Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. https://www.youtube.com/watch?v=1WmJOhbpyKY

  2. தொலைபேசியின் கமராவுக்குள்............. அகப்பட்டவை ..... .தொடரும்.............

  3. இதனால்தான் பெண்களை மலருக்கு ஒப்பிடுகிறார்கள், நிர்வாணமான பெண்கள் பூ வடிவில் எந்த வித ஆபசமும் இல்லாமல், கலையை கலையாக http://www.youtube.com/watch?v=_LokBwdM8vQ"]http://http://www.youtube.com/watch?v=_LokBwdM8vQ

    • 3 replies
    • 1.4k views
  4. அனைவருக்கும் வணக்கம்! பெண்மை, பெண்ணியம், தாய்மை, தாய்க்குலம், கற்பு.. இப்படி பல்வேறு விதிகளை உருவாக்கி பெண்களை போட்டு வதைப்பவர்கள் ஏன் ஆம்பளை அல்லது ஆண்மை பற்றி பெரிதாக அலட்டுவது இல்லை என்று எனக்குள் ஒரு சிந்தனை. இதுபற்றி சிறிது நேரம் சிந்தித்தபோது கீழ்வரும் கேள்விகள் என் மனதில் ஓடின.. 1. தாய்மை என்ற சொல்லிற்கு ஈடாக ஆண்களை பிரநிதித்துவம் செய்யும் ஏதாவது கனதியான சொல் இருக்கின்றதா? இல்லை என்றால் ஏன் இல்லை? 2. கற்பு என்ற சொல் ஆண்களுக்கும் பொருந்துமா? ஆண்களிற்கு கற்பு இருக்கின்றதா? ஆண்கள் கற்பழிக்கப்படமுடியுமா? ஆண்கள் கற்புடன் இருக்கத் தேவையில்லையா? பெண்கள் மட்டும் கற்புடன் இருந்தால் போதுமா? 3. ஆம்பளை என்றால் உண்மையில் யார்? ஆண்களிற்குரிய உடற்கூற்று அமைப்…

  5. 1936 -1937 - சதிலீலாவதி -இரு சகோதரர்கள் - சீமந்தினி- போன்ற எல்லிஸ் R டங்கன் படப்பிடிப்பின்போது எடுத்த மிகப் பழைய ஆவணம் இது. எம்ஜிஆர் -முதற்படக்காட்சி - பழைய குழந்தைத் திருமணம் படப்பிடிப்புத் தளங்கள் என அபூரவமான காட்சிகள் கொண்ட பொக்கிஷம்

  6. ரொறன்ரோவிற்கு வடக்காக 225 கிலோ மீட்டர்களிற்கு அப்பால் உள்ள ஹன்ஸ்வில் பகுதிக்கு கடந்த ஞாயிறன்று சென்றவேளை மின்னல் தனது ஒளிப்படக்கருவியால் சுட்ட காட்சிகள். 400 மற்றும் 11 ஆகிய அதிவேக நெடுஞ்சாலைகளின் இரு புறமும் அமைந்திருந்த இயற்கை மற்றும் இதர காட்சிகளை மின்னலின் ஒளிப்படக்கருவி காட்சியாக்கியுள்ளது. இங்கு இணைக்கப்பட்டுள்ள நான்கு படங்களைத் தவிர ஏனையவை ஊர்தி (100 - 140கி.மீ.வேகத்தில்) ஓடிக்கொண்டிருந்தவேளை எடுக்கப்பட்டவை.

  7. தொலைந்து போகாத 90களின் நினைவு

  8. நேற்று (01-12-2009) Airtel Super Singer Junior 2 நிகழ்ச்சியில் சிறகடிக்கும் சிட்டு ஸ்ரீநிஷா பாடிய கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா என்ற ஜீன்ஸ் படப் பாடல் அருமையாக இருந்தது. மூல பாடலைப் பாடிய இசையரசி நித்யஸ்ரீ மகாதேவன் முன்னிலையில் பாடி அவரிடமே பாராட்டு பெற்றுவிட்டாள் சிறுமி. போதாக்குறைக்கு பாடகர் உன்னி கிருஷ்ணன் அவர்களின் பாராட்டு வேறு. நிச்சயமான ஒரு எதிர்காலம் அவளுக்காக காத்திருக்கின்றது. வாழ்க வளர்க உயர்க ஸ்ரீநிஷா! http://www.youtube.com/watch?v=j-9CEZzkOfA

  9. http://karumpu.com/wp-content/uploads/2010/Kanavu.mp3 பாடல்: கண் எதிரே தோன்றினாள் - உன்னிகிருஷ்ணன், சித்திரா | இசை - தேவா

  10. http://smokingsection.uproxx.com/TSS/wp-content/uploads/2010/04/B.o.B-Airplanes-ft.-Hayley-Williams.mp3 பாடல்: Airplanes | B.O.B | Ft. Hayley Williams Can we pretend that airplanes In the night sky Are like shooting stars I could really use a wish right now (wish right now) (wish right now) Can we pretend that airplanes In the night sky Are like shooting stars I could really use a wish right now (wish right now) (wish right now) Yeah I could use a dream or a genie or a wish To go back to a place much simpler than this Cause after all the partyin’ and smashin’ and crashin’ And all the glitz and the glam and the fashion And all the pan…

  11. களஉறவுகளே வணக்கம்.. இந்த கதையை நீங்கள் பாடசாலையில் படித்திருப்பீர்கள். அந்த கருத்தை வைத்து தான் எழுதியுள்ளேன். தாளலயம் என்று ஒரு கூத்து கேள்விபட்டிருப்பீர்கள். அதன் சுருதியுடன் வாசித்தால் மிகவும் நல்லாய் இருக்கும். தாளலயம் என்பது கைகளை சொடுக்கு போட்டுக்கொண்டு எல்லா வார்த்தைகளையும் இரண்டு தரம் கதைப்பது... பிடிக்கும் என்று நினைக்கின்றேன். பொன்னன் தங்கம்மா தங்கம்மா தங்கமான என் தங்கம்மா தங்கம்மா: என்னப்பா என்னப்பா அடிபடியில் கொஞ்சம் வேலையப்பா பொன்னன்: தங்கம்மா தங்கம்மா தங்கம்மா: என்னப்பா என்னப்பா பொன்னன் எனக்கொரு சமையல் வேலை வந்திருக்கு என்னவென்று பார்த்து வரேன் தங்கம்மா: சரியப்பா சரியப்பா நேரத்தோடை போட்டு வா…

    • 13 replies
    • 3.4k views
  12. Started by Nellaiyan,

    பல தடவை கேட்டிருந்தாலும் ... புது மலையாள குட்டியின் இனிமையான குரலில் ... பாட்டும் இனிமை, பாடும் குட்டியும் சுவீட்! http://www.youtube.com/watch?v=G6YHS6vVO_k

  13. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப்பொழுதில் வந்துவிடு அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்துவிடு உன் வெள்ளிக்கொலுசொலி வீதியில் கேட்டால் அத்தனை யன்னலும் திறக்கும் நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும் நீ மல்லிகைப்பூவை சூடிக் கொண்டால் ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும் நீ பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் நோட்டம் விடும் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே கல்வி கற்க.... நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான் காதல் மீன்கள்.…

  14. Netflix ல knightfall பார்த்திட்டு இருக்கன் த டாவின்சி கோட் பார்த்தவர்களிற்கு தெரியும் HOlY GRAIL ( என்பது இயேசு கிறிஸ்துவின் இறுதி இரவு விருந்தின் போது அவர் வைன் அருந்திய பாத்திரம்) பின்னுள்ள மர்மம்,நைட் டெம்ளர்ஸ் ,பிரைரி ஒவ் சைன் , வத்திக்கான் திருச்சபையின் பின்னுள்ள மர்ம நடவடிக்கைகள்.. 1291 ஆம் ஆண்டளவில் நடைபெற்ற சிலுவைப்போரில் ( ஜெருசலேம் கைப்பற்ற கிறிஸ்தவரும் அரபுக்களும் நூற்றாண்டுகளிற்கு மேலாக நடத்திய யுத்தம்) தங்களின் இறுதியான முக்கியத்துவம்மிக்க இடத்தை டெம்ளர்ஸ் இழக்கிறார்கள் அங்கிருந்து holy Grail லுடன் தப்பிக்கும் போது அது இருந்த கப்பல் தாக்குதலில் தீப்பிடித்து எரிகிறது கப்பலுடன் அந்த புனித பாத்திரமும் கடலில் மூழ்கிறது.அங்கிருந்து தப்பியவர்கள் இப்போ…

  15. இந்த தலைமுறை சிறுவர்களுக்கு ... (பொய்க்கால் நடை) இது போன்ற விளையாட்டுக்களை காண்பது அரிதாகிவிட்டது. தரையில் கால் ஊன்றாமல் கொட்டாங்குச்சியின் மேல் ஏறி நடப்பது இந்த விளையாட்டு. தேங்காய் உடைத்து அதனுள் இருக்கும் தேங்காய்ப் பருப்பை எடுத்துக்கொண்ட பின்னர் எஞ்சியிருக்கும் தேங்காய் ஓடு கொட்டாங்குச்சி எனப்படும். அதில் கண் உள்ள இரண்டு தேங்காய்மூடிக் கொட்டாங்குச்சிகளை எடுத்துக்கொள்வர். ஒவ்வொன்றிலும் ஒரு கண்ணில் ஓட்டை போட்டு ஓட்டையில் கயிற்றை விட்டு மாட்டுவர். இரண்டு கயிறுகளையும் இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு கொட்டாங்குச்சியின் கயிற்றைக் கால்-கட்டைவிரலின் இடுக்கில் பிடித்துக்கொண்டு ஏறி நடந்து மகிழ்வர். பொய்க்கால் குதிரை, கோக்கழிக்கட்டை விளையாட்டுகளைப…

  16. பிரியசகி (ஹொலண்ட் என்று நினைக்கிறேன்) என்ற பெயரில் வந்த கள உறவை நினைக்கச் செய்யும் பாடல்.... http://youtu.be/1hSLT10k_p0 (தொடரும்....) [பாடல் வரிகளுக்கும் பாடல் தெரிவிக்கும் தொடர்பில்லை.. ஓன்லி பெயர் மட்டுமே... தெரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது..என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிக் கொள்கிறோம்.] இத்திரி தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் தெரிவிக்கலாம். கவனத்தில் எடுப்போம். கடந்த காலங்களில் எங்களோடு.. யாழில் மிகவும் நட்போடு உறவாடிய உறவுகளை ஒரு கணம் நினைவில் எடுக்கவே இத்தலைப்பு இடப்பட்டுள்ளது.

  17. கோவாலு - நன்னா நடிசீங்க ! http://www.newindianews.com/ta/index.php

  18. http://www.youtube.com/watch?v=hwVy_2eOfsE&feature=player_embedded#

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.