொல்லியவரை நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்..!. நீங்களும் என்னோடு சேர்ந்து வருவீர்கள் என்ற நம்பிக்கையில்...!

ஏனெனில், நம்பிக்கைதானே வாழ்க்கை...? (ஓ.. சமூக நீதி கிட்டியாயிற்று!) :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிட்சுகோ டோட்டோரி கட்டுரை தகவல் எழுதியவர், மரிகோ ஓய் பதவி, வணிகச் செய்தியாளர் 33 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸின் (JAL) புதிய தலைவராக மிட்சுகோ டோட்டோரி (Mitsuko Tottori) நியமிக்கப்படார். அவரது நியமனம், அந்நாட்டின் பெருநிறுவனத் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜப்பான் ஏர்லைன்ஸின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டோட்டோரியின் வாழ்க்கைப் பயணம் உத்வேகமானது. ஆரம்பத்தில் ஒரு சிறிய அளவிலான விமான நிறுவனத்தில் கேபின் குழு உறுப்பினராக (விமானப் பணிப்பெண்ணாக) அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது ஜப்பான் ஊடகங்கள் டோட்டோரியின் நியமனம் பற்றி வெளியிட்டுள்ள தலைப்புச் செய்திகளில் 'முதல் பெண் தலைவர்' மற்றும் 'முதல் முன்னாள் விமானப் பணிப்பெண்' , 'அசாதாரண நியமனம்' என்று பலவாறு குறிப்பிட்டு வருகின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மிகச் சிறிய விமான நிறுவனமான ஜப்பான் ஏர் சிஸ்டம் (JAS) என்னும் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக டோட்டோரி பணிபுரிந்தார். அதைக் குறிப்பிட்டு, 'இவரெல்லாம் ஒரு விமான நிறுவனத்தின் தலைவரா?' எனும் தொனியில் விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ள ஒரு வலைதளம் அவரை 'ஒரு அந்நிய மூலக்கூறு' என்றும் 'ஒரு விகாரம்' என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. டோக்கியோவில் இருந்து பிபிசியிடம் உரையாடிய டோட்டோரி, "அந்நிய விவகாரம்’ பற்றியெல்லாம் தனக்குத் தெரியாது," என்று கூறி சிரிக்கிறார்.   இவ்வளவு விமர்சனங்கள் ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் விமான நிறுவனங்கள் வழக்கமாக உயர்மட்ட பதவிகளுக்கு வசதியான மேல்தட்டு பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும். டோட்டோரி இந்த ‘எலைட் (மேல்தட்டு)’ வரையறைக்குள் இல்லை. இதற்கு முன் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர்களாகப் பதவி வகித்த 10 பேரில் ஏழு பேர் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள். ஆனால், டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். ஜப்பானை பொறுத்தவரையில், 1%-க்கும் குறைவான முன்னணி நிறுவனங்களில்தான் பெண்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். டோட்டோரியின் நியமனத்தைத் தொடர்ந்து, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த 1% நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. மேலும் பேசிய டோட்டோரி, "நான் என்னை முதல் பெண் தலைவர் என்றோ தலைவரான முதல் விமான பணிப்பெண் என்றோ முன்னிறுத்த விரும்பவில்லை. நான் ஒரு தனிநபராகப் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால் என் மீது இவ்வளவு பேர் இந்த அளவு கவனம் செலுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்கிறார். "மேலும், பெருநிறுவன பிரமுகர்கள் என்னை எப்படி நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், பொதுமக்களும் சக ஊழியர்களும் என்னை அப்படிப் பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்," என்றும் கூறுகிறார்.   ஜப்பான் மக்களின் அன்பைப் பெற்ற விமானப் பணிப்பெண்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விபத்து அண்மையில், ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று தரையிறங்கும்போது கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. விமானத்தில் இருந்து பயணிகளை வெற்றிகரமாக வெளியேற்றியதற்காக ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானப் பணிப்பெண்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு டோட்டோரியின் நியமனம் அறிவிக்கப்பட்டது. டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 516, ஓடுபாதையில் காவல்படை விமானம் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களில் ஐந்து பேர் இறந்தனர் மற்றும் கேப்டன் படுகாயமடைந்தார். இருப்பினும், விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில், ஏர்பஸ் A350-900 விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர். விமானப் பணிப்பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட தீவிரமான பயிற்சிதான் இந்த விபத்தில் இருந்து பயணிகள் காப்பாற்றப்படக் காரணம் என மக்கள் பாராட்டினர். முன்னாள் விமானப் பணிப்பெண்ணான, டோட்டோரி விமானப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர். ஆரம்பக் காலகட்டத்தில் அவர் பணியில் இணைந்ததும் முதலில் கற்றுக் கொண்டது விமானப் பாதுகாப்பு பற்றித்தான். கடந்த 1985ஆம் ஆண்டில், அவர் விமான பணிப்பெண்ணாகப் பணியில் சேர்ந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான வரலாற்றின் மிக மோசமான விமான விபத்தில் சிக்கியது. ஒசுடாகா மலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 520 பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் பணியாற்றிய ஒவ்வொரு ஊழியருக்கும் ஒசுடாகா மலைக்குச் செல்லவும் அங்கு விபத்து நடந்ததை நேரில் பார்த்த மக்களிடம் பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டது." "நாங்கள் எங்கள் பாதுகாப்பு மேம்பாட்டு மையத்தில் விபத்துப் பகுதியில் கிடந்த விமானப் பாகங்களையும் காட்சிப்படுத்தினோம், ஒரு பெரிய விபத்தைப் பற்றி ஒரு புத்தகத்தில் படிப்பதற்குப் பதிலாக எங்கள் சொந்தக் கண்களால் பார்த்தோம். விமான விபத்தின் நேரடிக் காட்சிகள், இழப்பு அனைத்தையும் எங்களால் அன்றைய தினத்தில் உணர முடிந்தது," என்று டோட்டோரி கூறினார்.   மாறிவரும் ஜப்பான் ஏர்லைன்ஸ்-இன் முகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2010ஆம் ஆண்டு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலாகும் நிலைமையில் இருந்தது. உயர் பதவியில் அவர் நியமனம் செய்யப்பட்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், 2010இல் ஜப்பான் ஏர்லைன்ஸ் திவாலானதில் இருந்து அதன் நிலைமை வேகமாக மாறி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய பெருநிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், அரசாங்கம் கொடுத்த நிதி ஆதரவின் காரணமாக விமான நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டது. ஒரு புதிய செயற்குழு மற்றும் நிர்வாகத்துடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் பெரிய மறுசீரமைப்புக்கு உட்பட்டது. மேலும், அந்நிறுவனத்தின் அப்போதைய 77 வயதான ஓய்வு பெற்ற அதிகாரியும் புத்த துறவியுமான கசுவோ இனாமோரியின் (Kazuo Inamori) நடவடிக்கைகளால்தான் ஜப்பான் ஏர்லைன்ஸ் புத்தாக்கம் பெற்றது. நிறுவன ஊழியர்கள் அவரை ஒரு மீட்பராகப் பார்த்தனர். அவர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அவரது புரட்சிகரமான நிர்வாகம் இல்லாமல் டோட்டோரி போன்ற ஒருவர் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவராகி இருக்க வாய்ப்பில்லை.   'இது பெண்களுக்கான நம்பிக்கை' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜப்பான் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவரான கசுவோ இனாமோரி கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு நேர்காணலின் போது இனாமோரியிடம் நான் பேசினேன், மனதில் பட்டதைப் பேசினார். அவர் தன் வார்த்தைகளைத் துளியும் பொருட்படுத்தவில்லை. ஜப்பான் ஏர்லைன்ஸ் `தனது வாடிக்கையாளர்களைப் பற்றிக் கவலைப்படாத ஒரு திமிர்பிடித்த நிறுவனம்` என்று கூறினார். இனாமோரியின் தலைமையின் கீழ், நிறுவனம் அதிகாரத்துவ பதவிகளில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், விமானிகள், பொறியாளர்கள் போன்ற முன்னணி நடவடிக்கைகளில் இருக்கும் ஊழியர்களை உயர்த்தியது. "இந்த நிறுவனம் ஒரு தனியார் நிறுவனம் போன்று உணர்வை ஏற்படுத்தவில்லை. இதனால், நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். முன்னாள் அரசு அதிகாரிகள் பலர் சுலபமான அதிகார பலத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தில் உயர் பதவிகளில் அமர்ந்திருந்தனர்," என்று 2022இல் இனாமோரி என்னிடம் குறிப்பிட்டார். அதன்பிறகு ஜப்பான் ஏர்லைன்ஸ் நீண்ட தூரத்தைக் கடந்து வந்திருக்கிறது. தற்போது அதற்கு முதல் பெண் தலைவரும் கிடைத்துவிட்டார். நாட்டில் பெண் தலைமை நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டளவில் நிர்ணயித்த இலக்கை அடையத் தவறிய பின்னர், எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் முக்கிய வணிகங்களில் மூன்றில் ஒரு பங்கு தலைமைப் பதவிகள் பெண்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவித்துள்ளது. "இது கார்ப்பரேட் தலைமை நிர்வாகிகளின் மனநிலையைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு மேலாளராக ஆவதற்கு பெண்களுக்கு நம்பிக்கை இருப்பதும் முக்கியம். யார் என்ன நினைத்தால் நமக்கென்ன?" என்கிறார் டோட்டோரி. "எனது நியமனம், மற்ற பெண்கள் முன்பு முயற்சி செய்யப் பயந்த விஷயங்களை முயல ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்கிறார் டோட்டோரி நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/cq5ner5wr8wo
    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.