உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26626 topics in this forum
-
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரிய கேரள அரசின் மனு தள்ளுபடி புதுடெல்லி, டிச. 13- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவை வாபஸ் பெறாவிட்டால் டிஸ்மிஸ் செய்வோம் என்று நீதிபதிகள் கூறியதைத் தொடர்ந்து மனுவை கேரள வக்கீல் வாபஸ் பெற்றார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி தமிழக மற்றும் கேரள அரசுகள் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஆர்.எம். லோதா, தீபக் வர்மா, சி.கே. பிரசாத் மற்றும் ஏ.ஆர். டேவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொ…
-
- 0 replies
- 2k views
-
-
கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை வெளியில் காட்ட தடை விதித்து சவுதி அரேபியா புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. சவுதி அரேபியாவில் கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை வெளியில் காட்ட தடை விதித்து புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் பர்தா அணிய வேண்டும். இந்த சட்டத்தை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து சவுதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில், கண்களை மறைக்குமாறு அதிலும் கவர்ந்திழுக்கும் கண்களை மறைக்குமாறு குழு உறுப்பினர்கள் பெண்களிடம் தெரிவிப்பார்கள். அவ்வாறு செய்ய…
-
- 3 replies
- 2k views
-
-
இந்தியர்களின் அதிருப்தியை சம்பாதித்த அமைச்சர் சாமிவேலு சொந்த தொகுதியில் (Sungai Siput) எதிர் கட்சியான நீதிக்கட்சியின் (Parti Keadilan Rakyat) Dr. ஜெயகுமாரிடம் தோல்வி கண்டார். அமைச்சர் சாமிவேலு 30 வருடங்களாக இத்தொகுதியில் உறுப்பினராகவும், அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தவர். http://www.channelnewsasia.com/stories/sou.../333757/1/.html அதே போல் சில சீனர்களை பெரும்பான்மையாக கொண்ட பினாங் (Penang) மாநிலத்திலும் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழக்கலாம் என கருதப்படுகின்றது ...! http://www.channelnewsasia.com/stories/sou.../333764/1/.html
-
- 6 replies
- 2k views
-
-
குமரி மீனவர்களை சுட்டது கடல் புலிகள்: புலிகள் பிடியில் 12 மீனவர்கள்-டிஜிபி தகவல் ஏப்ரல் 28, 2007 சென்னை: கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் கடந்த மாதம் 29ம் தேதி ஐந்து மீனவர்களை சுட்டுக் கொன்றது விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவினர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் காணாமல் போயுள்ள 12 குமரி மாவட்ட மீனவர்களும், விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் தமிழக டிஜிபி முகர்ஜி பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார். ராமேஸ்வரம் மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படை சுட்டுக் கொல்வது நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் நடுக் கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். …
-
- 7 replies
- 2k views
-
-
நிகழ்சியை முழுவதுமாக பார்க்க http://www.tubetamil.com/view_video.php?vi...4af5e35709ecca1
-
- 2 replies
- 2k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு "கூட்டு அதிகாரம்' இல்லையெனில் தனி ஈழம் தவிர்க்க முடியாதது: சுப்பிரமணியன் சுவாமி இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு சமஷ்டி அமைப்பு (கூட்டு அதிகாரம்) கிடைக்கவில்லை என்றால் தனி ஈழம் தவிர்க்க முடியாததாகி விடும் என, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: இலங்கை ஆளும்கட்சியினால் தமிழர் வாழ் பகுதிக்கு அதிகார பகிர்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் முற்றிலும் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள திட்டம் ஆளும் கட்சியின் பிற்போக்கு மனப்பான்மையையே பிரதிபலிக்கிறது. ஏற்கெனவே சிங்கள பெரும்பான்மை கட்சிகளால் 1981-ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தில் எ…
-
- 6 replies
- 2k views
-
-
காலையில் காலேஜ்...மாலையில் மீன் விற்பனை...திடீர் சினிமா சான்ஸ்...ஆனால், ஹனானுக்கு என்ன நடந்தது? ஹனானின் நடிப்புத் திறமையை அறிந்த `ராம்லீலா' இயக்குநர் அருண் கோபி, உதவிக்கரம் நீட்டினார். துயரங்களைத் தூசியாக்கித் தலைநிமிர்ந்த இளம் பெண்ணின் கதை இது. தினமும் குடித்துவிட்டு வரும் தந்தை, மனநிலை சரியில்லாத தாய், தம்பியைப் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு, விடாது துரத்திய வறுமை. இவற்றுக்கிடையே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த ஹனானுக்கு, டாக்டர் ஆகவேண்டும் என்று கனவு. pic courtesy ; mathrubhumi திருச்சூரைச் சேர்ந்த ஹனானின் தந்தை ஹமீது, ஒரு பிசினஸ்மேன். சித்தப்பா குடும்பத்தினருடன் ஹனான் கு…
-
- 7 replies
- 2k views
- 1 follower
-
-
வைகோவுக்காக நாடாளுமன்றத்தில் திமுக குரல் தர வேண்டும்: மதிமுக சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைதைக் கண்டித்து திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவார்கள் என்று மதிமுக அவைத் தலைவரான எல். கணேசன் நம்பிக்கை தெரிவித்தார். வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்து மதிமுக சார்பில் சென்னையில் இன்று பேரணி நடத்தப்பட்டது. கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் துவங்கிய இந்தப் பேரணி மாலையில் பூந்தமல்லியில் முடிவடைகிறது. அங்கு கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில், எல். கணேசன், மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசுகிறார்கள். முன்னதாக பேரணியைத் துவக்கி வைத்த பிறகு நிருபர்களிடம் கணேசன் பேசுகைய…
-
- 15 replies
- 2k views
-
-
இன்று உலக மனித சனத்தொகை தினமாகும். இன்றைய நாளில் கணக்கிடப்பட்ட உலக மனித சனத்தொகை கிட்டத்தட்ட 6.7 பில்லியன்கள் ஆகும். சிறீலங்காவில் மனித சனத்தொகை 18.8 மில்லியன்களாகும். சிறீலங்காவில் இந்துக்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டு முஸ்லீம்களின் தொகை அதிகரித்துள்ளது. இதுவரை காலமும் மத ரீதியாக இரண்டாம் நிலையில் இருந்த இந்துக்கள் இப்போ மூன்றாம் நிலைக்குப் போய் விட்டார்கள். தமிழர்களில் அநேகர் இந்துக்களாவர்..! இவர்கள் பல நாடுகளுக்கு சொந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள் அல்லது விரட்டப்பட்டு விட்டார்கள். சிறீலங்காவில் ஆண்கள் சனத்தொகை பெண்களினதை விடக் குறைவாகும்..! image: dailymirror
-
- 6 replies
- 2k views
-
-
சென்னை: திருமணம் தங்களைப் பிரித்து விடுமே என வேதனைப்பட்ட சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த அக்காவும், தங்கையும் ஒரே கயிற்றில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். ராயபுரத்தைச் சேர்ந்த கேவசராம் என்பவ>ன் மகள் குமரேஸ்வரி. 22 வயதாகும் இவர் பட்டப் படிப்பு முடித்தவர். அதே பகுதியில் வசிப்பவர் சந்திரமோகன். இவரது மகள் பெயர் மீனு. இவருக்கு வயது 20. இருவரும் ஒன்று விட்ட சகோதரிகள். சிறு வயது முதலே இருவரும் பாசத்துடன் பழகி வந்தனர். ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மாட்டார்களாம். இந் நிலையில் குமரேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகள் தொடங்கின. இதை அறிந்த அக்காவும், தங்கையும் கவலை அடைந்தனர். திருமணமாகி கணவர் வீட்டுக்குச் சென்று விட்டால், மீனுவைப் பிரிய வேண்டுமே என குமரேஸ்வ> …
-
- 3 replies
- 2k views
-
-
இறந்தவரென கருதப்பட்டவர் 2 வருடங்களுக்கு பின்பு திரும்பிய அதிசயம் [21 - March - 2007] இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீதி விபத்தில் இறந்து விட்டதாகக் கருதப்பட்டவர் மீண்டும் தன் குடும்பத்தாருடன் சேர்ந்த அதிசய சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மலேசிய நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி விபரம்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் சாமிபிள்ளை (வயது 50). இவருக்கு மனைவியும், ஒன்பது குழந்தைகளும் உள்ளனர் .கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாமிபிள்ளை சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதியது. சைக்கிளின் அருகே அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒருவரது பிணம் இருந்தது. இறந்தவர் பிள்ளைதான் என்று நம்பிய அவரது…
-
- 11 replies
- 2k views
-
-
”மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம்”: நாகப்பாம்பை பிடிக்க பொலிசார் தீவிரம் [ செவ்வாய்க்கிழமை, 02 யூன் 2015, 02:27.06 பி.ப GMT ] சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் மண்டலத்திற்குட்பட்ட பள்ளி அருகே நாகப்பாம்பு சுற்றி திரிவதால், மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுவிஸின் Pratteln நகரில் அமைந்துள்ள Rudolf Steiner என்ற பள்ளிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை நாகப்பாம்பு நபர் ஒருவரை தாக்கியுள்ளது. Spei என்ற அந்த நபரின் கண்ணில் அந்த நாகப்பாம்பு உமிழ்ந்ததால், அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பேசல் பொலிசாருக்கு இந்த தகவல் அளித்ததும், விலங்குகளை கட்டுப்படுத்…
-
- 2 replies
- 2k views
-
-
செங்கோட்டை: திருமணமாகி தாயைவிட்டு தனிக்குடித்தனம் செல்ல மனமில்லாமல் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து இறந்தார். செங்கோட்டை அருகேயுள்ள காலாங்கரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன் மகன் மாரியப்பன். டீக்கடை தொழிலாளி. இவரது தாய் திருமலை. மாரியப்பனுக்கும் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த காளீஸ்வரி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு மாரியப்பனை தனிக்குடித்தனம் போகுமாறு திருமலை கூறினார். ஆனால் அதற்கு மாரியப்பன் ஒப்புக்கொள்ளவில்லை. தனது தாயை விட்டுப் பிரிய மனமில்லாமல் வருத்தத்தில் இருந்தார். ஆனால் தனிக்குடித்தனம் பற்றி தொடர்ந்து திருமலை வலியுறுத்தியதால் மனமுடைந்த மாரியப்பன் நேற்று விஷம் குடித்தார். ஆபத்த…
-
- 2 replies
- 2k views
-
-
BBC உலகசேவை தொலைக்காட்சியில் இன்று (15.03.2007) ஓளிபரப்பப்படுகிறது 0930 GMT (Worldwide) 1430 GMT (Worldwide) 1830 GMT (South Asia including Sri Lanka only) 1930 GMT (Worldwide excluding South Asia/Sri Lanka) 2330 GMT (USA only)
-
- 7 replies
- 2k views
-
-
டிரம்ப் பாலியல் வன்முறை குற்றவாளி – நீதிமன்றம் தீர்ப்பு Published By: Rajeeban 10 May, 2023 | 06:50 AM அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனாலட் டிரம்ப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 1990களில் நியுயோர்க்கின் பல்பொருள் அங்காடியில் பத்தி எழுத்தாளர் ஒருவரை டிரம்ப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பேர்க்டோவ் குட்மனின் ஆடைமாற்றும் அறையில் டிரம்ப் ஈ ஜீன் கரோலை பாலியல்வன்முறைக்கு உட்படுத்தினார் என நீதிமன்றம் தீர்ப்பளி;த்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் ப…
-
- 30 replies
- 1.9k views
- 1 follower
-
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்க மாட்டோம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசி தாக்குதலை தொடர்ந்தது. இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என உலகத் தலைவர்கள் பலர் எச்சரித்தனர். இதற்கு ஈரான் நிச்சயம் பதிலளிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் நேற்று லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள அமெரிக்…
-
-
- 34 replies
- 1.9k views
- 1 follower
-
-
புளோரிடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: பலர் பலி Advertisement புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பள்ளியில்…
-
- 6 replies
- 1.9k views
-
-
முதலில் இனப்படுகொலையை நிறுத்தச் சொல்லி சீனத் தூதரகத்திற்கு மனுக்கொடுப்போம்... சரி வராவிட்டால் சீனனுக்கு தமிழர்கள் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம்..... சீன தூதரகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து முட்டையடிப்போம்(மக்களோடு மக்களாக சேர்ந்து)..... அழுகிய முட்டையாக அடித்து எம்மவர் எதிர்ப்பை தெரிவிப்போம்........ ருஷ்யன் தன்னால் அடங்குவான்.... இல்லையேல் அடக்குவோம்.... மேற்குலகில் முட்டையடித்து எதிர்ப்பை தெரிவிக்க தண்டனை பெரிதில்லை(ஆனால் தூதரகத்திற்கு சேதம் விளைவித்து பிடிபட்டால் விளைவு கொஞ்சம் பெரியது)..... சீனனுக்கு எதிர்ப்பை தெரிவிக்கா விட்டால் சிங்களத்தின் ஆட்டம் தொடரும்.....சீனனை இவ்விடயத்தில் தனிமைப் படுத்தாமல் விட்டால், சிங்களவனை எம்மால் தனிமைப் படுத்த முடியா…
-
- 2 replies
- 1.9k views
-
-
சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனியர் அம்பானி மண்டையைப் போட்ட பிறகு பந்தாவாக அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் விளம்பரத்திற்கு எல்லா மொழி தினசரிகளிலும் ஒரு பக்க விளம்பரம், “ஒரு தபால் கார்டுக்கு ஆகும் செலவை விட இந்தியாவில் செல்பேசி கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் என்ற திருபாய் அம்பானியின் கனவை நிறைவேற்றுகிறோம்” என்று பீற்றினார்கள். உண்மையில் ரிலையன்சு செல்பேசி மலிவு விலையில் கூறுகட்டி விற்கப்படும் காய்கறி போல அள்ளி இறைத்தார்கள். மக்களுக்கும் அப்படி அம்பானியின் கனவை ஜூனியர் அம்பானிகள் நிறைவேற்றி விட்டார்களோ என ஒரு மயக்கம் இருந்தது. அப்புறம்தான் அம்பானி சகோதரர்களின் பிக்பாக்கட் இரகசியம் வெளிப்பட்டது. தொலைபேசித் துறையில் அவர்கள் செய்த ஊழல், வெளிநாடு அழைப்புக்களை உ…
-
- 2 replies
- 1.9k views
-
-
மலேசிய விமானம் எம்.எச். 370 மாயமாகியுள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனதலைநகர் பெய்ஜிங்ம் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசியன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் மாயமாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் காணாமல் போன மலேசிய விமானம் எம்.எச். 370 கடத்தப்பட்டிருக்கலாம் என்றும், குறித்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும். அதில் விமானத்தில் பயணம் செய்தவர்கள் உயிரிழந்திருக்கலாமென பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த விபத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்தது. விபத்தை தொடர்ந்து அந்த விமான பாகங்களை இந்திய பெருங்கடலில் தேடும் பணி தீவிரமாக நடந்தது. இப்பணியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெர…
-
- 0 replies
- 1.9k views
-
-
. மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! பெங்களூர்: பெங்களூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து செக்ஸ் வழக்கில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா மீண்டும் சொற்பொழிவாற்றினார். அவரிடம் நடிகை மாளவிகா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று பயபக்தியுடன் வணங்கினார். நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவுக்கு செய்த 'சேவை'க் காட்சிகள் வீடியோ மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள். இதில்நித்தியானந்தாவை கர்நாடக போலீஸார் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்துப் பிடித்து பெங்களூர் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். ரஞ்சிதா இன்னும் தலைமறைவாகவே இருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்ட நித்தியானந்தா பின்னர் ஜாமீனில் விடுதலையான…
-
- 14 replies
- 1.9k views
-
-
அதிமுக தோழமைக் கட்சிகளையெல்லாம் தூசுக்கு கூட மதிப்பதில்லை. இதையெல்லாம் மறந்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அதிமுகவை திருப்தி செய்ய வேண்டுமென்பதற்காகவே திமுக மீது தேவையில்லாமல் குறை சொல்வதை தா.பாண்டியன் இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரனின் மரணத்தின் காரணமாகவே அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. அப்போது தோழமைக் கட்சியாக போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்குத்தான் …
-
- 0 replies
- 1.9k views
-
-
'ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக மாஈரம் போகுதென்று விதை கொண்டோட வழியினிலே கடன்காரர் மறித்துக்கொள்ள கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்க பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க பாவிமகன் படும்துயரம் பார்க்கொணாதே...' - துன்பத்தின் துன்பமாக வந்து போட்டுத் தாக்குவதைப் பற்றி விவேக சிந்தாமணியில் நொந்து போய் வரும் பாடல் இது. ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் கதி இதையெல்லாம் தாண்டியே போச்சு! இலங்கைக் கடற்படைத் தாக்குதல், கண்ணி வெடி அச்சுறுத்தல், கடத்தல்காரர்கள் தொல்லை, போலீஸ் நெருக்கடி என்று திக்திக் வாழ்க்கை நடத்தும் நம் மீனவர்கள், 'எங்கள் பகுதிக்குள் மீன் பிடிக்க வராதே... வந்தால் பதிலடி கொடுப்போம்' என்கி…
-
- 9 replies
- 1.9k views
-
-
நோய் எதிர்ப்பு ஆற்றல் இந்தியர்களிடம் அதிகமா? 106 நாடுகளின் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு Bharati November 5, 2020 நோய் எதிர்ப்பு ஆற்றல் இந்தியர்களிடம் அதிகமா? 106 நாடுகளின் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு2020-11-05T10:42:44+05:30Breaking news, மருத்துவம் FacebookTwitterMore கொரோனாவுக்கு எதிராக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பாதுகாப்பான நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார நிலைமைகள் அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிறுவனமான யுனிசெஃப் ஆகியவற்றின் கூட்டு ஆய்வில், கிட்டத்தட்ட 300 கோடி மக்கள் – உலக மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் மற்றும் கிட்டத்தட்ட முழு …
-
- 4 replies
- 1.9k views
-
-
ஹரி பொட்டர் படத்தில் நடித்த இளம் நடிகர் Rob Knox குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். லண்டன் Kentல் உள்ள பார் ஒன்றிற்கு வெளியே நேற்று காலை (24.05.08) ஏற்பட்ட தகராறில் அவர் குத்தப்பட்டார். மற்றும் மூவர் பலமான குத்துக்காயங்களுக்கு ஆளானார்கள். Harry Potter film actor stabbed to death Lee Glendinning and agencies guardian.co.uk, Saturday May 24 2008 A teenager was stabbed to death in a fight outside a bar in Kent following an altercation in which three other men suffered serious stab wounds early today. Rob Knox, an 18-year-old who acted in Harry Potter and the Half-Blood Prince, was fatally wounded outside the Metro Bar in Sidcup, …
-
- 4 replies
- 1.9k views
-