உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26629 topics in this forum
-
-
- 0 replies
- 320 views
-
-
இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் http://chinavsindia.org/index.html
-
- 0 replies
- 1.9k views
- 1 follower
-
-
பஞ்சாப் - பதான்கோட் தாக்குதலுக்கு ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் பொறுப்பேற்பு பதான்கோட் விமானப்படை தளத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள். | படம்: ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (United Jihad Council-UJC) பதான்கோட் தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து ஸ்ரீநகரில் உள்ள செய்தி நிறுவனத்துக்கு ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் சையத் சதாகத் ஹுசைன் தெரிவித்துள்ள தகவல்களின் படி, 'ஹைவே ஸ்குவாட்' என்ற அமைப்புடன் தொடர்புடைய காஷ்மீர் தீவிரவாதிகள் பதான்கோட் விமான தளத்தை தாக்கியுள்ளனர். “இந்திய அரசும் அதன் ஊடகங்களும் பாகிஸ்தான் வெறுப்பில் உழன்று வருகின்றன.…
-
- 0 replies
- 568 views
-
-
மும்பையில் பல இடங்களில் செல்ஃபீ எடுக்கத் தடை இந்தியாவின் மும்பை நகரப் போலிசார் நகரின் பல பிரபல சுற்றுலா இடங்களில் "செல்ஃபீ" (திறன் பேசிகளை வைத்து தன்னைத்தானே எடுத்துக்கொள்ளும் படங்கள்) எடுத்துக்கொள்வதைத் தடை செய்திருக்கின்றனர். சனிக்கிழமை ஒரு பதின்பருவப் பெண் ஒருத்தி, பண்ட்ரா கோட்டைக்கருகே இரண்டு நண்பர்களுடன் தங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது, கடலுக்குள் அலைகளால் அடித்துத் தள்ளப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை வருகிறது. அவரைக் காப்பாற்றப் போன மற்றொரு ஆணும் கடலில் மூழ்கி இறந்தார். செல்ஃபீ எடுக்கத் தடை விதிக்கப்பட்ட இடங்களில் நகரின் பிரபலமான , மரைன் ட்ரைவ் நடைபாதை, மற்றும் கிர்கோம் சௌபாத்தி கடற்கரை ஆகி…
-
- 0 replies
- 568 views
-
-
ஹமாஸ் மேலும் நான்கு உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது February 27, 2025 9:46 am ஹமாஸ் மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. பதிலுக்கு, இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை ஹமாஸிடம் ஒப்படைத்துள்ளது. ஐந்து வாரங்களாக நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் காசாவில் மீண்டும் போர் வெடிக்கும் என்ற அச்சம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. பிணைக் கைதிகளின் உடல்கள் தெற்கு காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. நள்ளிரவில் உடல்கள் கெரம் ஷாலோமிடம் ஒப்படைக்கப்பட்டன. மேற்குக் கரை நகரமான ரமல்லாவில் இஸ்ரேல் பணயக்கைதிகளை ஒப்படைத்தது. இஸ்ரேல் கைதிகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது. இந்த வழியில் இஸ்…
-
- 0 replies
- 211 views
-
-
[size=5]சோனியா கேட்டிருந்தால் அவரை பிரதமராக்கியிருப்பேன்:புத்தகத்தில் அப்துல்கலாம் [/size] கடந்த 2004 லோக்சபா தேர்தல் முடிந்த பின், காங்கிரஸ் தலைவர் சோனியா கோரிக்கை விடுத்திருந்தால், அவரை பிரதமராக நியமிக்க தயாராக இருந்தேன். பல்வேறு கட்சி தலைவர்களிடம் இருந்து, எனக்கு நெருக்கடி வந்தாலும், இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தேன், என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். [size=4]கடந்த 2004ல், லோக்சபா தேர்தலில், ஐ.மு., கூட்டணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, யார் பிரதமராவார் என்ற பரபரப்பு பேச்சு எழுந்தது. காங்., தலைவர் சோனியா, இத்தாலியில் பிறந்தவர் என்பதால், அவருக்கு அந்த பதவியை கொடுக்கலாமா என்ற சர்ச்சை எழுந்தது. நாடு முழுவதும் இந்த விவகாரம் …
-
- 1 reply
- 686 views
-
-
[size=4]மாற்றம்! : மத்திய மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றம்: சிதம்பரத்துக்கு நிதி; ஷிண்டேக்கு உள்துறை[/size] [size=3] [size=4]மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் நேற்று மாற்றம் செய்யப்பட்டன. உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், நிதி அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். மத்திய மின் துறை அமைச்சராக இருந்த சுஷில்குமார் ஷிண்டே, உள்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு, மின் துறை அமைச்சகப் பொறுப்பு கூடுதலாக வழங்கப் பட்டுள்ளது.[/size] [/size] [size=3] [size=4]மத்திய நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, அந்தப் பதவியை விட்டு விலகி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாட்டின் 13வது ஜனாதிபதியாகவும் பதவியேற்…
-
- 0 replies
- 474 views
-
-
பின்லாந்தில்.. நான்கு நாட்கள் மட்டும் வேலை என்ற செய்தி பொய்யானது! பின்லாந்தில் தொழிலாளர்கள் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதுமானது என, அந்நாட்டின் பிரதமரும், உலகின் இளம் பிரதமரான சன்னா மரீன் அறிவித்ததாக வெளியான செய்தி, உண்மைக்கு புறம்பானது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ற் மாதம் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, சன்னா மரீன் அரசின் ஒரு குழு விவாதத்தில் இந்த யோசனையை சுருக்கமாக முன்வைத்தார், ஆனால் அவர் பிரதமரான பின்னர் இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என பின்லாந்து அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையுடன் 34 வயதான சன்னா மரீன் பின்லாந்தின் பிரதமராக…
-
- 1 reply
- 928 views
-
-
2012ல் மக்கள் தொகை 7 பில்லியனாகும் . Friday, 20 June, 2008 03:05 PM . வாஷிங்டன், ஜூன் 20: 2012ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 7 பில்லியனை எட்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. . தற்போது உலகில் 6.7 பில்லியன் மக்கள் உள்ளனர் என்றும், இந்தியா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா 304 மில்லியன் மக்கள் தொகையுடன் 3வது இடத்தில் உள்ளதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகை கடந்த 1999ம் ஆண்டு 6 பில்லியனை எட்டியது என்றும், இது 13 ஆண்டுகளில் மேலும் ஒரு பில்லியனை எட்டி 2012ல் 7 பில்லியனாக உயரும் என்றும் அது கூறியுள்ளது. கடந்த 1800ல் மக்கள் தொகை 1 பில்லியனாக இருந்தது என்றும், அது 2 பில்லியனாக உயர 130 ஆண்டுகள் ஆனத…
-
- 1 reply
- 834 views
-
-
பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்தின் சீனாவிற்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம் சீனாவிற்கான அனைத்து விமான சேவைகளையும் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக சர்தேச செய்திகள் தெரிவிக்கின்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=125114
-
- 0 replies
- 297 views
-
-
பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பௌயான் கலானி பதவி, செய்தியாளர் 17 ஜூன் 2025, 01:28 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக வல்லரசு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், இரானின் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இஸ்ரேல் மற்றும் இரானின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகின்றனர். தற்போது இஸ்ரேல் மற்றும் இரானுக்கு இடையிலான மோதலை நிறுத்த இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் கருப்பொருளில் மாற்றம் ஏற்பட்டது. யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான பிரச்னை மற்றும் அமெரிக்கா விதித்த புதிய வரிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில் தற்போது இ…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
மன்மோகன் தப்பிப் பிழைப்பார்? இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் இந்திரா காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று நம்பப் படுகிறது. இன்னும் சொற்ப வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில் இந்திரா காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.
-
- 20 replies
- 2.5k views
-
-
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, அவரது வருகைக்கு நாங்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். அறிவாலயத்தில் இன்று அவர் அளித்த பேட்டி: கேள்வி: இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறதே? பதில்: அந்த கருத்தில் எங்களுக்கும் உடன்பாடு உள்ளது. அவர் வருகைக்கு நாங்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கேள்வி: இதற்காக போராட்டம் நடத்துவீர்களா? பதில்: போராட்டம் நடத்தும் முடிவு எதுவும் இல்லை. கேள்வி: முதல்வர் ஜெயலலிதா இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பது பற்றியும், விளையாட வந்த வீரர்களை திருப்பி அனுப்பியது பற்றியும் உங்கள் கருத்து? பதில்: இதே ஜெ…
-
- 0 replies
- 374 views
-
-
கையொப்பமிட்ட மை காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் கொந்தளிப்பு by : Anojkiyan அமெரிக்கா மற்றும் தலிபான் இடையேயான அமைதி ஒப்பந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட மை காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என தலிபான்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் பெருமுயற்சியால், மத்திய கிழக்கு நாடான கட்டார் தலைநகர் டோஹாவில் கடந்த 29ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதன்போது, அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவின் இந்த சமரச ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் அரசால் க…
-
- 1 reply
- 311 views
-
-
[size=4]ஒரு ஊரில் ஒரு பெரும் வியாபாரி இருந்தார். அந்த வியாபாரி சில காலம் வேறொரு சிறிய வியாபாரியுடன் இணக்கமாக இருந்து வியாபாரம் செய்து வந்தார். சில காலத்திற்கு பின் அவர்களுக்கிடையே பிணக்கு ஏற்பட்டது. உடனே அந்த பெரும் வியாபாரி, இந்த சிறிய வியாபாரி தவறு செய்ததாகவும், தன்னை ஏமாற்றியதாகவும், அவரிடம் பணிபுரிபவர்களை கொத்தடிமைகளாக நடத்துவதாகவும் கூறி அவர் மீது புகார் கூறினார். இந்த குற்றச்சாட்டினால் கவலை அடைந்த அந்த சிறிய வியாபாரி, தனது நண்பன் மூலம் ஒரு பெரிய வழக்கறிஞரை அணுகினான். ஆனால் அந்த வழக்கறிஞர் தன்னால் இந்த வழக்கை ஏற்று நடத்த முடியாது என்று கூறிவிட்டார். இருப்பினும் அன்று மாலை அந்த சிறிய வியாபாரி, வழக்கறிஞர் வீட்டிற்கு சென்று காத்துக்கொண்டிருந்தார். வழக்கறிஞர் வ…
-
- 2 replies
- 1.4k views
-
-
[size=4]கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைவதை எதிர்த்துப் போராடி வருவோரை நேரில் சந்தித்து தனது ஆதரவினைத் தெரிவிக்க வந்த கேரள முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஎம்மின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் செவ்வாய் காலை தடுத்து நிறுத்தப்பட்டார்.[/size] [size=3][size=4]தனது ஆதரவாளர்களுடன் வந்த அச்சுதானந்தனை தமிழக போலீசார் தடுத்தபோது, அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் நான் இடிந்தகரை சென்றால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று போலீசார் கூறுகின்றனர். எனவே நான் அங்கு செல்லும் முயற்சியைக் கைவிட்டு கேரளம் திரும்புகிறேன். ஆனால் எனது ஆதரவு போராட்டக்காரர்களுக்கு உண்டு எனக் கூறிவிட்டுத் திரும்பினார்.[/size][/size] …
-
- 1 reply
- 465 views
-
-
ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியான நகுமான் என்ற இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பெண்களின் உடல்களை போலீசார் மீட்டனர். 20 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அவர்களின் உடல்கள் அருகே பெண்கள் தவறாக நடந்தால் இதே தண்டனை வழங்கப்படும் என்று எழுதப்பட்ட அட்டை ஒன்று கிடந்தது. இதன் மூலம் அவர்கள் விபசார அழகிகள் என்று தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பஜாரூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களை ஜெய்ஸ்-இ- இஸ்லாமி என்ற இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் விபசாரம் செய்யும் பெண்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. http://www.newsonews.com http://puspaviji13.net84.net
-
- 1 reply
- 1.4k views
-
-
`சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் ஆசியா முன்னேற்றம்' உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஆசிய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டின் முதல் 100 இடங்களில் 17 இடங்களை ஆசிய பல்கலைக்கழங்கள் பிடித்துள்ளன டைம்ஸின் உயர் கல்வி உலக தரவரிசைப்படுத்தலில் இந்த ஆண்டின் முதல் 100 இடங்களில் 17 இடங்களை ஆசியப் பல்கலைக்கழங்கள் பிடித்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சீனப் பல்கலைக்கழகம் ஒன்று முதல் தடவையாக முதல் 20 பல்கலைக்கழங்களுள் இடம்பிடித்துள்ளது. பீஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகம் பட்டியலில் 18 ஆவது இடத்தில் உள்ளது. பிரித்தானியப் பல்கலைக்கழங்களான கேம்பிரிட்ஜ் மற்…
-
- 0 replies
- 606 views
-
-
பிரிட்டனில் யூதர்களின் தேவாலய வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்! October 3, 2025 பிரிட்டனில் யூதர்களின் தேவாலயம் ஒன்றிற்குக்கு அருகில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். பிரிட்டன், வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத தேவாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர். உள்ளுர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார். மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 ப…
-
- 0 replies
- 126 views
-
-
இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு! இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து பெறுபவர்களுக்கு, நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று புதிய திட்டத்தை உள்துறை செயலாளர் Shabana Mahmood அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிய படகுகளின் வழியாக நடக்கும் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின் பகுதியாக இந்த பெரிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது. தற்போது அகதிகள் ஐந்து ஆண்டுகள் அந்தஸ்துடன் தங்கி, பின்னர் Indefinite Leave to Remain — அதாவது நிரந்தரமாக குடியிருக்கும் அனுமதிக்காக விண்ணப்பிக்க முடியும். ஆனால் புதிய திட்டத்தின் கீழ் — அந்த ஆரம்ப காலம் ஐந்து ஆண்டில் இருந்து இரண்டு-அரை ஆண்டுகளாக குறைக்கப்படும். அந்த காலம் முடிந்ததும், அகதி அந்த…
-
- 5 replies
- 377 views
-
-
இங்கிலாந்தில் நர்சுகளாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் நர்சுகளாக பணியாற்றி வந்தவர்கள், கேட்டி டேவிஸ்(வயது 37), எம்மா டேவிஸ். இரட்டையர்களான இவர்கள் இருவரும் அச்சு அசலாக ஒரே முகச்சாயலை கொண்டவர்கள். கல்லூரி படிப்பின்போதும் ஒன்றாக நர்சிங் பாடத்தை எடுத்து படித்தனர். படித்து முடித்ததும் இருவருக்கும் ஒரே மருத்துவமனையில் வேலையும் கிடைத்தது. இந்த நிலையில்தான் அண்மையில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவிற்கு இருவரும் மாற்றப்பட்டனர். புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த கேட்டி, எம்மா இருவருமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி கொண்டனர். …
-
- 1 reply
- 528 views
-
-
சீனாவிடம் பேச்சு நடத்துங்கள் என திபெத் மதகுரு தலாய் லாமா அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் வலியுறுத்தியுள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் திபெத் மதகுரு தலாய் லாமா சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ”திபெத் விடுதலை குறித்து ஒபாமாவிடம் தலாய் லாமா தெரிவித்தார். மேலும் தனது பிரதிநிதிகளுடன் சீன அரசு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குமாறும், தலாய் லாமா கூறியுள்ளார். சீனாவில் உள்ள திபெத்தியர்களின் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு ஒபாமா ஆதரவு தெரிவித்தார்” . இவ்வாறு வெள்ளை மாளிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஒபாமா-தலாய் லாமா சந்திப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த சந்திப்பு இருநாடுகளின் உறவில் பாதிப்பை ஏற்படு…
-
- 2 replies
- 392 views
-
-
🚨 அமெரிக்காவில் கோர விமான விபத்து: முன்னாள் NASCAR வீரர் கிரெக் பிஃபிள் -மனைவி குழந்தைகள் உட்பட 6 பேர் பலி! written by admin December 18, 2025 அமெரிக்காவின் வட கரோலினா (North Carolina) மாநிலத்தில் உள்ள ஸ்டேட்ஸ்வில் (Statesville) பிராந்திய விமான நிலையத்தில் இன்று காலை நிகழ்ந்த ஒரு தனியார் விமான விபத்து, விளையாட்டு உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ✈️ என்ன நடந்தது? விபத்து: இன்று (டிசம்பர் 18, 2025) காலை 10:20 மணியளவில், Cessna C550 ரகத்தைச் சேர்ந்த பிசினஸ் ஜெட் விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்தது. உயிரிழப்பு: இந்த விபத்தில் புகழ்பெற்ற முன்னாள் NASCAR கார்பந்தய வீரர் கிரெக் பிஃபிள் (Greg Biffle), அவரது மனைவி கிறிஸ்டினா, இரு குழந்தைகள் மற்றும் விமா…
-
- 0 replies
- 150 views
-
-
இரண்டாவது பெரிய அரசியல் தலையை பலிவாங்கியுள்ள பிரிட்டன் வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் நிலை பற்றிய பிரிட்டன் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவால் ஏற்பட்டுள்ள அரசியில் விளைவுகள் நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் தலையை பலிவாங்கியுள்ளது. எதிர்கட்சியின் நிழல் அமைச்சரவையின் சக உறுப்பினர்களை பதவி விலக ஹிலாரி பென் ஊக்கமூட்டினார் என கூறப்படுகிறது எதிர்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கார்பைன், வெளிவிவகார பேச்சாளர் ஹிலாரி பென்னை பதவிலிருந்து நீக்கியுள்ளார். திங்கள்கிழமை விவாதிக்கப்பட இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோர்பையின் புறக்கணித்தால், பதவி விலகுவதற்கு எதிர்கட்சியின் நிழல் அமைச்சரவையின் சக உ…
-
- 0 replies
- 354 views
-
-
http://indiatoday.intoday.in/story/ajmal-kasab-hanged-after-president-rejected-his-mercy-plea/1/230103.html
-
- 68 replies
- 4.1k views
-