Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [size=2][size=4]ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ நாணயத்தை அமல் செய்துள்ள யூரோ சோன் நாடுகள் 17 லும் வேலையில்லாத் திண்டாட்டம் 19 மில்லியன்களாக அதிகரித்துள்ளது.[/size][/size] [size=2][size=4]ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த 2008 ம் ஆண்டு வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவானது 7.8 வீதமாக இருந்தது.[/size][/size] [size=2][size=4]இந்த எண்ணிக்கை 2011 ல் 10.7 வீதமாக அதிகரித்து இன்று 11.7 வீதமாக உயர்வடைந்துள்ளது.[/size][/size] [size=2][size=4]2008 ல் முதல் பொருளாதார வீழ்ச்சி பள்ளத்தில் வீழ்ந்த ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவோடு சேர்ந்து [/size][/size] [size=2][size=4]2009 ல் மீண்டும் ஒரு பள்ளத்தில் வீழ்ந்தபோது மேலதிகமாக 173.000 பேர் வேலைகளை இழந்தார்கள்.[/size][…

    • 0 replies
    • 442 views
  2. வரலாற்றில் முதல் முறை தலைவா்கள் இல்லாத ஐ.நா. கூட்டம்! ஐ.நா.வின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக உலகத் தலைவா்கள் நேரில் பங்கேற்காத பொதுச் சபைக் கூட்டம் வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக, உலகத் தலைவா்கள் காணொளி முறையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதுகுறித்து நியூயாா்க்கில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் திஜானி முகமது-பண்டே கூறியதாவது: வரும் செப்டம்பா் மாதத்தில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதற்குள், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக உலகத் தலைவா்கள் நியூயாா்க் வரும் சூழல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.…

    • 0 replies
    • 454 views
  3. லிபியாவில் ரகசிய நடவடிக்கைகளில் பிரெஞ்சு படைப்பிரிவுகள் லிபியாவில் தங்களுடைய மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்திருக்கிறது. ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் லிபியாவில் ரகசிய நடவடிக்கைகளில் பிரெஞ்சு படைப்பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை இந்த அறிவிப்பு முதன் முதலாக அதிகாரபூர்வமான வகையில் உறுதிப்படுத்துகிறது. ஆபத்தான உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது நிகந்த ஹெலிகாப்டர் விபத்தால், இந்த மூன்று படையினரும் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒல்லாந்த் கூறியிருக்கிறார். நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பெங்காசிக்கு வெளியே, இஸ்லாமியவாத ஆயுதக்குழுவினர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியபோது பிரெஞ்சு சி…

  4. ஒரு வருடமாக தயாராகி வந்த ம்யூனிக் தாக்குதல்தாரி ம்யூனிக்கில் கடந்த வெள்ளியன்று 9 பேரை சுட்டுக் கொன்ற 18 வயது துப்பாக்கிதாரி, அந்த தாக்குதலுக்கு ஒரு வருடமாக தயாராகி வந்ததாக ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரியான டேவிட் அலி சன்பாலி முன்னர் துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்ட விநெண்டன் பள்ளிக்கூடத்திற்கு விஜயம் செய்து புகைப்படங்களை எடுத்த்தாக பவாரியன் அரசு குற்றவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல்தாரி, சிறப்பு மென்பொருளை மட்டுமே பயன்படுத்தி வாங்கக் கூடிய டார்க் வெப் என்ற வளைதலத்தில் தான் க்ளாக் வகை துப்பாக்கியை வாங்கியதாக பவாரியன் அரசு குற்றவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. தாக்குதல்தாரி குறிப்பிட்டு யாரையும் குறிவைத்ததாக …

  5. ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட போதை மருந்து பாக்கெட்டுகள் பறிமுதல்:ரியோவில் பரபரப்பு! பொதுவாகவே தென்அமெரிக்க நாடுகளில் போதை மருந்துக் கடத்தலும் அதனைப் பயன்படுத்துபவர்களும் அதிகம். கோகையின் என்ற போதை பொருள் இந்தக் கண்டத்தில் வெகு பிரபலம். பெரு, பொலிவியா, கொலம்பியா நாடுகளில் கோகையின் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்தப்படுகிறது. போதை மருந்துக் கடத்தல் கும்பல்களுக்கிடையே அடிக்கடி மோதல்களும் நிகழ்வது உண்டு. தென் அமெரிக்க மக்களிடையே கோகையின் எவ்வளவு பிரபலம் என்பதற்கு கால்பந்தை வைத்து இரு சம்பவங்களை உதாரணமாகக் கூறலாம். கடந்த 1994ம் ஆண்டு அமெரிக்காவில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி நடந்தது. மரடோனா தனது க…

  6. அசாமில் கணவன் இல்லாத சமயத்தில் வீடு புகுந்து 40 வயது பெண்ணை பலாத்காரம் செய்த உள்ளூர் காங்கிரஸ் தலைவருக்கு பெண்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலம் போடோ பிராந்திய கவுன்சில் காங்கிரஸ் கமிட்டி தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பிக்ராம் சிங் பிரம்மா. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது, பக்சா மாவட்டத்தில் உள்ள சபாகுரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் நேற்று அதிகாலை போடோ பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அந்த பெண்ணின் கணவர் வீட்டில்…

  7. இன்றைய நிகழ்ச்சியில், * அலெப்போ நகரை முழுமையாய் கைப்பற்ற சிரிய இராணுவம் தீவிர தாக்குதல்; சமாதானத்துகான சாத்தியத்துக்கு மிகப்பெரும் பின்னடைவு. * உலக அரங்கில் துருக்கியின் தூதர்களாக பார்க்கப்பட்ட கூலென் பள்ளிகள் படிப்படியாக மூடப்படுவதேன்? பிபிசியின் பிரத்யேக புலனாய்வுச் செய்திகள். * பட்டன் பேட்டரிகளால் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து; அதை விழுங்கும் குழந்தைகளின் தொண்டை எரிந்து கருகும் என மருத்துவர்கள் எச்சரிக்கை.

  8. போடுறா 100 தோப்புக்கரணம் மூன்று நாட்களாக காய்ச்சல். உடம்புக்கு முடியவில்லை. இரவில் வேறு சின்ன தம்பியை பார்க்கவேண்டும். தாய் தந்தையர் வேலையில். நான்காம் நாள் பாடசாலைக்கு போகிறான் சிறுவன், வீட்டுப்பாடம் செய்யாமல். ஆனாலும் மருத்துவரின் சான்றிதழுடன். அதனை வாங்கி பார்க்கிறார் ஆசிரியர். ஒரு பக்கமாக வைக்கிறார். எங்கடா வீட்டுப்பாடம். நாலு நாளுக்கு வராமல் இருந்தால், மறந்துவிடுவேன் என்று நினைத்தாயோ. உடம்புக்கு முடியாததால், செய்யவில்லை சேர்..... அப்படியா.... உனக்கு நல்ல தண்டனை தந்தாள் தான் சரிவரும். இவர்கள் வேறு அடிக்க கூடாது என்று சொல்லி விட்டார்கள். போடுறா 100 தோப்புக்கரணம்.... ஆசிரியர் உத்தரவு போடுகிறார்.... முதலிலேயே பலவீனமாக இர…

  9. ஈழத் தமிழருக்காகச் சிறைசென்ற அறிவழகன் காலமானார் 01-03-2009 ஈழத் தமிழர்களுக்காகச் சிறை சென்றவர், இலங்கையில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதை நினைத்துப் புலம்பியபடியே மாரடைப்பால் இறந்தார். சென்னை பம்மல் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் நா.வை. சொக்கலிங்கம். இவர், யாதும் ஊரே என்ற மாத இதழின் ஆசிரியராக இருந்து வருகிறார். இவரின் மகன் திருவள்ளுவர் (எ) அறிவழகன் (41). இவர் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படை, ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்ததைக் கண்டிக்கும் வகையில் இளைஞர் சிலர், சென்னை கத்திப்பாராவில் உள்ள நேரு சிலையைத் தகர்க்க முயன்றனர். இதில் கைது செய்யப்பட்டவர்களில் அ…

    • 13 replies
    • 3.6k views
  10. டொரண்டோவில் உள்ள முதியோர் இல்லத்தில் நடந்த ஒரு கொலை தொடர்பாக 72 வயது முதியவர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 72 வயது முதிய பெண் ஒருவரை கொலை செய்த குற்றமும், 92 வயது முதிய பெண் ஒருவரை பலமாக தாக்கியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. டொரண்டோவில் உள்ள Wexford Seniors Residence Long Term Care என்ற முதியோர் இல்லத்தில் இருந்து நேற்று காலை 911 என்ற தொலைபேசிக்கு அழைப்புகள் தொடர்ந்து வந்தன. உடனே விரைந்து சென்ற டொரண்டோ காவல்துறையினர் அங்கு 72 வயது ஒருவர் இறந்து கிடப்பதையும், 92 வயது பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியதையும் பார்த்தனர். உடனே காயமடைந்த பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், இது தொடர்பாக Peter Roy …

    • 0 replies
    • 451 views
  11. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயற்பாட்டை சீனப்பத்திரிகை ஒன்று விமர்சனம் செய்துள்ளது. சீனாவில் இருந்து வெளிவரும் Global times என்னும் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், அதற்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2000ம் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என்றும் கடந்த 8ம் திகதி அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா முழுவதும் வாழும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர். இதற்கிடையில் இதுவரை இப்பணப் பிரச்சினையால் 40 பேருக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடியின் இந்த அறிவிப…

  12. காங்கிரஸின் நண்பர்களை நான் ஏன் இழக்க வேண்டும். அழகிரியின் அறிவிப்பால் திமுக தலைமை அதிர்ச்சி. பிரிவு: அரசியல் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் தான் மதுரையில் ஓய்வெடுக்க வந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். திமுக மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் வெளியேறியது. இதையடுத்து திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. ஆனால், கடந்த 3 மாதங்களாக சென்னையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி செயற்குழு கூட்டம் நடக்கும் இன்று காலை தனது மனைவி காந்தியுடன் மதுரைக்கு வந்துவிட்டார். மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கி…

    • 0 replies
    • 645 views
  13. லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்து கண்ணாமூச்சி காட்டும் சீனாவுக்கு, ஈரான் நாட்டில் ஆப்பு வைத்திருக்கிறது இந்தியா. அரசு முறை பயணமாக ஈரான் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தலைநகர் டெஹரானில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது முக்கியத்துவம் வாய்ந்த சாபகார் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா ஆர்வமாக இருப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு ஈரான் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒப்புதல், சீனாவுக்கு எதிராக வெளியுறவுக் கொள்கையில் இந்தியா அடைந்துள்ள வெற்றியாக கருதப்படுகிறது. சீனாவின் முத்து மாலை திட்டத்தின் படி, இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்தி வருகிறது. இதன் ஒரு…

  14. இந்தியச் சிறையில் சக கைதியால் கடந்த வாரம் தாக்கப்பட்ட பாகிஸ்தானியை கைதி மரணமானார். இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள பாகிஸ்தான் அரசாங்கம், அவரது சடலத்தை நாட்டுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறது. பாகிஸ்தானியை சிறையில் இருந்த பிரபலமான இந்தியக் கைதியான சரப்ஜித் சிங், சக கைதியால் தாக்கப்பட்டு இறந்ததை அடுத்து இந்தப் பாகிஸ்தானிய கைதி மீதான தாக்குதலும் நடந்தது. பாகிஸ்தானிய தீவிரவாதியாக குற்றங்காணப்பட்டு சனுல்லாஹ் ரஞ்ஜாய் என்னும் இந்தக் கைதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். http://www.bbc.co.uk/tamil/global/2013/05/130509_pakistanprisonerdies.shtml

    • 5 replies
    • 592 views
  15. அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன் உலகம் முழுவதும் தேடப்படும் தீவிரவாதியான இவன் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஆப்கானிஸ்தானில் அவன் பதுங்கியிருக்கிறான். அவனை பிடிக்க அமெரிக்க ராணுவம் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஒசாமா பின்லேடன் தற்போது உயிருடன் இல்லை என வெளிநாட்டு பத்திரிகைக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி பேட்டி அளித்தார். ஆனால் இதை அமெரிக்கா மறுத்துள்ளது. அவன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பது திட்டவட்டமாக தெரியவில்லை. ஆனால் பின்லேடன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறான் என நாங்கள் நம்புகிறோம். பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள ஆப்கானிஸ்தான் மலைப் பகுதியில் பாதுகாப்பாக பதுங்கி இருக்கிறான். அவன் உயிருடன் இ…

    • 0 replies
    • 488 views
  16. பிரித்தானியாவில் சிறீலங்கா தேசியக் கொடி தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது! By Seelan - 16 hours ago Share இனவாதசிறீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூகாம் நகரசபையினரால் இந்த கொடி பறக்கவிடப்படிருந்தது. இதனால் மிகவும் வேதனை அடைந்த இலண்டன் வாழ் தமிழர்கள் தமிழ் இளையோர் அமைப்பின் உதவியுடன் மின்னஞ்சல் ஊடாகவும் சமூக வலையத்தளங்கள் ஊடாகவும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். “உங்கள் நடவடிக்கையால் நாம் மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். இந்தச் செயல் நியூகாம் பிரதேசத்தில் …

  17. திருமா தேர்ந்தெடுத்த திண்டாட்டப் பாதை கணியன் தொல். திருமாவின் முன்னுள்ள பாதைகள் இரண்டு. ஒன்று புரட்சிகர போராட்ட அரசியல். மற்றொன்று பிழைப்புவாத தன்னல அரசியல். இதில் திருமா புரட்சிகர போராட்ட அரசியலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழ்த்தேச உரிமைகள் காக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று அந்நூலில் கோரியிருந் தோம். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் எதிர்பார்க்க வேண்டியதில்லை என அவர் ஏற்கெனவே இருந்த நிலைக்கும் மிகவும் பின்னடைவான பாதையைத் தேர்ந்தெடுத்ததுதான் பலரையும் வேதனைக்குள்ளாக்கி யிருக்கிறது. தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு சக்திகள் ஒன்று திரண்டு ஓரணியில் நிற்கவேண்டும் என்கிற தமிழக மக்களின் விருப்பத்தை ஓரளவேனும் ஈடேற்றும் வகையில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இ…

  18. 2030-ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை 145 கோடியாக அதிகரிக்கும் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் வரும் 2030-ம் ஆண்டில் 145 கோடியாக மக்கள் தொகை உயர்ந்திருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. பெய்ஜிங்: உலகின் மக்கள் தொகையில் முதலிடத்தை தற்போது சீனா வகித்து வருகின்றது. 135 கோடி மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். ஒரு தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளும் சட்டம் சீனாவில் நடைமுறையில் இருந்துவந்தது. இச்சட்டத்தால் வரும் காலத்தில் இளைஞர்கள் பலம் குறையும் எனக் கருதிய அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் அச்சட்டத்தை நீக்கியது. இந்நிலையில், 2016-ம் ஆண்டில் 1.84 லட்சம் க…

    • 0 replies
    • 382 views
  19. சேட்டை ...! அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும்... 271 இந்தியர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை புதுடில்லி, :டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிப ராக பதவியேற்றதும், அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு வழங்கப்படும், 'எச்1 பி' விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.தற்போது,அங்கு பணியாற் றும், 271 இந்தியர்கள் சட்டவிரோதமாக பணி யாற்றுவதாக கூறி, அவர்களை திருப்பி அனுப்ப போவதாக, டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமை யிலான அரசு பதவியேற்ற பின், அங்கு பணிபுரியும் இந்தியர்களுக்கு எதிராக, வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின் றன. பிப்ரவரியி…

  20. வெடிகுண்டுக்கு அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய் என பெயரிட்டமைக்கு பாப்பாண்டவர் கண்டனம் அமெரிக்க ராணுவம் போரில் பயன்படுத்திய மிகப்பெரிய அணு வெடிகுண்டுக்கு, அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய் என பெயரிட்டமைக்கு புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அந்த பெயரை கேட்ட போது தான் மிகவும் கேவலமானதாக உணர்ந்ததாக வத்திகானில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது பாப்பாண்டவர் தெரிவித்துள்ளார். ஒரு தாய் உயிர் மட்டுமே கொடுப்பார் எனவும் எனினும் இது மரணத்தை மட்டுமே கொடுக்கின்ற இந்தக் குண்டை தாய் என அழைக்கின்றோம் எனவும் கவலை வெளியிட்டுள்ள அவர் உலகில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என கேள்வியு…

    • 3 replies
    • 537 views
  21. இந்தியா இராணுவத் தேவைகளுக்கான தனது முதல் செயற்கைக் கோளை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஜி சாட் 7 என்ற பெயரிடப்பட்ட இந்தச் செயற்கைக்கோள் பிரன்ச் கயானாவில் இருந்து ஏரியான் ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை மாலை விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுப் பாதையில் அடுத்தவாரம் நிலைநிறுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தச் செயற்கைக் கோள் இந்தியக் கடற்படையின் தகவல் பரிமாற்றத்தையும், உளவறியும் திறமையையும் மேம்படுத்தும். ஏரியான் ராக்கெட் ஏற்கனவே இருக்கம் செயற்கைக் கோள்களை இராணுவத் தேவைக்காக பயன்படுத்த முடியும் என்றாலும், இந்தச் செயற்கைக்கோள் இராணுவத்தினரின் பிரத்யேக தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். இந்தியா பல தொலைத் தொ…

  22. டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அஷ்ஃபாக் பர்வேஸ் கயானி நேற்று பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்தார். ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரோந்து பணி முடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த இந்திய வீரர்கள் 5 பேரை ஆகஸ்ட் 6-ந் தேதியன்று இலக்கு வைத்து பாகிஸ்தான் படுகொலை செய்ததைத் தொடர்ந்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியான கோட்டி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவ…

  23. பூமியில் எங்கும் இல்லாத அள வுக்கு நியூசிலாந்து சிலி இடையே தெற்கு பசிபிக் கடலில் உள்ள தனித் தீவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடப்பது ஆய்வாளர்களைக் கவலை அடைய வைத்துள்ளது. தெற்கு பசிபிக் கடலில் ஆய்வு நடத்துவதற்காக ஆய்வு குழு வினர் சென்றுள்ளனர். அப்போது யுனெஸ்கோவால் உலக புராதன பகுதியாக அறிவிக்கப்பட்ட ஹெண்டர்சன் தீவில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்திருப் பதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். நியூசிலாந்துக்கும், சிலிக்கும் இடையே உள்ள இந்த தீவில் விளையாட்டு பொம்மைகள், பல் துலக்கும் பிரஷ் உள்பட பல்வேறு வகையான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி கிடக்கின்றன. இந்த பூமியில் எங்கும் இல்லாத அளவுக்கு ஹெண்டர்சன் தீவில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளது மிகவும் ஆபத்த…

    • 0 replies
    • 432 views
  24. 7500 சட்டவிரோத அகதிகளை வெளியேற்ற முடிவு : அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிப்பு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள சட்டவிரோத அகதிகள் சுமார் 7500 பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவுஸ்திரேலியாவில் போதிய காரணங்கள் இன்றி, இலங்கை, மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தஅகதிகள் தஞ்சமடைந்துள்ளமையினால் அரசிற்கு பொருளாதார நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் பீட்டர் டைட்டன் தெரிவித்துள்ளார். அத்தோடு போதுமான காரணங்கள் இல்லாமல் சிலர் தங்கியிருப்பதாகவும், அவர்கள் தம்மை அகதிகளாக பதிவு செய்வதற்கு பொய்யான காரணங்களை அளித்து, சட்டவிரோதமாக நாட்டிற்குள் தங்கியுள…

  25. ஆப்கானிஸ்தான் மசூதி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 50 பேர் பலி ஆப்கானிஸ்தான் குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் இன்று பிற்பகல் தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சிறுபான்மை ஷியா முஸ்லீம் சமூகத்தால் பயன்படுத்தப்படும் மசூதியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சிறுபான்மை குழு பயன்படுத்தும் மசூதியில் நிகழ்த்திய சக்திவாய்ந்த வெடிப்பு பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக சாட்சிகள் உள்ளது என்று தலிபானின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்…

    • 2 replies
    • 497 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.