உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26844 topics in this forum
-
தமிழக அரசு நிதிநிலை அறிக்கை முக்கிய அம்சங்கள்! இலங்கைத் தமிழர் : · அதிகரித்துவரும் இலங்கைத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிட ரூ.35.53 கோடி நிதி ஒதுக்கீடு. · அகதிகள் தற்போது மாதந்தோறும் பெற்று வருகின்ற மத்திய அரசின் நிதியுதவியான ரூ.200 என்பதுடன் தமிழக அரசின் சார்பாக ரூ.200 சேர்த்து ரூ.400 ஆக வழங்கப்படும். · நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதியுதவியினை ரூ.500லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது. · பழனி மற்றும் கொடைக்கானல் நகரங்கள் இடையே பழனி திருக்கோயில் நிர்வாகத்தால் கம்பிவட ஊர்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட ஆய்வு. · வேலூர் சிப்பாய் புரட்சி பற்றி…
-
- 1 reply
- 1.1k views
-
-
வலுõர்: வேலுõர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளி முருகன் வரைந்த படத்திற்கு "இந்திரா காந்தி' தேசிய விருது வழங்கப்படுகிறது.ராஜிவ்காந்த
-
- 1 reply
- 1.5k views
-
-
இயற்கைக்கு முரணாக பசுவுடன் புணர்ந்த இளைஞருக்கு தண்டனை கன்று ஈன்ற பசு ஒன்றுடன் இயற்கைக்கு முரணான விதத்தில் புணர்ந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் ஒருவருக்கு, அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து மூன்று வருடக் கடூழியச் சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தது குருநாகல் மேல் நீதிமன்றம். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு காலம் கடூழியச் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு பிள்ளையின் தந்தையான ஏ.பி. சுனில் (வயது30) என்பருக்கு குருநாகல் மேல்நீதிமன்ற நீதிபதி டியூடர் தயாரத்ன இந்தத் தண்டனையை விதித்தார். மேற்படி சம்பவத்தைக் கண்டவர் எனக் கூறப்படும் சிறுமி ஒருவரினதும், விலங்கு வைத்தியர் சாட்சியத்தின் …
-
- 5 replies
- 1.8k views
-
-
இன்று நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் ஐந்தாவது நினைவுதினம். இதனையொட்டி அவரது உருவச்சிலையை அவரது நெருங்கிய நண்பரும் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களால் இன்று புகழ்பெற்ற மெரினாக்கடற்கரையின் அருகில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திரையுலகமும் பொதுமக்களும் திரண்டு வந்திருந்தனர். அப்போது நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவையின் சார்பில் வழங்கப்பட்ட வரவேற்புரை. அவன் ஒரு சரித்திரம் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் மறைந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், அவருக்கு ஒரு நினைவிடமோ, சிலையோ அமைக்கப் படாமல் இருந்தது கண்டு லட்சோப லட்சம் ரசிகர்கள் மனம் வெதும் பினர். இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையிலேயே சிவாஜிக்கு மணிமண்டபம், சிலை அமைக்க…
-
- 1 reply
- 1.6k views
-
-
கிண்டல் எழுத்துகளுக்கு முற்றுப்புள்ளி [20 - July - 2006] [Font Size - A - A - A] -மார்வான் மாக்கான் மரிக்கார்- பாங்கொக்,சிங்கப்பூருக்கு விஜயம் செய்யும் சுற்றுலா பயணி ஒருவர் அங்கு வாங்கக் கூடிய பிரபலமான T- சேட்டுகளில் டங்- இன்- சீக் (Tongue- in- Cheek) ஒன்றாகும். அதாவது, செல்வச் செழிப்புள்ள தீவு நாடான சிங்கப்பூர் ஒரு `சொர்க்க பூமி' என்று இந்த வசனம் வர்ணிக்கிறது. இந்த சேர்ட்டின் பின் பக்கத்தில் காரணங்கள் ஆக்கபூர்வமாக பொறிக்கப்பட்டுள்ளன. சூயிங் கம் மிட்டாய்க்கு எதிராக சட்ட விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும். வீதிகளில் குப்பைகளை வீசுவோர் மீது அபராதம் வீதிக்கப்படும். மலசலகூடத்தை பயன்படுத்திய பின் தண்ணீரை பீச்சாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்…
-
- 6 replies
- 1.6k views
-
-
இலங்கையில் தலையிட வலியுறுத்தி மலேசியா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் இலங்கை இனப்பிரச்சனையில் தலையிட வலியுறுத்தி மலேசியா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடத்தப்பட்டுள்ளது. மலேசிய நாடாளுமன்றில் கடந்த திங்கட்கிழமை இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை எதிர்க்கட்சி உறுப்பினரான எம்.குலசேகரன் தாக்கல் செய்தார். இருதரப்பினரையும் பேச்சு மேசைக்கு மலேசிய அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என்றும் சிறுபான்மைத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளை நிறுத்தி இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண மலேசிய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இக்கோரிக்கைக்கு மலேசிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்துல் ஹமீத் அளித்த பதில்: இலங்க…
-
- 1 reply
- 985 views
-
-
http://www.tamilnaatham.com/articles/2006/...akheeran/19.htm :x :evil:
-
- 2 replies
- 1k views
-
-
உண்மையை உலகுக்கு வெளியிடுவதே ஊடக தர்மம்! - தமிழன்பன் (சென்னை) கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டு ஊடகங்கள் குறித்தும் தென்னிலங்கை ஊடகங்கள் குறித்தும் ஈழத்தமிழர் நடத்துகின்ற ஊடகங்கள் பலவற்றில் பலவிதமான வாதப்பிரதிவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதில் என்னுடைய கருத்தையும் பதிவு செய்கின்றேன். பெரும்பாலான தென்னிலங்கை ஊடகங்கள் சிங்கள இனவாதிகளால் நடத்தப்படுபவைகள். இலங்கையில் ஊடகத்துறையினர் பலர் உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்கள் என்பதால் சிங்கள இனவாத சக்திகளால் முதலில் கொலை பயமுறுத்தலுக்கு உள்ளாகி, அதையும் மீறிச் செயற்பட்டதால் படுகொலை செய்யப்பட்டதும், பல ஊடக அலுவலகங்கள் மிக மோசமாக தாக்கி சேதப்படுத்தப்பட்டதும் செய்திகள் வாயிலாக அனைவரும் அறிந்ததே. சிங்கள அரசும் அதன்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தநோசியாவின் யகார்த்தாவின் தென்கடலில் ஏற்பட்ட நில அதிர்வில் உருவாகிய சுனாமியில் இதுரை 86 பேர் கொல்லப்பட்டு 40 பேர் காயப்பட்டு 77 பேர் காணாமல் போய் உள்ளார்கள். இன்று தமிழீழ நேரப்படி 1.39.30 பிற்பகல் எற்பட்ட நில அதிரிவைத்தொடந்து சுனாமி உருவாகியது இவ் நில அதிர்வு 7.7றெக்ரர்; ஆக பதிவாகியது. இவ் அதிர்வு நிலத்துக்கு கீழ் 10கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது இதனைத்தொடர்ந்து குறைந்த அளவுகளில் பல அதிர்வுகள் அடிக்கடி எற்பட்டன இதன் முழுமையான சேதவிபரம் இன்னும் தெரியவில்லைஸ இவ் சுனாமி அலை 500m உட்புகுந்து உள்ளது நன்றி அன்புடன் வெற்றி தகவல் தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியாவில் புளாக்கர்கள் எல்லாம் எழுதமுடியாது இழுத்துபூட்டப்படுகிறது என இணைய வலைப்பூக்களில் எழுதுபவர்கள் சொல்கிறார்கள், காரணம் தெரியவில்லையாம் எல்லாமே மேலிடத்து உத்தரவாம் :roll: :roll: :roll: அதுபற்றி செய்தி வந்த வலப்பூக்கள். :wink: http://madippakkam.blogspot.com/2006/07/blogspot.html http://icarus1972us.blogspot.com/2006/07/b...in-chennai.html http://gragavan.blogspot.com/2006/07/blog-...9163033283.html http://icarus1972us.blogspot.com/2006/07/b.../blog-post.html http://icarus1972us.wordpress.com/ http://eebarathi.blogspot.com/ நம்ம நண்பர் மடிப்பாக்கம் லக்கிலுக்குக்கும் தடை விழுந்திட்டுதாம். :cry: :cry: :cry:
-
- 9 replies
- 1.7k views
-
-
"சுமங்கலி திட்டம்'னு சொல்லிட்டு, எங்க கிராமத்து வயசுப் பொண்ணுகளை புரோக்கர்கள், வெளி மாவட்டங்களில் உள்ள பஞ்சு மில்லுக்கு வேலைக்குக் கூட்டிட்டுப் போறாங்க. ஏழ்மையின் காரணமாகப் பெற்றோரும் பொண்ணுகளை வெளியூருக்கு அனுப்புறாங்க. மூணு வருசம் அங்க அடைப்பட்டுக் கிடக்கிற பிள்ளைங்க, கடைசியில் சீக்காகித்தான் திரும்புதுக. இந்த மோசடியான திட்டம் பற்றி, உங்க பத்திரிகையில வெளியிட்டு, அதைத் தடுத்து நிறுத்துங்க..." எனப் பதற்றத்துடன் சொன்னார்கள், நம்மைத் தொடர்பு கொண்ட நபர்கள். அவர்கள் தந்த தகவல்களை உள்வாங்கிக் கொண்டு களமிறங்கி விசாரித்தபோது, நமக்கு பகீர் என்றிருந்தது. காரணம், அத்தனையும் அக்மார்க் நிஜம். இப்படி வேலைக்கு அனுப்பப்பட்ட ஆறு சிறுமிகளைச் சமீபத்தில் மீட்டு வந்திருக்கிறது 'லிட்டில…
-
- 0 replies
- 1.1k views
-
-
செல்போனில் படம் எடுத்து மிரட்டல்: மாணவி தற்கொலை ஜூலை 17, 2006 நாகர்கோவில்: பிளஸ்டூ படித்து வந்த மாணவியை செல்போன் மூலம் படம் எடுத்து வைத்து தங்களது விருப்பத்திற்கு இணங்குமாறு சில இளைஞர்கள் வற்புறுத்தியதால், மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் கும்பிகுளம் நடுவூரைச் சேர்ந்தவர் முத்துச்செல்வி. இவர் நாகர்கோவிலில் பிளஸ்டூ படித்து வந்தார். அங்குள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதியில் தங்கி படித்து வந்தார். படிப்பில் கெட்டிக்காரியான முத்துச்செல்வி கடந்த 14ம் தேதி தனது வீட்டுக்கு வந்தார். அன்றைய தினம் மாலையில் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியா…
-
- 4 replies
- 1.4k views
-
-
உள்ளாட்சித்துறை அமைச்சர், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், இரு முறை சென்னை மாநகர மேயர், திமுகவின் நிரந்தர இளைஞர் அணிச் செயலாளர், திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாம முதல்வர் கலைஞரின் மகன் தளபதி ஸ்டாலின்.... எதிர்கால முதலமைச்சர் என்று சிலரால் மகிழ்ச்சியோடும், பலரால் வயிற்றெரிச்சலோடும் சொல்லப்படுபவர்.... இவரைப் பற்றிய இருண்ட பக்கங்களையும், வதந்திகளையும், எதிர்காலத்தையும் பற்றி என் அறிவுக்கு எட்டிய வகையில் திறனாய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.... 1976.... கோவையில் திமுக மாநில மாநாடு பரபரப்பாக நடக்கிறது.... பரபரப்புக்கு காரணம் மிசா.... இந்தியா முழுவதும் மக்களும், பத்திரிகைகளும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அன்றைய பிரதமரால் தடை விதிக்கப்பட்டு அடக…
-
- 0 replies
- 4.9k views
-
-
கொலம்பஸ் ஒரு கொடுங்கோலன் ஸ்பெயின் ஆவணங்களில் தகவல் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் கொடுங்கோலனாகவும் பேராசைக்காரராகவும் இருந்தார் என்பதற்கான ஆவணங்கள் ஸ்பெயினில் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர் ஒருவர் கூறியிருக்கிறார். 1492 இல் அமெரிக்காவை கொலம்பஸ் கண்டு பிடித்தார். அப்போதிருந்து அதை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தார். ஸ்பெயினிலிருந்து ஆயிரக்கணக்கானோரை அங்கு கொண்டு வந்து இறக்கினார். அங்கு வசித்த பூர்வ குடியினரை அடிமைகளாக நடத்தினார். அவர்களை அடிமைகளாக நடத்துவதற்காகவே அவர்களை மதம் மாறவிடாமல் தடுத்தார் என்பதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக கன்சியூலா வரெலா என்ற பெண் வரலாற்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார். தன்னை கீழ்சாதியில் பிறந்தவன் எனக் கூறிய பெண்ணை நாக்கை …
-
- 0 replies
- 782 views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
சிங்களத்துக்கு உதவுவதை விட்டுவிட்டு சொந்தப் பாதுகாப்பை கவனிக்கட்டும் இந்தியா: தொல். திருமாவளவன் சிங்கள தேசத்துக்கு உதவுவதை விட்டுவிட்டு சொந்த நாட்டுப் பாதுகாப்பை இந்தியா கவனிக்கட்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற "பொடா" எதிர்ப்பு மாநாட்டுக் கூட்டத்தில் தொல். திருமாவளவன் பேசியதாவது: இந்தியாவில் தொடர்ச்சியாக தொடர் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தியாவின் நாடாளுமன்றம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் இதயப் பகுதியான மும்பையில் தொடர் வண்டிகளிலே குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் உளவுத்துறையால் இக்குண்டுவெடிப்பை தடுக்க முடியவில்லை. சொந்த …
-
- 0 replies
- 682 views
-
-
என்னைப் பற்றி வீண் புரளி: வைகோ எரிச்சல் ஜூலை 15, 2006 சென்னை: என்னை விடுதலைப் புலிகள் அமைப்பினர் வந்து சந்தித்ததாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு புரளி கிளப்பியுள்ளனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சமீபத்தில் வைகோ கேரளாவுக்குச் சென்றிருந்தார். அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அவர் சென்றிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் வைகோவை விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் வந்து சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை மதிமுக மறுத்தது. இந்த நிலையில், வைகோ அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் விடுதலைப் புலிகளை ரகசியமாக சந்திக்க மாட்டேன். சந்திக்க நினைத்தால் வெளிப்படையாகவே செய்வேன் என…
-
- 1 reply
- 829 views
-
-
நெடுமாறன், சுப.வீ உள்ளிட்டோர் மீதான பொடா வழக்குகளை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் நெடுமாறன், புதுவை பாவாணன், சாகுல் ஹமீட், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மருத்துவர் தாயப்பன் உள்ளிட்ட 5 பேர் மீதான பொடா வழக்குகளை தமிழ்நாடு அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பாக இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கு நடைபெறும் பூவிருந்தவல்லி பொடா நீதிமன்றத்திற்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர் பொடா வழக்குகள் இரத்து செய்யப்படும் ---------------- http://www.eelampage.com/?cn=27530
-
- 0 replies
- 598 views
-
-
இஸ்ரேல் லெபனான் முறுகல் நிலையின் தொடர்ச்சியாக இஸ்ரவேலிய எல்லை புற நகரான Haifa மீது ராக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரவேலின் 3 வது பெரிய நகரான Haifa லெபனானிய எல்லையிலிருந்து ஏறத்தாள 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இஸ்ரவேலின் இரண்டு படைவீரர்களை லெபனானிய ஆயுத குழுவான ஹிஸ்புல்லா பிடித்து சென்றதை தொடர்ந்து இஸ்ரவேல் - லெபனான் இடையே பதற்றம் ஆரம்பித்தது. தனது படை வீரர்களை சிறைப்பிடிக்கபட்டதற்கு பதிலடியாக லெபனானிய பெய்ரூட் விமானத்தளத்தை இஸ்ரேல் தாக்கியது. லெபனானிய விமானதளங்களை தாக்கி வான்வழி போக்குவரத்த்ததயும் லெபனானிய கடல்பரப்புக்கு வெளியே தனது கடற்கலங்களை நிறுத்தி கடல் வழி போக்குவரத்தையும் தடை செய்து லெபனானை முற்றைக்குள்ளாக்கியுள்ளது இஸ்ரேல். http://news.bbc.co.u…
-
- 28 replies
- 4.7k views
-
-
'நான் அவனை அடிப்பேன், அவன் என்னை அடிப்பான்': விஜயகாந்த் ஜூலை 13, 2006 திருச்சி: திருச்சியில் கூட்ட நெரிசலில் நான் சிக்கியபோது, என்னிடம் அடி வாங்கியது வேறு யாரும் அல்ல, சிறு வயதிலிருந்தே என்னுடன் பழகி வரும் எனது நண்பன் ரவிதான் என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார். திருச்சியில் முகாமிட்டு தர்மபுரி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விஜயகாந்த். நேற்று ஸ்ரீரங்கம் விஸ்வகர்மா காலனி பகுதியில் தீவிபத்து ஏற்பட்டு சில குடிசைகள் சாம்பலாயின. இதைக் கேள்விப்பட்ட விஜயகாந்த் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கூட்டத்தினர் முண்டியடித்தபடி விஜயகாந்த்தை நெருங்கி தங்களது குறைகளைக் கூற முயன்றனர். கூட்ட நெரிசலில் சிக்கிய விஜயகாந…
-
- 0 replies
- 825 views
-
-
புலிகள் மீதான தடையால் கனடிய தமிழர்கள் செயற்பாடுகளுக்குத் தடை எதுவும் இல்லை: கனடிய அமைச்சர் ஸ்டொக்வெல் டே கனடாவில் தமிழர்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்தலாம் என்று கனேடிய பொதுசனப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டொக்வெல் தெரிவித்துள்ளார். கனேடிய பல்கலாச்சார வானொலியான சி.எம்.ஆர். பண்பலை சேவை 101.3 க்கும், ரி.வி.ஐ. தொலைக்காட்சிக்கும் அவர் அளித்த நேர்காணலில், கனடாவில் மாவீரர் நாள் உள்ளிட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கு விடுதலைப்புலிகள் மீதான தடையால் தடங்கல் ஏற்படுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், கனடாவில் பல்லின பல்கலாச்சார மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்பதற்கான அடிப்படையே, அவர்களது வளர்ச்சியையும் கலை கலாச்சார முன்னேற்றத்தையும் கனடிய அரசு ஆதரிக்கிறது என்பதனால்தா…
-
- 1 reply
- 732 views
-
-
இந்தியாவின் வர்த்தகத் தலைநகராம் மும்பையில் தொடரூந்து வலைப்பின்னல்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக காவற்றுறையினர் தெரிவிக்கின்றனர். உள்ளூர் நேரப்படி மாலை 6:30(GMT 1300) மணியளவில் புறநகர்ப் பகுதியின் மிகவும் நெருக்கடிமிக்க மேற்குப் புகையிரதத் தடத்தில் முதலாவது குண்டு வெடித்துள்ளது. மேலதிக தகவல்களிற்கு.. http://news.bbc.co.uk/2/hi/south_asia/5169332.stm
-
- 0 replies
- 722 views
-
-
சபரிமலை அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார்! ஏன் அப்படி? கடவுளுக்கும் சாதாரண மனிதனைப் போல் கோபதாபம் இருக்கிறதா? அது கடவுள் இலக்கணத்துக்கு முரண் இல்லையா? இந்துக் கடவுளர்க்கு கோபமும் வரும் தாபமும் வரும் மோகமும் வரும்! எல்லாம் வரும்! அது சரி. அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்று யார் சொன்னது? அட இது கூடத் தெரியாதா? சோதிடர் உன்னிக்கிருஷ்ண பணிக்கர் சொல்லுகிறார்! யார் இந்த உன்னிக்கிருஷ்ண பணிக்கர்? அவரைத் தெரியாதா? சோதிடர் உன்னிக்கிருஷ்ண பணிக்கர் என்ன சாதாரண ஆளா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான சோதிடர்! அவர் சபரிமலை அய்யப்பன் சன்னிதியில் பிரஸ்னம் (சோழிகளை உருட்டி விட்டு கடவுளிடம் அருள் வாக்குக் கேட்பது) செய்து பார்த்து 19 ஆண்டுகளுக…
-
- 5 replies
- 8.8k views
-
-
-
வடகொரியா ஏவுகணை சோதனை: ஐநா அவசர ஆலோசனை அணுஆயுதங்களை எடுத்துச் செல்லும் அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது. இதையடுத்து, இந்த பிரச்சினை தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது. வடகொரியா ஏற்கெனவே அணுஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை அணுஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய 6 புதிய வகை ஏவுகணைகளை சோதனை நடத்தியது. இதில், 'டெபோடாங்}2' என்ற ஏவுகணை அமெரிக்கா வரை தாக்கக்கூடிய அளவு சக்தி வாய்ந்தது என்று தகவல்கள் கூறுகின்றன. கொரியா}ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் விழுந்தன. கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து ஆலோசனை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று மதியம் கூடுகிறது. இக்கூட்டத்தி…
-
- 9 replies
- 1.4k views
-