Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அசாஞ்சேவை... அமெரிக்காவிற்கு நாடு கடத்த, பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரித்தானிய நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் தொடர்பான இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை தொடர்பாக அசாஞ்சே விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இந்த குற்றத்திற்காக அமெரிக்காவில் அவருக்கு 175 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் அவரை நாடுகடுத்தும் முடிவை எடுக்க பிரித்தானிய உள்துறை அமைச்சின் செயலாளர் பிரித்தி படேலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தி படேல் அதற்கு அனுமதி வழங்கினால் உயர் நீதிமன்றத்தில் மேல…

  2. 15 DEC, 2024 | 10:50 AM பசார் அல் அசாத்த பதவிகவிழ்ப்பதற்கான முயற்சிகள் சிரியாவின் வேறு எந்த பகுதியையும் விட டெரா என்ற சிரிய நகரத்திலேயே ஆரம்பமானது. இந்த நகரம் ஜோர்தான் சிரிய எல்லையில் காணப்படுகின்றது. இந்த நகரத்தில் 2011 மே 21ம் திகதி சித்திரவதை செய்து சிதைக்கப்பட்ட 13 வயது ஹம்சா அல் ஹட்டிப்பின் உடலை அசாத்தின் அதிகாரிகள் குடும்பத்தவர்களிடம் ஒப்படைத்தனர். அசாத் அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டதற்காக இவர் கைதுசெய்யப்பட்டார். அவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதால் சீற்றமடைந்த பதின்மவயதினர் சுவர்களில் அசாத்திற்கு எதிரான வாசகங்களை எழுததொடங்கினார்கள். அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தன,அதனை …

  3. சிரியா அதிபர் பஷர் அல்-அசாத் நேற்று டமாஸ்கஸில் டி.வி., முன் பேசினார்.அப்போது பயங்கரவாதத்தை மட்டும் புரிந்து கொள்பவர்களுடனும், மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக செயல்படுபவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்த முடியாது, என, சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் பேசினார். இதற்கு அமெரிக்கா அவரது பேச்சை தள்ளுபடி செய்ததாக அறிவித்துள்ளது.அவரது பேச்சு மீண்டும் அவர் ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டுவதில‌ேயே குறி்‌க்கோளாக இருப்பதை காட்டுகிறது என்றும் மக்களின் மாற்றத்திற்கு ஏற்றதாக இல்லை என வெளியுறவு பெண் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார். http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%9A-%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D…

  4. அசான்சை நாடு கடத்த உத்தரவு விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்சை ஸ்வீடனுக்கு நாடு கடத்தலாம் என்று பிரிட்டிஷ் உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. அசான்ச்சுக்கு எதிராக பாலியல் ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகிய குற்றச்சாட்டுக்கள் ஸ்விடனில் பதிவாகியுள்ளன. இந்தத் தீர்ப்பின் காரணமாக அடுத்த 10 நாட்களுக்குள் அசான்ச் பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இருந்தும் இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வார் என்று நிருபர்கள் கூறுகின்றனர். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மறுத்து வரும் அசான்ச், அவை அரசியல் உள்நோக்கம் காரணமாக சுமத்தப்படுவதாகக் கூறி வருகிறார். அமெரிக்காவின் …

    • 0 replies
    • 656 views
  5. Assam women beat 'sex-attack politician' Bikram Singh Brahma Indian police have detained a politician accused of rape after he was set upon and beaten by crowds in a village in Assam state. http://www.bbc.co.uk/news/world-asia-india-20902258

  6. கவுகாத்தி:அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து, அசாம் மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் ஊடுருவி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வங்கதேசத்தவருக்கு, அசாம் மாநில, பா.ஜ., - எம்.பி.,க்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளனர்.''15 நாட்களுக்குள் நீங்களாக அசாமிலிருந்து வெளியேறி விடுங்கள்; இல்லையேல், வீடுவீடாக சோதனை நடத்தி, சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர் அனைவரையும் அப்புறப்படுத்துவோம்,'' என, ஜோர்ஹத் தொகுதி, பா.ஜ., - எம்.பி., தெரிவித்துள்ளார். அந்த குரலுக்கு வலு சேர்க்கும் வகையில், மத்திய அரசும், வங்கதேசத்தவர் ஊடுருவலை, 'தேசிய பிரச்னை' என, நேற்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அசாம…

    • 0 replies
    • 742 views
  7. அசாம் மாநிலத்தை அடுத்த காஷ்மீராக மாறுவதற்கு முன் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஆந்திர மாநில பா.ஜ. கட்சி கூறியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலங்களில் கர்நாடகா துணை முதல்வர் அசோக் தலைமையில் 12 பேர் கொண்ட குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் ராசரந்தர் ராவும் பங்கேற்றிருந்தார். இதுதொடர்பாக, ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தி்த்த ஆந்திர பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் ராமசந்தர் ராவ் கூறியதாவது : அசாம் வன்முறைக்கு உரிய தீர்வு காணாவிடில், அது அடுத்த காஷ்மீராக மாறும் அபாயம் உள்ளது. அசாமில், சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசத்தினரை தடுத்து நிறுத்துவதே‌, மத்திய அரசின் முக்கி…

    • 0 replies
    • 421 views
  8. அசாம் அருகே, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அசாம் கோலாகாட் அருகே உள்ள நுமலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ஏராளமான தீயணைப்பு வண்டிகள் சென்று, கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டன. இதன் காரணமாக, 15 முதல் 20 கிலோ மீட்டர் வரை, தீயின் ஜுவாலை தெரிந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்துக்கு தாங்கள் தான் காரணம் என, அசாம் உல்பா பயங்கரவாதிகள் தெரிவித்தனர். தங்களது எழுச்சி தினத்தை கொண்டாடும் வகையில், வெடிகுண்டு வீசி தாக்கியதாக, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அனுப்பிய இ-மெயிலில் தெரிவித்துள்ளனர். உயிர்ச் சேதமில்லை இருப்பின…

  9. அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்திரா நதியில் தனியாருக்கு சொந்தமான பயணிகள் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதுடன், மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று திங்கட்கிழமை மாலை இவ்விபத்து நடைபெற்றுள்ளது. இப்படகில் சுமார் 350 க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். கடும் காற்று மற்றும் மழை போன்ற மோசமான காலநிலையில் சிக்கி இப்படகு விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துப்ரி மாவட்ட படகு துறை முகத்திலிருந்து நதியின் எதிர்ப்புறமுள்ள மெடார்டாரி எனும் இடத்துக்கு புறப்பட்டுச்சென்ற குறித்த இரண்டு அடுக்கு படகு, நதியின் மத்தியில் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. …

  10. அசின் தமிழர்களுக்கு வைத்த பிசின்.... உதவி செய்வதை யாரும் குறை கூறவில்லை.. அதை தகுதியானவர்கள் செய்யவேண்டும் .. அத்தோடு பிரதி பலன் கருதாது உரிய காலத்தில் உதவவேண்டும்.. அவனவன் பிச்சை போடுவதற்கு ஈழ தமிழர்கள் ஒன்றும் பிச்சைபாத்திரம் அல்ல.. அதிலும் குறிப்பாக இந்த மலையாளிகள்.. அறிக்கைவிட்டு அரசியல் செய்வதாக கூறும் இவர்.. போர் நடக்கும் போது.. இனமானான மலையாள சேட்டன் நாராயணன் மற்றும் மேனன் அங்கிளுக்கு உதவாதீர்கள் என்று அறிக்கை விடவேண்டியதுதானே?போர் நடக்கும் போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்.. பிசின் அறிக்கை விட்டு அரசியல் நடத்துவதாக கூறுகிறார்... இது தமிழக அரசியல் வாதிகளை பொருத்தவரை ஒப்பு கொள்ள வேண்டிய விடயம் என்றாலும்..பெரியவர் நெடுமாறன் பொருட்களோடு …

  11. இலங்கையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் சுட்டுக்கொல்வதை கண்டித்து இந்த திரைப்பட விழாவில் இந்திய நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதனையும் மீறி இந்தி நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லடம் தாசில்தார் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்துக்கு நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து கொண்டு வந்த…

  12. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆசோக் கே. காந்தா இந்திய வெளியுறவுகள் துறை செயலாளராக நியமிக்கப்படவுள்ளார். இதற்காக இந்தியாவின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் இந்தியாவின் கிழக்காசிய விவகாரங்களை பொறுப்பேற்கவுள்ளார். கிழக்காசிய நாடுகள் தொடர்பிலான அசோக் கே காந்தாவின் பரந்த அனுபவமே அவரை இந்த பதவிக்கு பரந்துரைக்கப்பட்டமைக்கான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/56263

    • 2 replies
    • 588 views
  13. அச்சத்தின் உச்சத்தில் மக்கள்: காபூல் விமான நிலையம் மூடல்! அச்சத்தின் விளிம்பில் உள்ள மக்கள் என்ன செய்வதறியாது காபூல் விமான நிலையத்தை புடை சூழ்ந்துள்ளதால், விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மக்கள் கூட்டம் கட்டுக்குள் வந்ததும் விமான நிலையத்தை திறக்க வாய்ப்புள்ளதாக, அவர்கள் மேலும் தெரிவித்தனர். அறுபது இலட்சம் மக்கள் வசிக்கும் காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், அங்கிருந்து வேறு நாடுகளுக்கு தப்பியோட மக்கள் முண்டியடித்துக்கொண்டு அங்குள்ள விமானங்களில் ஏறுகின்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள அமெரிக்க படையினர், கூட்டத்தை கட்டுப்படுத்த இன்று (திங்கட்கிழமை) துப்பாக்கி ச…

    • 4 replies
    • 488 views
  14. அச்சமூட்டும் எரிமலை உயிர்ப்பு ; பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்துமா? (படங்கள் இணைப்பு) பேருவில் அமைந்துள்ள சபன்கயா எரிமலை மீண்டும் உயிர்த்துள்ளது. தற்போது இந்த எரிமலையிலிருந்து சுமார் 3500 மீட்டர் உயரத்திற்கு சாம்பல்களும், புகைகளும் கக்கப்பட்டு வருகின்றன. பெருவின் அரேக்குவைபா பிராந்தியத்தில் அமைந்துள்ள சபன்கயா எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 2500 மீட்டர் வரையில் சாம்பல்களையும், புகைகளையும் கக்கியிருந்ததாகவும் தற்போது 3500 மீட்டர் வரை வேகமான புகைகளும், சாம்பல்களும் கக்கப்பட்டு வருவதாகவும் பெருவின் எரிமலை அறிவியல் இடர் மேலான்மை குழு தகவல் தெரிவித்துள்ளது. குறித்த எரிமலையின் உயிர்ப்பினால் பெருவின் கபானாகொடே, டாபே, லாரி, மற்றும்…

  15. State multiculturalism has failed, says David Cameron The prime minister will criticise "state multiculturalism" in his first speech on radicalisation and the causes of terrorism since being elected. Addressing a security conference in Germany, David Cameron will argue the UK needs a stronger national identity to prevent people turning to extremism. Different cultures are encouraged to live apart, and objectionable views met with "passive tolerance", he will say. He will also signal a tougher stance on groups promoting Islamist extremism. Mr Cameron is to suggest there will be greater scrutiny of some Muslim groups that get public money but do lit…

  16. அச்சமூட்டும் தருணங்கள் : ரஷ்ய தூதுவர் மீது துப்பாக்கி சூடு நடத்தும் காணொளி வெளியானது துருக்கி நாட்டின் ரஷ்ய தூதுவர் ஹெண்ட்ரே கர்லோவ், அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு கண்காட்சியில் கலந்துகொண்ட அவரை மர்ம மனிதர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இந்நிலையில் தூதுவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது குறித்த மர்ம நபர் அங்கும் இங்குமாக நடப்பதும் பின்னர் தனது துப்பாக்கி இருக்கிறதா என இரு முறை உறுதி செய்து கொள்வதும் பின்னர் தூதுவரை நோக்கி துப்பாக்கியால் சுடுவதுமான காணொளி தற்போது வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் ரஷ்ய தூதர் ஹெண்ட்ரே கர்லோவ், அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் இடம்பெற்ற ஒரு கண்கா…

  17. அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆப்கனில் இசை நிகழ்ச்சி நடத்திய பாப் பாடகி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாப் பாடகி அர்யானா சயீத் நடத்திய இசை நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு பழமைவாதிகளிடமிருந்து எதிர்ப்பு மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் வந்தபோதிலும் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர். …

  18. அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ரஷ்யா பதிலடி July 16, 2025 10:32 am அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப்போவதில்லை என ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 நாள்கள் கெடு விதித்துள்ளார். இதற்கமைய ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது 100 சதவீத கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இந்நிலையில் இந்தக் மிரட்டலுக்கு ரஷ்யா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்தார். ” தங்கள் நாடு யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது.” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். ” அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிய கருத்துக்கள் மிகவும் தீவிரமானவை. குறிப்பாக, சில கருத்துக்கள்…

  19. அஜர்பைஜான் விமான விபத்திற்கு மன்னிப்பு கோரினார் புட்டின் - ரஸ்யாவின் தவறு என குறிப்பிடவில்லை. 28 Dec, 2024 | 07:36 PM கிறிஸ்மஸ் தினத்தன்று அஜர்பைஜானின் பயணிகள் விமானம் விழுந்து நொருங்கிய சம்பவத்திற்கு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மன்னிப்பு கோரியுள்ளார். எனினும் அவர் இதற்கு ரஸ்யாவின் தவறே இந்த விமான விபத்திற்கு என நேரடியாக குறிப்பிட தவறியுள்ளார். உக்ரைனின் ஆளில்லா விமானங்களிற்கு எதிராக ரஸ்யாவின் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தவேளை துன்பியல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியெவினை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட…

  20. மாநில துணை முதல்வர் அஜீத் பவாருக்கு, மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சித்தலைவர் ராஜ் தாக்கரே பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராஜ் தாக்கரே கூறுகையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டால், எனது ஆதரவாளர்கள் வீட்டுக்குள் நுழைந்து தாக்குவார்கள் என அஜீத் பவாருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13055:ajith-raj-thakararey&catid=37:india&Itemid=103

  21. [size=3][size=4]மும்பை தாக்குதல் வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி, அஜ்மல் கசாப், தனக்கு கருணை காட்டக்கோரி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, கருணை மனு அனுப்பியுள்ளான்.[/size][/size] [size=3][size=4]மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 2008 நவம்பர், 26ல், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள், 10 பேர் தாக்குதல் நடத்தினர். இந்த படுபயங்கர தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், பயங்கரவாதிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் சிக்கினான். அவன் மீதான விசாரணை, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட, சிறப்பு கோர்ட்டில், நடைபெற்றது; அதில், அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டத…

  22. தன் ராஜ்ஜியத்திற்கு இப்படி ஒரு சோதனை வரும் என்று அழகிரி நினைத்திருக்க மாட்டார். தென் மாவட்ட இடைத்தேர்தல்களைப் போல் பணத்தையும், ஆட்களையும் வைத்து சட்டமன்றத் தேர்தலை எளிதாக எதிர்கொள்ளலாம் என நினைத்தார் அழகிரி. அந்த எண்ணத்திற்கு ஆப்பு வைத்து அஞ்சாநெஞ்சனையே நிலைகுலைய வைத்து விட்டது தேர்தல் ஆணையம். மதுரையில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாமா? என்கிற அளவுக்கு தேர்தல் ஆணையம் தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் ஆணையம் கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தது. தேர்தலை தள்ளிவைக்க வேண்டும், தேர்தல் முடிவுகளை சீக்கிரம் அறிவிக்க வேண்டும் என்கிற அரசியல் கட்சிகளின் எந்தக் கோரிக்கையையும் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மாற்றப்பட் டன…

    • 0 replies
    • 710 views
  23. டெல்லி: 2ஜி ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழல் எல்லாம் ஜுஜுபியாக தெரிகிறது.... தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய பரபரப்பான ஊழல் விவகாரம். அதாவது ரூ. 60 லட்சம் கோடி மதிப்பிலான தோரியம் ஊழல்தான் இந்தப் புதிய பரபரப்பு. இந்தியக் கடல் பகுதியிலிருந்து ரூ. 60 லட்சம் கோடி மதிப்பிலான தோரியம் சுரண்டப்பட்டுள்ளதாக இந்தப் பரபரப்பு ஊழல் கூறுகிறது. நாட்டின் இயற்கை வளங்கள் எந்த அளவுக்கு மிக மோசமான முறையிலும், மகா மோசடியாகவும் சுரண்ட்டப்பட்டு வருகிறது என்பதற்கு இந்த ஊழல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அமைந்துள்ளது. மேலும் அணு சக்தி எரிபொருளான தோரியம், தவறானவர்களின் கைகளுக்குப் போகும் மகா பயங்கரமான ஆபத்தும் இதில் மறைந்திருப்பது பெரும் கவலை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. வழக்கம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.