உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 02:28 PM ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்ட் என்ற விவரணச் சித்திரத்தின் இயக்குநரை hamdan ballal இஸ்ரேலிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். ஹம்டான் பலாலின் வீட்டை முகக்கவசம் அணிந்த யூத குடியேற்றவாசிகள் தாக்கியதை தொடர்ந்தே இவரை இஸ்ரேலிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். மேற்குகரையில் கிராமங்கள் அழிக்கப்படுவதை பதிவு செய்த இயக்குநர்களில் ஒருவரான ஹம்டான் பலாலை 15க்கும் மேற்பட்ட யூத குடியேற்றவாசிகள் முகக்கவசம் அணிந்தவாறு தாக்கினார்கள் என இந்த சம்பவத்தை நேரில் பார்த்த யூத அமெரிக்க செயற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர். ஹெப்ரோனின் தென்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர்கள் பாலஸ்தீனியர்களை நோக்கி கற்களை வீசதொடங்கினார்கள், ஹம்டானின் வீ…
-
- 1 reply
- 310 views
- 1 follower
-
-
அமெரிக்க மாநிலங்களான ரெனிசி,மிசூறி இன்டியானாவை சூறாவளி தாக்கியதில் 7 பேர்வரை மரணமடைந்துள்ளனர். பல கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. https://www.cnn.com/weather/live-news/us-tornado-flooding-04-03-25/index.html
-
-
- 2 replies
- 288 views
- 1 follower
-
-
வாஷிங்டன், பாகிஸ்தானுக்கு எதிராக போரிட ஒசாமா பின்லேடன் விரும்பியதாக, அமெரிக்க கைப்பற்றிய ஆவணங்களில் தெரியவந்து உள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் 110-மாடி இரட்டை கோபுரத்தின் மீதும் விமானங்களை மோதி கடந்த 2001 செப்டம்பர் 11-ந் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை மூளையாக இருந்து செயல்படுத்தியவர் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன். இந்த பின்லேடன் பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்தபோது, கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி, அமெரிக்க …
-
- 0 replies
- 202 views
-
-
புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்வதில் தோல்வி – வட கொரிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை May 25, 2025 4:43 pm புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்யும் போது ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து வடகொரியா கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, அதிகாரிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஒரு குற்றச் செயல் என்று விவரித்ததாகக் கூறப்படுகிறது. வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட போர்க்கப்பலை அறிமுகம் செய்யும் நிகழ்வின் போது கப்பலின் அடிபாகங்கள் சில சேதமடைந்துள்ளது. கப்பலை விடுவிப்பதில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கப்பல் நகர்ந்து செல்வதில் சிக்கில் ஏற்பட்டு கப்பலின் அடிபாகங்கள்…
-
- 0 replies
- 357 views
-
-
உலகத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய மத்திய அரசாங்கத்தின் நோக்கமாகும் என மத்திய அமைச்சர் ஜீ.கே. வாசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக இலங்கை வாழ் தமிழர்களுக்கு சம உரிமையும், பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதே மத்திய அரசாங்கத்தின் கோரிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், டொசோ மாநாடு தொடர்பில் ஜீ.கே. வாசன் நேரடியாக எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த மத்திய அரசாங்கமும் காங்கிரஸ் கட்சியும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81413/language/ta-IN/article.a…
-
- 2 replies
- 660 views
-
-
ராணுவத்தினருக்கு சம்பளத்திற்கு பதில் பெண்களை... - இப்படியும் ஒரு அநியாயம்! ஜெனீவா: ராணுவத்தினருக்கு சம்பளத்திற்கு பதில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துகொள்ள சூடான் அரசாங்கமே அனுமதி கொடுத்ததாக ஐ.நா.வுக்கான மனித உரிமைகள் ஆணையம் அதிர்ச்சி தகவலை தனது விசாரணை அறிக்கையில் வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டில், கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு போர் நடந்தது. ஆளும் கட்சி தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளவும், ஆட்சிக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு எதிராக ராணுவம் மூலம் கடுமையாகன தண்டனைகளை வழங்கியதாகவும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையம்…
-
- 0 replies
- 579 views
-
-
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில், மும்பை தாக்குதல் பாணியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13–ந் தேதி இரவு விளையாட்டு மைதானம், இசை அரங்கம், உணவு விடுதி என பல இடங்களில் தீவிரவாதிகள் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் அதிபயங்கர தாக்குதல்களை நடத்தினர். உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த கொடூர தாக்குதல்களில் 130 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 400 பேர் காயம் அடைந்தனர். 221 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 57 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய சாலாஹ் அப்தேசலாம் ( வயது 26) பெல்ஜியத்தில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டு பெல்ஜியம் சிற…
-
- 3 replies
- 650 views
-
-
அமெரிக்காவில் இந்த வார இறுதிக்குள் ஒரு மில்லியன் மக்கள் வரை கொரோனா வைரஸ் பரிசோதனைக்குட்படுத்தப்படலாம் என அந் நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையானது 100 ஐ தாண்டியுள்ளதுடன், இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது கொரோனா நோயாளர்கள் 12 மாநிலங்களில் இனங்காணப்பட்டுள்ளனர். அவற்றில் பெருமளவானேர் கலிபோர்னியா மற்றும் வோஷிங்டனில் உள்ளதுடன், ஆறு பேரும் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/76992
-
- 0 replies
- 252 views
-
-
லோம்பார்டி மற்றும் 14 மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் எவருக்கும் பயணம் செய்ய சிறப்பு அனுமதி தேவைப்படும். மிலன் மற்றும் வெனிஸ் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பள்ளிகள், ஜிம்கள், அருங்காட்சியகங்கள், இரவு விடுதிகள் மற்றும் பிற இடங்களை மூடுவதாகவும் பிரதமர் கியூசெப் கோன்டே அறிவித்தார். கடுமையான நடவடிக்கைகள் ஏப்ரல் 3 வரை நீடிக்கும். இத்தாலி ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் வழக்குகளைக் கண்டது மற்றும் சனிக்கிழமையன்று நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளன. கடுமையான புதிய தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் இத்தாலிய மக்கள்தொகையில் கால் பகுதியையும் அதன் பொருளாதாரத்தை ஆற்றும் நாட்டின் ஒரு பகுதியையும் பாதிக்கின்றன. இத்தாலியில் இறந்தவர்களி…
-
- 1 reply
- 406 views
-
-
அரபு நாடுகளில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியானது குழப்ப நிலையை மட்டுமே தோற்றுவித்துள்ளதாகவும் சிரிய கிளர்ச்சியாளர்களால் வெற்றி பெறுவதற்கு முடியாது எனவும் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் தெரிவித்துள்ளார். எகிப்திய அல் அஷ்ரம் அல் அராபி சஞ்சிகைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிரிய நெருக்கடிக்கான ஒரே தீர்வு பேச்சுவார்த்தையேயாகும் எனக் குறிப்பிட்ட அவர் லிபியாவில் மறைந்த மும்மர் கடாபி போன்று தனது அரசாங்கம் வீழ்ச்சியடையமாட்டாது என்று கூறினார். இந்நிலையில் அலெப்போ நகரிலுள்ள இராணுவத்தளத்துக்கு அருகில் அரசாங்கப்படையினரும் கிளர்ச்சியாளர்களும் வெள்ளிக்கிழமை உக்கிர மோதல்களில் ஈடுபட்டனர். இராணுவ விமான நிலையமொன்றுக்கு அண்மையில் இடம்பெற்ற அரசாங்கப் …
-
- 0 replies
- 453 views
-
-
இஸ்ரேலின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள ஈரான் மிக விரைவாகவே தயாராகி வருகிறது. [size=2][size=4]இன்று ஈரானிய தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் அமெரிக்கா – இஸ்ரேல் போல ஈரானும் தனது சொந்தத் தயாரிப்பில் டோர்ன் யுத்த விமானங்களை தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது.[/size][/size] [size=2][size=4]ஈரான் தயாரித்த டோர்ன் தாக்குதல் விமானமானது சுமார் 2000 கி.மீ. தூரம் ஆரையளவு பிரதேசத்திற்கு தனது தாக்குதலை நடாத்தக்கூடியது.[/size][/size] [size=2][size=4]இந்தத் தூரம் இஸ்ரேலை எட்டித்தொட போதுமான இலக்காக இருப்பதால் இது இஸ்ரேலுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.[/size][/size] [size=2][size=4]ஏவுகணைகளை எடுத்துச் சென்று இலக்குத் தவறாமல் தாக்கும் வல்லமை கொண்டது இந்த விமானம்.[/si…
-
- 4 replies
- 797 views
-
-
கரோனாவால் உயிரிழந்த செவிலியருக்கு அறுவைச் சிகிச்சையில் பெண் குழந்தை; இறப்பும் பிறப்பும் ஒருசேர நிகழ்ந்த துயரம்! பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியரான ஒரு நிறைமாத கர்ப்பிணி, அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுத் தந்துவிட்டு உயிரிழந்தார். இறந்த செவிலியருக்கு வயது 28 தான். பிரிட்டன் நல்வாழ்வுத் துறையில் செவிலியராக சேவையாற்றி வந்த இவர் நிறைமாத கர்ப்பிணியும்கூட. மருத்துவப் பணியாற்றி வந்த இவர், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருடைய உடல்நிலை ஓரளவு நன்றாக இருப்பதைப் போலத் தோன்றியதால் எப்படியும் தேறிவிடுவார் என்று டாக்டர்கள் பெரிதும் நம்பிக்கையுடன் இருந்தனர். …
-
- 0 replies
- 438 views
-
-
[size=4]கனடாவில் கடுமையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. [/size] [size=4]இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5-035900898.html
-
- 3 replies
- 965 views
-
-
கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் 08 Dec, 2025 | 12:43 PM கம்போடியா மீது தாய்லாந்து இன்று (டிச.08) வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையில் கம்போடியா முதலில் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு பதிலடியாகவே வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது. கம்போடியா நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும், இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது. அதேவேளை, தாய்லாந்து நடத்திய தாக்குதலில் கம்போடியாவில் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த மோதலால் தாய்லாந்து, கம்போடியா இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232…
-
-
- 5 replies
- 340 views
- 1 follower
-
-
1, 500 வகையான துப்பாக்கிகளுக்கு அதிரடித் தடை விதித்தது கனடா கனடாவில் தாக்குதல் பாணி துப்பாக்கிப் பாவனைக்கு அந் நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடை விதித்துள்ளார். கனடாவில் தாக்குதல் பாணி துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று முன்னதாகவே கூறப்பட்டிருந்தது. இந் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அங்கு இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களையடுத்தே இந்த தடை உத்தரவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1,500 தாக்குதல் பாணி துப்பாக்கிகளை விற்பனை செய்வதற்கும், கொண்டு செல்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும் மற்றும் வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு ஈடுபட்டால் அது சட்டவிரோதமாகும் என அந்நாடு தெரிவித்துள்ளத…
-
- 2 replies
- 597 views
-
-
'சோமாலிலாந்துக்கு தனி நாடு அங்கீகாரம்' - இஸ்ரேல் வியூகமும் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பும் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், சோமாலியர்கள் சோமாலிலாந்து என்ற தனி நாட்டை உருவாக்கக் கோரிப் போராடியபோது எடுக்கப்பட்டது. 28 டிசம்பர் 2025, 07:51 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் சோமாலியாவில் இருந்து பிரிந்த சோமாலிலாந்தை (Somaliland), தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடாக இஸ்ரேல் உருவெடுத்துள்ளது. விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சோமாலிலாந்துடன் ஒத்துழைப்பை உடனடியாக விரிவுபடுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நடவடிக்கையை ஒரு 'வரலாற்றுத்…
-
-
- 4 replies
- 385 views
- 1 follower
-
-
வெளியே வரும் மூடி வைக்கப்பட்ட துபாய் அரச தலைவரின் முறைகேடுகள். பெண்ணுரிமை பேசிக்கொண்டே, பெண்களை வதைக்கும் கொடுமை 😟 வெளியே தெரியும் சுபீட்ச்சத்துக்கு பின்னால் உள்ள அவலம் 🥺
-
- 0 replies
- 580 views
-
-
பாலியல் வல்லுறவு மறுவரையறை சட்டத்திற்கு ஜெர்மன் கீழவை நாடாளுமன்றம் அனுமதி ஒருவரது அனுமதியின்றி பாலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் வல்லுறவுதான் என்று பாலியல் வல்லுறவிற்கு மறுவரையறை கொடுக்கப்பட்ட முக்கிய சட்டத்திற்கு ஜெர்மனியின் கீழவை நாடாளுமன்றம் பண்டிஸ்டாக் அனுமதியளித்துள்ளது. ''முடியாது'' என்றால் ''முடியாது'' என்று பரவலாக அழைக்கப்படும் இந்த சட்ட விதியின் மூலம், பாலியல் வல்லுறவால் பாதிக்கப்படுவோர், வல்லுறவின் போது எதிர்ப்பு காட்டவில்லை என்றாலும், சுலபமாக குற்றவியல் புகார்களை பதிய முடியும். இந்த சட்டமானது பாலியல் சீண்டல்களை பாலியல் குற்றங்கள் என வரையறைத்துள்ளது. மேலும், பாலியல் குற்றவாளிகளை நாடு கடத்துவதில் சில தளர்வுகளை மேற்கொண்டு, குழுக்க…
-
- 1 reply
- 273 views
-
-
மரக்கன்று நடுவதில் உலக சாதனை படைக்க உள்ள உத்தர பிரதேச மாநிலம் இருபத்தி நான்கு மணி நேரத்தில் அதிக மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை ஒன்றை நடத்தி முடிக்க நம்பிக்கையுடன் காத்திருக்கிறது இந்தியா மாநிலமான உத்தர பிரதேசம். இதற்காக, மாநிலம் முழுக்க 50 மில்லியன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த சாதனை முயற்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். மாலை நேரத்தில் வெளிச்சம் குறையும் போது இந்த பணி தடைப்படாமல் செயல்பட மண்ணெண்ணெய் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, பாம்புக்கடியை சமாளிக்கும் வகையில் விஷ முறிவு மருந்தும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற கால நிலை தொடர்பான உச்சி மாநாட்டில் இந்தியா அளித…
-
- 0 replies
- 561 views
-
-
பூமிக்கு அடியில் அமெரிக்கா நேற்று அதிநவீன அணுகுண்டு சோதனை- உலக நாடுகள் அதிர்ச்சிPublished on December 8, 2012-9:05 am · பூமிக்கு அடியில் அதிநவீன அணுகுண்டு சோதனை ஒன்றை அமெரிக்கா நேற்று நடத்தியுள்ளது. இது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. உலகம் அழியப்போகிறது என ஒரு பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்ற நிலையில் அமெரிக்கா உலக நாடுகளுக்கு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நிவேடாவில் இந்த சோதனை நேற்று இடம்பெற்றுள்ளது. போல்லக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சோதனை, அணுகுண்டு எதனையும் வெடிக்காமல், அணுப்பொருட்களின் செயற்பாடுகள் குறித்து ஆராயும் வகையில் நடாத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற சோதனையை அமெரிக்கா ஏற்கனவே 2…
-
- 0 replies
- 992 views
-
-
கொலம்பஸ் சிலையை சாய்த்து வீழ்த்திய பூர்வக்குடி அமெரிக்க போராட்டக்காரர்கள்: இவரால்தான் தங்கள் மூதாதையர்கள் அழிந்தனர் என ஆத்திரம் வெள்ளை குடியேற்றவாதிகளினால் அழித்தொழிக்கப்பட்ட பூர்வக்குடி அமெரிக்கர்கள் எப்போதுமே பெரிய கண்டுபிடிப்பாளரான கொலம்பஸை மரியாதைக்குரியவராக ஏற்றுக் கொண்டதில்லை. இவரது பயணக் கண்டுப்பிடிப்புகளினால்தான் அமெரிக்க நாடுகள் காலனியாதிக்கக் கொடுமைகளை அனுபவித்ததாகவும் தங்கள் மூதாதையர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் பூர்வக்குடி அமெரிக்கர்கள் கருதுகின்றனர். இத்தாலியரான கொலம்பஸின் கடல்பயணங்களை ஆதரித்து நிதி உள்ளிட்ட உதவிகளைச் செய்தது ஸ்பானிய முடியாட்சி. கரீபியன், மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவில் கால்பதித்த முதல் ஐரோப்பிய…
-
- 0 replies
- 411 views
-
-
ஜெர்மனி: ஏங்கெலா மெர்கல் தலைமையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒன்பது பேர் கொல்லப்பட்ட ம்யூனிக் வணிக வளாகத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் தலைமையில் பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. தாக்குதல் நடத்திய 18 வயதான இரானிய - ஜெர்மனி துப்பாக்கிதாரி, தன்னை தானே சுட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது என காவல்துறை தெரிவிக்கிறது. இந்த அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆப்ஸ் மலைத்தொடருக்கு செல்லும் தன்னுடைய விடுமுறை பயணத்தை மெர்கல் ஒரு நாள் தாமதப்படுத்தியுள்ளார். அமெரிக்காவுக்கு செல்ல இருந்த பயணம் ஒன்றை இடைநிறுத்திவிட்டு ஜெர்மனி உள்துறை அமைச்சர் தாமஸ் தெ மெய்சியார் நாடு திரும்பியுள்ளார். …
-
- 0 replies
- 289 views
-
-
காஸ்ஸெம் சோலேமானீ தாக்குதல் விவகாரம்: ட்ரம்புக்கு பிடியாணை- இன்டர்போலின் உதவியை நாடும் ஈரான்! ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, கைதுசெய்ய ஈரான் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், காஸ்ஸெம் சுலேமானீ மீதான ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 30இற்கும் மேற்பட்டோரையும் தடுத்து வைக்க இன்டர்போலிடம் ஈரான் உதவி கோரியுள்ளது. இதற்காக, பிரான்ஸின் லியோனைத் தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியையும் நாடியுள்ளது. எனினும், ஈரான் உதவி கோரியதற்கு இன்டர்போல் உடனடியாக பதிலளிக்கவில்லை. ட்ரம்ப் கைது…
-
- 1 reply
- 591 views
-
-
டொரண்டோவில் உள்ள ஒரு மனிதர் இந்த வருடத்தின் முதல் கொலைக்குற்றவாளியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று, O’Marie Brooks என்பவருடன் சண்டை போட்டு, அவரை கடுமையாக தாக்கி கொலை செய்ததாக குற்றவாளியின் மீது புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த கொலை north of Steeles Avenue என்ற இடத்திலுள்ள Randy’s Sports Bar அருகே அதிகாலை 5 மணிக்கு நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்து சாலையில் கிடந்த O’Marie Brooks என்பவரை அவருடைய நண்பர்கள் மிகவும் துரிதமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போதிலும், மருத்துவமனையை அடையும் முன்பே…
-
- 0 replies
- 531 views
-
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை: கிம்மின் சகோதரி திட்டவட்டம் அமெரிக்காவுடன் தற்போது வடகொரியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை இல்லை என்று கிம்மின் சகோதாரியான கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். பதிவு: ஜூலை 10, 2020 17:28 PM சியோல் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அணுசக்தி சோதனை பேச்சு வார்த்தை தொடர்பாக வடகொரியாவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இதற்கு பதிலளித்திருக்கிறார் வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரியான கிம் யோ ஜாங். இதுகுறித்து கிம் யோ ஜாங் கூறியதாவது:- அமெரிக்காவுடன் மீண்டும்பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தேவை இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அது ஒரு தர…
-
- 0 replies
- 429 views
-