கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பூக்கள்...! ------------- பூக்கள் மலர்கிறது கார்த்திகைப் பூக்கள் மலர்கிறது! காவிய நாயரைப் போற்றிட மலர்கிறது மானிட மனங்கள் மலர்ந்திடுமா தமிழ் மானிட மனங்கள் மலர்ந்திடுமா மறவரைத் தொழிதிடவே வல்லமை சூழுமன்றோ வானில் உயர்ந்திடுமே எம் தேசியக்கொடியது வானில் உயர்ந்திடுமே!
-
- 11 replies
- 5k views
-
-
மெய்ப்படும்…………. உங்கள் உயிரீந்தீர் எங்கள் வாழ்வுக்காய் உங்கள் உயிரீந்தீர் எங்கள் இருப்புக்காய் உங்கள் உயிரீந்தீர் நிலத்தின் மீள்வுக்காய் உங்கள் உயிரீந்தீர் தமிழினத்தின் மலர்வுக்காய் உங்கள் உயிரீந்தீர் தமிழ்த் தேசியத்திற்காய் உங்கள் ஈகத்தினாலே உலகெங்கும் இருந்து - நாம் உணர்த்தெழும் நாளிலே உங்கள் கனவும் எங்கள் கனவும் மெய்ப்படும் மாவீரரே! மெய்ப்படும் மாவீரரே! (நன்றி : குமாரசாமியவர்களே)
-
- 0 replies
- 617 views
-
-
தங்கைக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் . எண்ணில் நினைவெல்லாம் இன்னுமுன் சிரித்த முகம். பின்னே உன் பாதக் கொலுசின் பாடல் மட்டும் ஒலிக்கவில்லை. . வாழ்வே பொய் என்பவளின் மரணம் எங்கண் மெய்யாகும். முந்திவிட்டாய் போய்வா விடுதலையாம் சிறகசைத்து . பெண்ணின் கசந்த விதியே வசந்தத்தும் இலையுதிரவைக்கும் மங்கையரின் பாழ் விதியே காடெரிந்த நாட்களிலும் தீ புகுந்து குட்டிகட்க்காய் இரைதேடும் அகதிப் பெண் புலிஒன்றை கண்ணாடி கூண்டுள் வீழ்த்திவிட்டாய். வாழிய வல் விதியே , தங்கச்சி என் நினைவில் இருக்கும் உன் முதல் வார்த்தை புன்சிரிப்பு. என் காதுள் உறைந்த இறுதி வார்த்தை உன் இயலாத பெண்ணுக்கான அழுகையாய் இருந்தது, எங்கும் மனிதர்கள் இருக்கின்றோம். இருக்கிறது …
-
- 7 replies
- 1.7k views
-
-
கனவுகள் தோன்றாவிட்டால் ....இரவுகள் அழகுபெறுவதில்லை ....!காதல் தோன்றாவிட்டால் ....மனித பிறவிக்கு அழகில்லை ....!காதலே நீ நீடூடி வாழ்க ...!!!+கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!!கவிதை எண் 01
-
- 4 replies
- 1.8k views
-
-
இட்ட முட்டை சுடுகிறது எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் ஏக்கத்தோடு பார்த்தது கோழி @ கடத்தல்காரன் கையில் பணம் வன அதிகாரிகள் பாராமுகம் ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம் @ காடழிப்பு ஆற்று நீர் ஆவியானது புலம்பெயரும் அகதியானது கொக்கு @
-
- 70 replies
- 17.2k views
-
-
நீந்த துடிக்கும் மீன் குஞ்சு போல் .... இறை ஆசை .....(+) வறண்டிருக்கும் குளம் போல் ...... மனம் ......(-) & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன்
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறகு முளைக்கும் முன்னரே..., இறக்கை விரிக்க வைத்த நாள்! பொத்திப் பொத்திப்.., பிள்ளை வளர்த்தவர்கள்..., பெற்ற மனசுகளை இறுக்கிய நாள் ! எங்கு போனாலும் பரவாயில்லை.., இங்கு மட்டும் வேண்டாம் ராசாக்கள் ...! எங்காவது தூர தேசம் போய் விடுங்கள் ! நாங்கள் உயிரோடு இருந்தால்.... நாளைக்கு எங்களுக்கு..., கொள்ளி போட வந்து விடுங்கள்! காணியை விற்றார்கள், கழுத்தில் கிடந்ததை விற்றார்கள்! கைகளில் கிடந்ததை விற்றார்கள்! காதுகளில் கிடந்ததையும் விற்றார்கள்! நாளைய நம்பிக்கைகளை, எஜன்சிகளிடம் கையளித்தார்கள்! உலகப் படத்தையே காணாதவர்கள்.., சில நாட்களுக்குள்..., உலகம் …
-
- 5 replies
- 1.7k views
-
-
அமைதித் தளபதி- அதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் தொங்கும் நகரில் சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம் முறித்தெறியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினடியில் சூழ்ச்சியை முறிக்கும் சாதுரியமான முடிவற்ற புன்னகையின் தீராத் துகள்கள் நேற்றும் நமது தலைநகரிற்கு வந்தவர்களுக்கு கைலாகு கொடுத்து விரிந்த மலர்கொத்துக்களைபோல் புன்னகையை நீட்டியவனின் உதடுகளை மூடிக் கிடந்தது ஈரமண் முள்முருக்கில் அமர்ந்திருந்த வெண்புறா எழுந்து பறந்தது கொடும் சிங்கத்தின் முகத்துடன…
-
- 0 replies
- 1.1k views
-
-
(யாழ். முஸ்லிம்கள் பலவந்தமாக - துப்பாக்கிச் சனியன் மூலம் தமது பூர்வீக மண்ணிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு - இன்றுடன் ஆண்டுகள் இருபத்தியேழு! அதனை நினைவுகூர்ந்து - சமர்ப்பணமாக இக்கவிதை)-மீலாத் கீரன்-இரு மணிநேர அவகாசத்தில் - துரத்தியே விட்டார்கள்பெட்டி படுக்கையின்றி... பால்மா பால்போத்தலின்றிபாலகர் பசியார ஒருதுண்டுப் பாணுமின்றி.. .கால்களில் செருப்பு மாட்டக்கூடகால அவகாசந் தராமல்அக்கால நகரப் பொறுப்பாளன்ஆஞ்சநேயர் மேற்பார்வையில்துப்பாக்கிகளின் குழாய்முனையில்குப்பைகளாய் கூளங்களாய் யாழ். ஜின்னா மைதானத்தில்கூட்டிச் சேர்க்கப்பட்ட சருகுகளானோம். .பலவகைப் பொதுக்கூட்டங்களுக்கு களம் பல தந்து -தடகளப் போட்டிகளாலும் தடையறா கால்பந்து போட்டிகளாலும் வெற்றிகள் பல கண்ட…
-
- 5 replies
- 1.5k views
-
-
மனிதம் மரங்களின் மனிதம் மரங்கள் அறிவதில்லை மனிதர்கள் தம்மைக் கண்டு அச்சமுறுவதை மரங்கள் அறிவதில்லை மனிதர் ஆதிக்கம் நிலைநாட்ட தம்மை வளர்த்து வருவதை மரங்கள் அறிவதில்லை தம்மைத் துளிரிலேயே இல்லாதாக்கிவிடும் மனித அச்சத்தின் பின்புலங்களை மரங்கள் அறிவதில்லை மரங்கள் அறிவதில்லை இவை எதையுமே மரங்கள் அறிவதில்லை ஆயினும் ஆயினும் மரங்கள் குளிர்மையும் நிழலும் வளர்த்தபடி மனிதர்கள் ஆறவும் அமரவும் குளிர்மையும் நிழலும் வளர்த்தபடி சி. ஜெயசங்கர் 31.10.2017 இலங்கை என்பது எம் தாய்த் திருநாடு மொழிகள் இனியவை அர்த்தம் நிறைந்தவை உணர்வும் அறிவும் கலந…
-
- 0 replies
- 1.5k views
-
-
குர்து மலைகள் – தீபச்செல்வன் பெண் கொரில்லாக்கள் பெண் கொரில்லாக்கள் ஏந்தியிருக்கும் கொடியில் புன்னகைக்கும் சூரியனின் ஒளி அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க ஜூடி மலையிலிருந்து மிக நெருக்கமாகவே கேட்கிறது சுதந்திரத்தை அறிவிக்கும் குர்துச் சிறுவனின் குரல் போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக யூப்ரட் நதியிருகே ஒலீவ மரம்போல் காத்திருக்கும் பெண் ஒருத்தி இனி அவன் கல்லறைக்கு கண்ணீருடன் செல்லாள் …
-
- 2 replies
- 1.3k views
-
-
Mohamed Nizous 80களின் தொடக்கத்தில் இருந்த தொடர்பு முறை தம்பிமார் அறிந்தால் நம்ப மாட்டார்கள். கட்டாரில் வேலை செய்ய கடல் தாண்டிப் போனமகன் ஆபத்து ஏதுமின்றி அங்கு போய்ச் சேர்ந்தாரென்று செய்தி தபாலில் வர செல்லும் ரெண்டு வாரம். ஓரத்தில் கலர் கலராய் உள்ள எயார் மெய்லை ஊருக்குள் கொண்டு வரும் ஆரைப் பற்றை போஸ்ட்மேனை தூரத்தில் கண்டதுமே துள்ளி ஓடிச் சென்று எம்புள்ள கடிதம் இருக்காப்பா எனக் கேட்டு அன்புள்ள தாய்மார்கள் ஆதங்கப் படுவார்கள் ஊரு விட்டு ஊரு சென்று உழைக்கின்ற வாப்பாமார் சேருகின்ற பணத்தை செல்லங்களுக்கு அனுப்ப போஸ்ட் ஒபிஸ் சென்று போர்ம் நிரப்பி பணம் கொடுப்பார். மணி ஓடர் கொண்டு வரும் மணி ஓசை கேட்டு குடும்பத்தில் சந…
-
- 5 replies
- 1.7k views
-
-
டெங்குவே உன்னைச்சுற்றி நாளும் நாளும் உயிர்களை பறித்து கோர ஆட்டம் போடும் டெங்குவே! உன் கொட்டத்தை அடக்கி, மக்கள் உயிரைக் காத்திட மனிதரில்லை. உன்னை வைத்து அரசியல் நடத்த ஆயிரம் பேர் கிளம்பியுள்ளார்கள். கேட்க யாருமில்லை என்பதால் நீயும் ஆவேசமாய் உயிர்களை பறித்தெடுக்கும் வெறியாட்டத்தை தொடர்கிறாய். ஆயிரம் கேள்விகள்,குற்றச்சாட்டுகளை மாறி மாறி எதிர் எதிராக தொடுத்து, அட்டகாசம் புரியும் கேடு கெட்ட மனிதர்களால் நாளும் நாளும் வேதனைக்குள் தத்தளிக்கும் மக்களை காத்திட யார் வருவார். உன்னிடமிருந்து மக்களை காத்திட எவருமே உள்ளத்தால் நினைக்கவில்லை. உன்னை வைத்து தமக்கு இலாபம் ஈட்ட எண்ணில்லாதோர் முளைத்துவிட்டார்கள். மருத்துவமனைக்கு செல்லல்,ஆறுதல் கூறல் …
-
- 6 replies
- 1.1k views
-
-
கனவு உப்பிய நெஞ்சறை – தீபச்செல்வன்:- ஒரு சோடி பட்டாம் பூச்சிகள் திரும்பாத திசையிற் சன்னம் தைத்துக் கிடந்தது கனவு உப்பிய நெஞ்சறை. உயிருக்கு மதிப்பற்ற நகரில் சக்கரங்களிலும் சப்பாத்துக்களின் கீழும் நசிந்தொட்டிய வெற்றுடல்கள். அவர்கள் நினைத்திருக்கக்கூடும் இத் தெருக்களுக்கு இரத்தம் புதிதல்ல சுடுகலன்களை நீட்டுவதும் அதிசயமல்ல கொல்வது இங்கு பிரச்சினையே இல்லை. குருதியில் தோய்ந்த பின்னிரவில் பிசுபிசுத்தன உருளும் பந்துகளும் சில்லுட…
-
- 0 replies
- 836 views
-
-
வீர நாய்கள் – தீபச்செல்வன்:- எனது வீதிகளில் தடுத்து நிறுத்தி மேற்கொள்ளும் எல்லா விசாரணைகளையும் அழைக்கப்படும்போதெல்லாம் சென்று வாக்குமூலங்கள் அளிப்பதையும் எனது வீடுகளில் எந்த வேளையிலும் சோதனைகள் நடத்துவதையும் அந்நியத்தை உணர்த்தும் தேசிய கீதத்தை கேட்டபடி என்னைப் பிரதிபலிக்கா கொடியின் முன்பாய் நிற்கவும் எனது மொழி தவறாய் எழுதப்படும்போதும் எனது வரலாறு தவறாக பேசப்படும்போதும் எனது தோழி குளிப்பதை இராணுவச் சிப்பாய் ஒருவன் பார்த்துச்செல்லும்போதும் துஷ்பிரயோகிக்கப்பட்ட யாரோ ஒரு குழந்தையின் ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
தலைவியை இழந்த வானம் போருக்குப் புதல்வர்களை தந்த தாயாக வானம் அழுகிறதென எழுதிவளுக்காய் கவிழ்ந்து கிடக்கிறது பூமி பாலையை கிழிக்கும் குரலில் பேரன்பு கந்தகம் படிந்த முகத்தில் அழகிய புன்னகை இரும்பு மனுசியின் கம்பீரத்தில் சீரழகு தாய்மை நிறைந்த நிகரற்ற தலைவி வீரக் கதைகளில் சீருடைகளுடன் இன்னும் உலவும் தலைவியின் மௌனத்திலும் இறுதி வார்த்தைகளில் உறைந்திருந்தது மாபெரும் நெருப்பு வாதையின் பிணியே சூழ்ச்சியாய் தன் புதல்வியை தின்றதென புலம்புகிறாள் தாயொருத்தி நெஞ்சில் மூண்ட காலத் தீயே தன் தலைவியை உருக்கியதென துடிக்கிறாள் சேனைத்தோழியொருத்தி மௌனமாகவும் சாட…
-
- 1 reply
- 1.4k views
-
-
2.11.16 ஆனந்த விகடன் தீபாவளிச் சிறப்பிதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நானிலம் போற்றும் நீதி காடு இருந்த இடத்தில் அமைந்திருக்கும் முல்லை நகரில் கழனி இருந்த இடத்தில் வீடுகட்டிக் கொண்டவர்கள் கால்வாய் இருந்த இடத்தில் சாலை அமைப்பதை எதிர்த்து வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். குளம் இருந்த இடத்தில் அமைந்திருக்கும் உயர்மன்றத்தில் நீதி இன்னும் நிலுவையில் இருக்கிறது! -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 2.11.16) (எனது பதிவுகளி…
-
- 15 replies
- 2k views
-
-
ARM INAS வாகனத்தில் பெரிதாய் நாங்கள் மாஷாஅல்லா ஒட்டினோம் அவர்கள் புதுசரணய் ஒட்டினார்கள் நாங்கள் லாஹிலாஹஇல்லாவை ஒட்டினோம் அவர்கள் தெருவன் சரணய் ஒட்டினார்கள் நாங்கள் Proud to be a Muslim என்று ஒட்டினோம் அவர்கள் சிங்கலே ஒட்டினார்கள் நாங்கள் கஃபா பொம்மையை வைத்தோம் அவர்கள் புத்தர் சிலையை வைத்தார்கள் நாங்கள் மூளை முடுக்கெல்லாம் பள்ளி கட்டினோம் அவர்கள் சந்திகளில் எல்லாம் சிலை வைத்தார்கள் நாங்கள் ஊருக்கே கேட்க பயான் போட்டோம் அவர்கள் உலகத்துக்கே கேட்க பண போட்டார்கள் நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்தோம் அவர்கள் பூமிபுத்ரா கட்சியை ஆரம்பித்தார்கள் நாங்கள் S….TJ…
-
- 0 replies
- 857 views
-
-
என் உயிர்ப்பினை, உன்னிடமே.... விட்டு விடுகிறேன். நிச்சயமாய் சொல்கிறேன் நிச்சலனமான நேசங்களையும் நிதானமாய் கிழித்துப்போடும் வரமொன்றை சாபமெனப் பெற்றவன் நான். என் ஏகத்துவங்களின் எரிதணலுக்குள் சிதையாகிப் போகும் நேசங்கள் குறித்து நீண்ட விவாதங்களையெப்போதும் நிகழ்த்தியதேயில்லை நான். பொக்கிஷமென போன்றவேண்டிய புனிதமிகு நேசங்களை புழுதிக்குள் விட்டெரிந்துவிட்டு தனித்தவன் நானென சங்கற்பம் கொள்கிறேன். அசத்தியங்களின் மாயையில் சத்தியங்களை புதைத்துக்கொண்டு உண்மையில் பொய்மையும் பொய்மையில் உண்மையுமென புலப்படா நிஜங்களில் போதிஞானம் தேடும் சாமன்யனின் நாட்குறிப்பாய் நகர்கிறது வாழ்வெனும் நிர்ப்பந்தம். என் ஏகத்துவங்கள் ஏற்றிய சிதையில் எ…
-
- 15 replies
- 2.2k views
-
-
கத்தலோனியர்களே உங்கள் விடுதலைப்பாடல் கத்தலோனியாவிலிருந்து உலகெங்கும் கேட்கிறது! கத்தலோனியர்களே! ——————————— கத்தலோனியர்களே உங்கள் விடுதலைப்பாடல் கத்தலோனியாவிலிருந்து உலகெங்கும் கேட்கிறது! சனனாயகத்தினை நம்பும் அயலவர்கள் உங்கள் அயலிலே! அரசுகள் எப்போதும் விடுதலையை ஏற்பதில்லை அது அவர்களின் மரபுமல்ல ஆனாலும் உங்கள் விடுதலைப்பாடல் உலகெங்கும் கேட்கிறது! உலகின் சில சக்திகள் இன்று உறுமாலாம் – ஆனால் நாளை கைகோர்ப்பர் ஒன்றிணைவர் வளங்களின் வழியே தமது நலன்களைக் காண்பர் ஆனாலும் என்ன உங்கள் விடுதலைப்பாடல் உலகெங்கும் கேட்கும்! தானாகக் கிடைப்பதல்லவே விடுதலை தொடர் முயற்சியே சுதந்திரக் காற்றினை உங்கள் தேசவெளியில் வீசச…
-
- 2 replies
- 629 views
-
-
ஈரமாக இருந்த நிலம் .... வறண்டு வருவதுபோல் .... விவசாயியின் மனமும் .... வறண்டு வருகிறது .....!!! கடனை கொடுக்கமுடியாமல் ..... உயிரை கொடுகிறார்கள் .... உலக மயமாக்கலின் ..... ஈர்ப்பு உலக முதலீட்டை .... அதிகரிக்க செய்கிறது ..... உணவளிப்பவனை.... உதறி தள்ளி விடுகிறது .....!!! + கே இனியவன் சமுதாய சிறு கவிதைகள்
-
- 4 replies
- 7.5k views
-
-
அன்பு மிக்க .... யாழ் இணைய நட்புக்களே .... உலக தமிழ் ஆர்வலர்களே ... திருக்குறளை கவிதயாக மாற்றி எழுதும் என் சிறு முயற்சியில் முதலில் " இன்பத்துப்பால்" பகுதியை கவிதையாக்கி வருகிறேன் அதனை தொடர் பதிவாக .... யாழ் இணையத்தில் பதியபோகிறேன் ஆவலர்கள் படித்து இன்புறுங்கள் ....!!! நன்றி பெண்ணே நீ யார் ....? என் கண்ணில் மின்னலாய்... பட்டவளே - பெண்ணே ....!!! நீ - பிரம்மன் படைப்பில் ... தங்க மேனியை தாங்கிய நான் கண்ட தெய்வீக தேவதையா ...? தோகை விரித்தாடும் மயில் அழகியா ..? எனக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட .... மானிட பெண் தாரகையோ ...? கண்ட நொடியில் வெந்து துடிக்குதடி -மனசு பெண்ணே நீ யார் ....? குறள் - 1081 தகையணங்குறுத்தல் அணங்குகொல் ஆய்மயில் கொல…
-
- 390 replies
- 39.1k views
-
-
நல்ல பழங்களை ..... தட்டில் அடுக்கி வைத்து ..... நலிந்த பழங்களை....... கொடையாய் கொடுக்கும் ..... கலியுக தர்மவான்கள்.......!!! பகட்டுக்கு பிறந்தநாள் ..... பலவிதமான அறுசுவை ..... உணவுகள் - நாலுபேர் ....... புகழாரம் ....... விடிந்த பின் பழைய சாதம் ..... ஏழைகளுக்கு அள்ளி.... கொடுக்கும் ....... கலியுக தர்மவான்கள்.......!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன்
-
- 20 replies
- 22.7k views
-
-
நெடு நாளாய் கவிதைப் பக்கம் போகவில்லை. காரணம் கவிதை வரவில்லை. தமிழினத்தின் பரிதாப நிலைதான் அதற்கான காரணம். எரிகின்ற வீட்டில் குளிர்காய முற்பட்டது போல எல்லோரும் தலைவர்களாக முற்படும் அவலம் மனத்தை என்னவோ செய்கின்றது. விஜயதசமிக்காக ஒரு பாடலைப் பாடிப் பார்ப்போமென்று தோன்றியது அது கீழே- தொகையறா பிடி கழன்ற வெட்டரிவாள் மொட்டைக் கத்தி பெயரிழிந்த ஊர் பேயன் மந்த புத்தி அடி கழன்ற சட்டி அன்பற்ற தாய்மை அவனியிலே இன்றுலகத் தமிழர் சால்பு. சரணம் அட்டக்கத்தி வீரரெல்லாம் ஆண்டுப்புட்டாக- இனி அடுத்து வாற சந்ததிக்கும் அவுக தானாங்க முட்டாப் பயக எண்டு நெனச்சுப்புட்டாக தமிழன் மோசம் போன பத்தாதெண்ணு எண்ணிப்புட்டாக. கூத்தாடி நெள…
-
- 0 replies
- 605 views
-
-
சொல்வனம் படம்: கே.ராஜசேகரன் அன்பு எனும் நான் என் அன்பு ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின் கைத்தடி மனமுவந்து பெறும் திருநங்கையின் ஆசி குஷ்டரோகியின் நாற்பட்ட புண்ணுக்கான களிம்பு நிறைமாதக் கர்ப்பிணியின் மசக்கை முதிர்கன்னி எதிர்நோக்கும் ஆளரவமற்ற தனிமை ஊமைச்சிறுமி யாசகம் பெற்ற ஐந்து ரூபாய் பணம் மடி முட்டிக் கவ்வும் மறியின் காம்பு இளங்கன்று மேனியை வருடும் பசுவின் நா வானம் பார்த்த வறண்ட பூமியின் முதல் தூத்தல் கால்கடுக்கக் காத்திருக்கும் முதியவளின் கடைசிப்பேருந்து தடம் மறந்த குட்டியானைச் செவிமடுக்கும் தாய் யானைப் பிளிறல் சத்தம் கலைமான்கள் அருந்தும் காட்டுச்சுனை இணைக்கென பாதியிரவில் பார்சலாகும் மூன்று பரோட்டா முதுகாவலாளியின் குட்டித் தூக…
-
- 41 replies
- 18.9k views
-