இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ஆண்கள் எப்பொழுதும் ஆண்களே..! ஒரு நடுத்தர வயதான ஆண்கள் குழாம் ஒன்று கடும் விரதமிருந்து ஆன்மீக யாத்திரை சென்றது... அவர்களை வழி நடத்தும் குருவானவர்,ஆன்மீகக் குழுவினரை நோக்கி, "பக்தர்களே, நாளை கோவிலுக்கு போகும் வழியே சில நேரம் அழகான பெண்களும் கடந்து போகலாம், ஆனால் நீங்கள் மனக் கட்டுப்பாட்டுடன் இறையை துதி செய்தவாறே நடக்க வேண்டும்.. எவ்விதத்திலும் மனக் காட்டுப்பாட்டை இழக்கலாகாது.. அப்படி வழியே பெண்களைக் கண்டாலும் "ஹரி ஓம்.." என சொல்லிவிட்டு மேலே நடக்க வேண்டும்" என கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.. பக்தர்களும் மிக சிரத்தையுடன், "அப்படியே செய்கிறோம் குருவே..!" என பணிவடன் ஒருமித்துக் கூறினர்.. மறுநாளும் வந்தது.. பக்தர்கள் குளித்து முடித்து, குரு முன்னே சென்று …
-
- 18 replies
- 1.9k views
-
-
மலேசியா வாசுதேவனின் மனசுக்கு நிறைவான பாடல்கள் நாற்பத்தி இரண்டு , அதிலொன்று இது: http://www.youtube.com/watch?v=b9-7_rW9H28 ................மிகுதி இங்கே: http://www.cinekolly.com/2011/02/malaysia-vasudevan-hits-42-songs.html
-
- 0 replies
- 897 views
-
-
"பிரமச்சாரிகள்" செய்யும்... 10 மட்டமான, விஷயங்கள். நீங்கள் திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவரா? அப்படியானால் எந்த ஒரு பொறுப்புகளும் இல்லாமல் உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே ராஜா. திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவரால் என்னென்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பற்றி நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். இந்த உலகம் ஒரு நாடக மேடை. அதில் உங்கள் உங்கள் நாடகத்தை அரங்கேற்ற அதற்கான கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் உங்களுடையது தான். இந்த நாட்களில் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையை உங்கள் இஷ்டத்திற்கு வாழ முடியும். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கு முடிவே கிடையாது. உங்களுக்கு வசதியை ஏற்படுத்தும் விதத்தில் உங்களால் எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக செய்ய முடியும். ஆனால் வாழ்க்கை என்பது …
-
- 1 reply
- 760 views
-
-
. மானா மதுரையில் பார்த்தேன், உன்னக் கண்ட நாளா மதி கெட்டுப் போனேன் !! நானா வலையிலே போட்டேன் ? விழுந்ததும், போனா உன்னை விட மாட்டேன்... நமக்குள்ள பேச்சு கிடையாது, அதுக்கின்னு ஆசை குறையாது.. பார்க்கப் பார்க்கத்தான்.. மோகம் மோகம் தான்.. பாடல் கேட்க : http://tinyurl.com/3jtscpf
-
- 0 replies
- 819 views
-
-
காதலனை கழட்டி விடுவது எப்படி?... இன்றைய கல்லூரி மாணவிகளின் கலக்கலான பதில்கள்..
-
- 0 replies
- 716 views
-
-
-
- 13 replies
- 1.6k views
-
-
முறிவுநடனமாடும் சின்ன சேய். (நிகுழாய்)
-
- 9 replies
- 2k views
-
-
-
பொன்னோவியம் லிடியன் குடும்பம் இளையராஜா அவர்களின் பாடல்களில் நனையும் போது....
-
- 16 replies
- 1.8k views
-
-
http://www.youtube.com/watch?v=o6Iq_ICUxxk பல பாடல் போட்டிகள் பல தொலைகாட்சி நிறுவனங்களால் நடத்தபட்டன ஆனால் மலையாள தொலைகாட்சி நிறுவனங்களால் நடத்தபட்ட நிகழ்ச்சிகள் என்னை மிகவும் கவர்ந்தது அவர்களின் ochetra மிகவும் அற்புதமாக இளையராஜாவின் இசையை அள்ளி வழங்கிகிறார்கள்
-
- 3 replies
- 2k views
-
-
ஜானகி.. ஜேசுதாஸ்.. இளையராஜாவின் சங்கீதம்... சேர்ந்தால்..?
-
- 0 replies
- 656 views
-
-
நிலா காயுது... http://www.youtube.com/watch?v=PqwgHREFlBg அடுக்கு மல்லி
-
- 4 replies
- 2.3k views
-
-
அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா அது 80 களின் நடுப்பகுதி, இளைஞானி இளையராஜா ராஜா உச்சத்தில் இருந்த காலம். அவரைப்போலவே அவரது இசைக்கலைஞர்களும். மணிரத்னம் அப்போது தனது தனித்துவத்தைக் காட்டத் தொடங்கியிருக்கவில்லை . ஆனால் அவரால் ராஜாவிடம் அருமையான பாடல்களைத் தனது படங்களுக்கு வாங்கிக் கொள்ளும் திறமை அப்போதே இருந்தது. அப்போது அவர் ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதில் இழந்த காதலியை நினைத்து நாயகன் பாடுவதாக ஒரு காட்சி. ராஜா மணிரத்னத்தின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு இதயத்தின் அடியிலிருந்து வெளிப்படும் மெட்டொன்றைப் போட, பாடலும் எழுதப்பட்டாயிற்று. அடுத்த நாள் பிரசாத் ஸ்டூடியோவில் பாடலின் ஒலிப்பதிவு என்று ராஜாவின் உதவியாளர் இசைக்கலைஞர்களுக்கு அறிவித்திருந்தார். அனேகம…
-
- 0 replies
- 773 views
-
-
-
எனது நண்பர் ஒரு நாள் தொலைபேசி எடுத்து எப்படி எங்கன்ட ஆட்களின் அடி சொல்லிவேளையில்லை இதை தான் நான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் என்று அண்மையில் சிறிலங்கா இராணுவம் அடைந்த தோல்வியை சொன்னார் கிரிக்கட் ஸ்கோர் சொல்வதை போல் 75 எல்லாம் அவுட் என்றார்.நான் பதிலுக்கு இராணுவமும் மனிசன் தானே என்று சொன்னேன் அதற்கு கோபபட்ட நண்பர் என்னை பயங்கரமாகா திட்டி விட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார்,(இவ் நபர் ஒரு கிழமைக்கு முதல் என்னோர் ஒரு சண்டையும் காணவில்லை அங்கே ஒரு ஒரு சனமா செத்து கொண்டு இருக்கிறது என்று புலிகள் ஒரு பதிலடி கொடுப்பதில்லை என்று மனதாப பட்டவர்). இன்றிரவு 10 மணி போல் தொலைபேசி மீண்டும் ஒலித்தது அதே நண்பர் இன்றக்கு எப்படி எங்கன்ட ஆட்களின் அடி 85 ஓல் அவுட் என்று சொன்னார் நான்…
-
- 19 replies
- 2.8k views
-
-
-
-
- 3 replies
- 647 views
-
-
-
- 0 replies
- 434 views
-
-
கொக்காட்டிக் கொலுசாட்டிக் கொஞ்சிக் கொச்சனை நீராட்டி.. கொப்பாட்டிக் குலையாட்டிக் கொத்துக் கொத்தாய் கொழுநீர் வடித்து கொண்டெனையிழுத்து வந்த கொம்மையே.. நரையேறி நலிவேறி நடுக்கேறி நட்டோரும் உதறி நரங்கேறி நளதேறி நன்னிச் சுருங்கிய நனவேறி நழுவிப் பின் நீ நயம் தேடுமுன் சீத்தாட்டிச் சீமையேற்றி சீர்ப்போடுனை சீமாட்டி சீரூட்டிச் சிரிப்பூட்டி சீயாளாக்கியுனை சிறப்பாக்கி சீமத்துச் சீமந்தினியாய்.. சீதேவியாய் வனப்பாக்கி.. பட்ட கடன் பங்கெடுத்து பலாபலன்களுன் பாதமிறக்கி பட்டனாகிப் பாவுரைத்து பட்டினம் போற்றப் பட்டது மறந்து பப்புவர் பரப்புவர் பம்மலும் போக்கி.. மெத்துப் பெருக்கிடும் மெச்சில் நனைந்து மெழுகும் மென்மையுமாய் பிணைந்த(வு)னை மெ…
-
- 0 replies
- 720 views
-
-
கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரின் 50வது சுதந்திர விழா கொண்டாட்ட நிகழ்வில், அந்நாட்டின் நான்கு ஆட்சி மொழிகளில் ஒன்றாக விழங்கும் தமிழுக்கு ஆராதனையாக விழாவில் 'வெற்றி' என தமிழையும் சேர்த்து நான்கு மொழிகளிலும் வண்ணமயமாக அணிவகுப்பு நடத்தினார்கள்.. அதன் காணொளி இங்கே...
-
- 3 replies
- 1.6k views
-
-
ஒரு காலத்தில் சில வாரங்கள் தொடர்ந்து ஒரு சில பாடல்களை மனம் விட்டுக் கேட்டு இருப்போம் பின் கால வேகத்தில் அவற்றை மீண்டும் ரசிக்க சந்தர்ப்பம் கிடைத்து இருக்காது; நாமும் மறந்து இருப்போம். அப்படியான கால வேகத்தில் நான் ரசித்து பின் மறந்து நீண்ட நாட்களின் பின் கேட்ட, காலம் கரைத்த பாடல்களை சிலவற்றை இங்கு பதிவு செய்கின்றேன். 1. சங்கர் கணேசின் இசையில் வந்த "மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி"
-
- 2 replies
- 1.3k views
-
-
பாடியவர்கள்: ஹரிசரண் இசை: ஜோஷ்வா ஸ்ரீதர் பாடலாசிரியர்: நா.முத்துகுமார் உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன் கண்மணியே கண்மணியே அழுவதேன் கண்மணியே வழித்துணை நான் இருக்க கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும் கண்மணி காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்து பூச்சிக்கள் பார்த்திடுமா மின்சார கம்பிக்கள் மீது மைனாக்கள் கூடுகட்டும் நாம் காதல் தடைகளை தாண்டும் வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை வரும் காலம் காயம் மாற்றும் நிலவொளியை மட்டும் நம்பி இலை எல்லாம் வாழ்வதில்லை மின்மினியும் ஒளி கொடுக்கும் தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே இரண்டுமாய் எ…
-
- 3 replies
- 8k views
-
-
-
-
- 3 replies
- 737 views
-
-
படித்ததில் பிடித்தது: வாழ்க்கை வாழவே...வாழ்ந்துவிடுங்கள்... எங்கள் தோழி... 50 வயதைக் கடந்தவள்.. அவள் பிறந்தநாளுக்கு சரியாக 8 நாட்கள் கழித்து வாட்சப் குழுமத்தில் அவளின் மரண செய்தி... பேரதிர்ச்சி எங்களுக்கு.. அவளது கணவன் ஊர் ஊராக பயணம் செய்யும் தொழிலில் இருப்பவன்.. அதனால் வீட்டின் அத்தனை பொறுப்புக்களையும் அவள்தான் பார்த்துக் கொண்டாள்..பிள்ளைகளின் படிப்பிலிருந்து, வீட்டிற்கு சாமான்கள் வாங்கி வருவதிலிருந்து, அவளின் வயதான மாமியார் மாமனாரைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை சமாளிக்கும் வரை அத்தனையையும், அத்தனையையும் அவள்தான் ஒருத்தியாக பார்த்துக் கொண்டாள்... எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் அமைகையில் சொல்வாள் ,"என் க…
-
- 13 replies
- 1.1k views
-