Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பல்லாயிரம் மைல்கள் தொலைவிலிலுள்ள வடக்கு - மேற்கு ஆபிரிக்காவிலுள்ள சஹாரா பலைவனத்திலிருந்து பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்படும் மணல் தூசுகள் பிரித்தானியாவில் படிக்கின்றன. சஹாரா பாலைவனத்தில் கடந்த வார இறுதியிலிருந்து கடுமையான காற்று வீசுகின்றது. இதனால் சுமார் 3,220 கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ள பிரித்தானியாவின் ஹேர்ட்ஸ் மற்றும் எஸெக்ஸ் நகரங்களில் படிகின்றன. நேற்றும் நேற்று முன்தினமும் அதிகளவான மணல் தூசுகள் சிறிய படையாக கார் மற்றும் ஜன்னல்களில் படிந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அவதானமாக செயற்படுமாறும் மணல் சூறாவளி ஆடைகளுடன் தாயாராக இருக்குமாறும் நெரிசல்நேர சாரதிகள், பாடசாலை சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ஹேர்ட்போர்ட்ஷயர் மற்றும் எஸெக்ஸ் நகர சபை…

  2. ரஷ்யப் புரட்சி 100: '99 சதத்தின் வெற்றியும் ஒரு சதத்தின் வீழ்ச்சியும் தவிர்க்க முடியாதது' (ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை ஒட்டி, இந்தக் கட்டுரை வெளியாகிறது) படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை நினைவு கூர்வதென்பது சடங்கல்ல; மாறாக சரித்திரத்தின் போக்கைப் புரிந்துகொள்ளவும் நாளை புதிய சரித்திரம் படைக்கவுமான நிகழ்வின் தொடக்கமாகவே பார்க்க வேண்டும் . நான்கு வகையில் இதனை நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஒன்று, நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு. இரண்டு, ரஷ்யப் புரட்சிக்கும் அதாவது சோவியத் புரட்சிக்கும் முந்தைய புரட்சிகளுக்குமான தொடர்பும் வேறுபாடுகளும் , மூன்று, ரஷ்யப் புரட்சியின் வீச்சும் வீழச்சியும் , நான்கு ,…

  3. இசைப் போராளி பாப் மார்லியை கொன்றது புற்றுநோயா? சிஐஏ ஏஜெண்டா? அமெரிக்க ஊடகங்களில் கசிந்த செய்தி உண்மை by admin பாப் மார்லியை இசை ரசிகர்கள் ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் மறந்திருக்க மாட்டார்கள். அன்பெனும் உன்னத இசையை உலகம் முழுவதும் தான் வாழும் காலம் தோறும் பரப்பிய ஒரு இசைப் போராளி பாப் மார்லி என்ற ராபர்ட் நெஸ்டா மார்லி. 1981-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி பாப் மார்லி அமெரிக்காவின் மியாமி நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்தார். அப்போது அவருக்கு 36 வயதே நிரம்பியிருந்தது. புற்றுநோயால் அவர் இறந்தார் என்றே உலகத்துக்கு அறியப்பட்டுவந்த நிலையில் கடந்த வாரம் சிஐஏ ஏஜண்ட் ஒருவர் பாப் மார்லி இயற்கையாக மரணம் எய்தவில்லை என்று…

    • 2 replies
    • 412 views
  4. கடல் உணவில் காண்டம்: நஷ்ட ஈடு கேட்டு 3 பெண்கள் வழக்கு. பீஜிங்: சீனா ஹோட்டல் ஒன்றில் ஆர்டர் செய்த கடல் உணவில் ஆணுறை இருந்த காரணத்தால் அதிர்ச்சியடைந்த பெண்கள் நஷ்ட ஈடு கேட்டு வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள கடல் உணவகம் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மே லியாங் என்ற பெண், தனது தோழிகள் இருவருடன் சாப்பிட சென்றார். அவர்கள் வறுத்த மீன் வகை உணவு ஒன்றை ஆர்டர் செய்தனர். அவர்கள் கேட்ட உணவு சிறிது நேரத்தில் பரிமாறப்பட்டது. அந்த உணவை பெண்கள் மூவரும் மிக ஆவலுடன் சாப்பிட்டனர். அந்த உணவில் ஒரு ஆணுறை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை பார்த்ததும் சப்பிட வந்த மூன்று பெண்களில் ஒருவர் வாந்தி எடுத்தார். இன்னொரு பெண்ணுக்கு வயிற்று வலி…

  5. அழகிரி அவர்கள் ஒரு தொலைக்காட்சி சேவையை தொடங்கவுள்ளார். His Own Remote The buzz in Chennai is that Union minister for chemicals M.K. Azhagiri (aka Alagiri) is going to launch another Tamil TV channel soon. Karunanidhi’s eldest son even approached a prominent journalist to head the project but was turned down. Obviously, Azhagiri’s reputation as a money-and-muscles man does not bode well in the attractive employers criteria. Incidentally, two reasons are being bandied about for his TV ambitions. One, he’s fed up of Delhi since he’s constantly being tripped up by the rule book. Recently, AIADMKk chief Jayalalitha was scoring points, demanding the PM “…

  6. இந்தூர்: " பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்புவர்கள் டெல்லியில் போய் தங்குங்கள்" என்று முலாயம் சிங் யாதவ் கூறியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள ம.பி. உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர், "பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்கள் அதுகுறித்து எங்களுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்துவிட்டா அக்குற்றத்தில் ஈடுபடுகிறார்கள்" என்று எகாத்தளமாக கேட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்தவாரம் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிட்ட சம்பவத்தின் அதிர்வலைகள் ஓய்வதற்குள் மேலும் பல பலாத்கார சம்பவங்கள் அங்கு அரங்கேறின. இதனால் உத்தரபிரதேச மாநில அரசு கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நி…

  7. மாலைதீவில் அவசர நிலை பிரகடப்படுத்தப்பட்டுள்ளது மாலைதீவில் தனது பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற நிலை உள்ளதால், அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அங்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார். மாலைதீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் 12 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கியது செல்லுபடியாகாது எனவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்பிரகாரம் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பதவியை மீண்டும் வழங்கினால் தற்போதைய ஜனாதிபதியின் பதவி பறிபோகும் சூழல் உள்ளது. இதனால், அவர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து விட்டதுடன…

  8. அடிப்படை பண்பில்லா நகரம் என்றால் அது மும்பை தானாம். ஆம், உலக நாடுகளில் 35 நகரங்களின் வரிசையில் இதற்காக "முதல் பரிசை' பெற்றுள்ளது. சாலையில் போகும் போது கண் தெரியாத ஒருவர் போகிறார், நமக்கென்ன என்று போகாமல், அவரை சாலையின் குறுக்கே கடக்க உதவுவது, ஒருவர் காயம் பட்டால், குறைந்த பட்சம் பைக்கை அப்புறப்படுத்துவது, இதெல்லாம் தான் பண்பு. மனிதாபிமானம், கருணை, இரக்கம் எல்லாம் சேர்ந்தது தானே பண்பு. அடிப்படை பண்புகள் என்று சில உண்டு. அந்த பண்புகள் இருந்தால் தான் மனிதன். அப்படிப்பட்ட பண்பு மிக்க மனிதர்கள் அதிகம் இல்லாத நகரங்கள் என்று 35 நகரங்களை தொகுத்துள்ளது ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ். மிக மோசமான விஷயங்களுக்காக தரப்படும் "ராஸ்ப்பெரி விருது' இப்போது, பண்பில்லா நகரங்களுக்கு தந்துள்ளது இந்த…

    • 37 replies
    • 4k views
  9. Started by Madhivathanan,

    http://www.bbc.co.uk/tamil/2115.ram

    • 3 replies
    • 1.4k views
  10. முல்லைத்தீவு படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மாணவர்களின் கண்டன ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலிப் போராட்டங்கள் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னையில் இன்று மாலை 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பாரிய கண்டன "மனித சங்கிலி" போராட்டம் நடைபெற்றது. சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற இந்த மனித சங்கிலியானது 5 கிலோ மீற்றர் தொலைவுக்கு நீண்டிருந்தது. இந்த மனித சங்கிலியில் 75 விழுக்காடு அளவில் மாணவிகள் பங்கேற்றனர். அம்பத்தூரைச் சேர்ந்த பெருந்தலைவர் காமராசு பெண்கள் பள்ளி, அம்பத்தூர் தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளி, குப்தா உயர்நிலைப் பள்ளி, மகா கணேசா நடுநிலைப்பளி, ஆசினா மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளிட்ட அம்பத்தூர் பகுதிகளின் மாணவர்கள் கலந்து…

  11. இந்தோனேசியாவில் 13 ஈழத் தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவின் தெற்குப் பகுதியான ஜாவாப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சந்தேசகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவுக்குத் தென்மேற்கே 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பன் டென் மாகாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் பொலிஸார் நடத்திய திடீர்ச் சோதனை நடவடிக்கை ஒன்றின்போதே இவர்கள் 13 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று இந்தோனேஷியப் காவல்துறையினர் தெரிவித்தனர். சிறிய விடுதியைப் பொலிஸார் முற்றுகை யிட்ட சமயம் அங்கு இருபது பேர் தங்கியி ருந்தனர் என்றும் அவர்களில் ஏழு பேர் பொலி ஸாரின் பிடியில் இருந்து தப்பிவிட்டனர் என் றும் தெரிவிக்கப்படுகி…

  12. சில கள நண்பர்கள் ஜெயலலிதா திருந்தி விட்டதாகவும் அவரே தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவர் போலவும் இங்கே சொல்லி வந்தார்கள்.... அவர்களுக்காக பின்வரும் செய்தியை இணைக்கிறேன்.... கிருஷ்ணசாமி கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு விடுதலைப்புலிகள் எதிர்ப்பில் நான் உறுதியாக இருக்கிறேன் ஆண்டிப்பட்டி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு ஆண்டிப்பட்டி, செப். 6- விடுதலைப்புலிகள் எதிர்ப்பில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று ஆண்டிப்பட்டி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஜெயலலிதா கூறினார். கிருஷ்ணசாமி புகார் அண்மையில் ஒரு கூட்டத்தில், அரசியல் ரீதியாக நடைபெற்ற கூட்டத்தில் கூட அல்ல. ஒரு திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, வேண்டாத, தேவையில்லா…

  13. போபர்ஸ் ஊழலில் இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குட்ரோச்சி லஞ்சம் பெற்றார் என்று வருமான வரித்துறை தீர்ப்பாயத்தின் ஆவணங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. போபார்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் லஞ்சம் பெற்றதாக இத்தாலிய தொழிலதிபரும், சோனியா காந்தியின் உறவினருமான குட்ரோச்சி மீது குற்றம்சாற்றப்பட்டது. ஆனால் அவருக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறி, அவர் மீதான வழக்கை திரும்ப பெறுமாறு டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், இவ்வழக்கை விசாரித்த சிபிஐ மனு தாக்கல் செய்தைத் தொடர்ந்து அவர் மீதான வழக்கு திரும்ப பெறப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதோடு, சோனியாவின் உறவினர் என்பதாலேயே குட்ரோச்சி மீதான வழக்கு திரும்ப பெறப்பட்டதாக விமர்சனம் எ…

    • 2 replies
    • 1.2k views
  14. 800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை - ஐ.நா. தகவல்! By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 10:13 AM இன்னும் சில நாட்களில் உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட ஆண்டுக்கு சராசரியாக 1.1 வீதம் மக்கள் தொகை பெருக்கம் பதிவாகி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் மக்கள் தொகை பெருக்கம் குறைவாக பதிவானது. இந்நிலையில் வரும் பதினைந்தாம் திகதியுடன் உலகின் மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என…

  15. உலகப்பார்வை: 8000 ஸ்டார்பக்ஸ் கடைகளை மூடிவிட்டு இன பாகுபாடுக்கு எதிரான பயிற்சி பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். 8000 கடைகளை மூடிவிட்டு பணியாளார்களுக்குபயிற்சி படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனது பணியாளர்களுக்கு இன விழிப்புணர்வு குறித்து பயிற்சியளிப்பதற்காக, அமெரிக்காவில் உள்ள தனது 8000 கடைகளை அடுத்த மாதம் ஒரு நாள் பிற்பகல் நேரத்தில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மூட உள்ளது. ஸ்டார்பக்ஸ் கடைகளில், பாகுபாட்டைத் தடுப்பதே இந்த பயிற்சியின் நோக்கமாகும். சிரியாவில் ஆய்வு தொடங்கியது படத்தின் காப்புரிமைAFP சிரியாவில் ரசாயன ஆ…

  16. இத்தாலி பிரதமரின் நெருங்கிய தோழி உட்பட 3 பெண்கள் சுட்டுக்கொலை: நான்கு பேர் காயம்! இத்தாலியின் புதிய பிரதமரின் நண்பர் உட்பட 3 பெண்கள் ரோம் நகரில் உள்ள ஹோட்டலொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் தொகுதியின் குடியிருப்போர் குழுவின் ஒரு பகுதியாக குழுவின் துணைத் தலைவரான லூசியானா சியோர்பா உள்ளிட்ட குழுவினர், ஃபிடன் மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில் சந்தித்துக்கொண்ட போதே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக, இத்தாலியின் லா ரிபப்ளிகா செய்தித்தாள் தெரிவிக்கிறது. காயமடைந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என நம்பப்படுகிறது, ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த த…

  17. அந்தக் குறுந்தகட்டைப் பார்த்தபோது கோபம் மட்டுமல்ல... குற்ற உணர்ச்​சியே அதிகம் ஏற்பட்டது! ''உலகமெல்லாம் வாழும் தமிழ்ச் சொந்தங்களே... உங்கள் கைகளில் கிடைத்திருக்கும் இக்​ குறுந்தகட்டினை முடிந்த வரை பதிவெடுத்து தமிழர் இல்லம் தோறும் காணும் வகையில் சேர்ப்பித்து, நம் தமிழ் ஈழ விடுதலைக்கு உதவுங்கள். அதுவே நம் இனத்​துக்கு நாம் ஆற்ற வேண்டிய தலையாய கடமை ஆகும்!'' என்ற பீடிகையுடன் 'ஈழத்தில் இனக்கொலை.. இதயத்தில் இரத்தம்’ என்ற குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தயாரித்து இயக்கி வெளியிட்டிருக்கிறார் வைகோ. இலங்கைத் தமிழர் படும் இன்னல் குறித்து வைகோ பேசுவதும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக எழுதுவதும், விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும் ஆச்சர்யமான விஷயம் அல்ல. ஆனால், அது குறித்து ஒ…

    • 0 replies
    • 383 views
  18. அமெரிக்காவில் ஆசிரியை மீது துப்பாக்கி சூடு நடத்திய 6 வயது மாணவன் By T. SARANYA 07 JAN, 2023 | 10:44 AM அமெரிக்காவில் ஆசிரியை மீது 6 வயது மாணவன் துப்பாக்கி சூட்டை நடத்திய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வேர்ஜினியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற ஆரம்ப பாடசாலை ஒன்றிலே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த பாடசாலையின் 30 வயதுடைய ஆசிரியை ஒருவருக்கும் 6 வயது சிறுவன் ஒருவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதில், சிறுவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியையை நோக்கி சுட்டுள்ளான். இந்த தாக்கு…

  19. இராக்கில் வெற்றிபெறவில்லை, அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஒப்புதல் அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத் துறைச் செயலராக அமெரிக்க அதிபர் புஷ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராபர்ட் கேட்ஸ், அமெரிக்க செனட் குழுவின் முன் ஆஜராகி இராக்கில் நடைபெறும் போரில் அமெரிக்கா வெற்றிபெறவில்லை என்று கூறியுள்ளார். இராக் தொடர்பாக கேட்ஸ் ஒரு புதிய சிந்தனையைக் கொண்டு வருவார் என்பதற்காக அவர் தெரிவு செய்யப்பட்டார் என்று புஷ் அவர்கள் முன்னர் தெரிவித்திருந்தார். இராக்கினை ஒரு கடுமையான குழப்ப நிலையில் விட்டு விட்டு வருவது வருகின்ற ஆண்டுகளில் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் எனத் தான் நம்புவதாக ராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் கேட்க விரும்புவதை மட்டும் சொல்லக…

  20. ஜெயகாந்தன், மனோரமாவுக்கு கலைஞர் விருது 26 டிசம்பர் 2006 பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன், திரைப்பட நடிகை மனோரமா மற்றும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் ஆகியோருக்கு 2006ம் ஆண்டிற்கான கலைஞர் விருது வழங்கப்பட உள்ளது. முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் அளிக்கப்படும் கலைஞர் விருதுகள் இந்த ஆண்டு இந்த மூவருக்கும் வழங்கப்படும் என அறக்கட்டளை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ஜனவரி மாதம் 1ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதி இந்த விருதுகளை வழங்குகிறார். இந்த விழாவுக்கு திமுக பொதுச் செயலாளரும் நிதி அமைச்சருமான க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். விருதுடன் பாராட்டுப் பத்திரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வ…

  21. அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே முஸ்லிம்கள் அதனைக் கண்டுபிடித்துவிட்டார்கள் என துருக்கிய அதிபர் ரெஜெப் தையிப் எர்தோஆன் தெரிவித்துள்ளார். துருக்கியப் பிரதமர் ரெஜெப் தையிப் எர்தோஆன் லத்தீன அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களின் மாநாடு ஒன்றில் உரையாற்றிய எர்தோஆன், 1492ஆம் ஆண்டு கொலபம்பஸ் அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்ததற்கு மூன்று நூற்றாண்டுகள் முன்பாக 1178ஆம் ஆண்டிலேயே முஸ்லிம் மாலுமிகள் அமெரிக்காவை அடைந்திருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். கூபா நாட்டில் மலை மேடொன்றில் பள்ளிவாசல் ஒன்று இருந்ததை தனது நாட்குறிப்பில் கொலம்பஸ் பதிந்துள்ளார் என எர்தோஆன் கூறினார். இயற்கையாக நில அமைப்பில் தென்பட்ட ஒரு வடிவத்தை கொலம்பஸ் அவ்வாறாக உருவகப்படுத்தி சொல்ல…

  22. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்ய வந்த போலீஸாரை தனது ஆதரவாளர்களை ஏவிவிட்டு, தாக்குதல் நடத்தி போக்குகாட்டி வந்த ஹரியானா சாமியார் ராம்பால், தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். 12 ஏக்கர் பரப்பிலான அவரது ஆசிரமத்திற்குள் உள்ளே நுழைந்து பார்த்த போலீஸார், சாமியார் வாழ்ந்த ஆடம்பர மற்றும் உல்லாச வாழ்க்கைக்கு சாட்சிகளாக நிற்கும் மசாஜ் படுக்கைகளையும், நீச்சல் குளம் போன்றவற்றையும் பார்த்து திகைத்துப்போய் நிற்கிறார்கள். யார் இந்த ராம்பால்...? அவர் சாமியார் ஆனது எப்படி...ஆசிரமம் எந்த அளவுக்கு ஆடம்பரமாக உள்ளது என்பது குறித்த ஒரு ஸ்கேன் ரிப்போட் இங்கே... ஹரியானா மாநிலம் சொனேபட் மாவட்டத்தில் எளிய விவசாய குடும்பத்தில் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி பிறந்தார் ராம்ப…

  23. அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை நோக்கி படகில் வந்துகொண்டிருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் 85 பேர் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் இப்படகை பெப்ரவரி 19 ஆம் நாளில் இருந்து அவதானித்து வந்ததாகவும் இவர்கள் பயணம் செய்த படகு, கடற்பயணத்துக்கு உகந்தது அல்ல என்று அறிந்தவுடன், பெப்ரவரி 20 ஆம் நாள் அதிகாலை வேளையில் படகை வழிமறித்த கடற்படைப் படையினர், அவர்களை அப்படகில் இருந்து தமது கடற்படைக் கலத்துக்கு மாற்றியதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஹெவின் அன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும்…

  24. இந்தோனீஷியா: பூமியின் 10 கி.மீ ஆழத்தில் கடும் நிலநடுக்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்கியுள்ளது. Image captionஎரிமலை அருகே வசிப்பதால் இயற்கை பேரிடர்கள் தங்களைத் தொடர்ந்து தாக்குவதாகக் கூறுகிறார் லோம்போக் தீவில் வசிக்கும் கிடா திவிப்பயாசாந்த்ரி. இந்த நிலநடுக்கம் ஏழு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.