இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 1 reply
- 1.1k views
-
-
சித்ரா.. ஜேசுதாஸ்.. இளையராஜாவின் சங்கீதம்... சேர்ந்தால்..? அடுத்து....
-
- 0 replies
- 702 views
-
-
புறோக்கர் பொன்னம்பலம் | 25
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 452 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 835 views
-
-
முரணும் முடிவும்...... வாகன சாரதி பயிற்சி வழங்குபவரும் பயிற்சி எடுக்கும் மாணவனும்
-
- 0 replies
- 434 views
-
-
-
- 1 reply
- 2.5k views
-
-
-
- 0 replies
- 703 views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
மரம் நடுவோம். வளம் காப்போம். தண்ணீரைச் சேமிப்போம்
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
சென்னை: நான் மட்டும் இசையமைப்பாளராக இருந்திருந்தால் இளையராஜாவை தலையணையில் அழுத்திக் கொன்றிருப்பேன். அவர் மீது அவ்வளவு பொறாமை எனக்கு, என்றார் கமல்ஹாஸன். இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய பால் நிலாப் பாதை, எனக்கு எதுவோ உனக்கும் அதுவே என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பால் நிலாப் பாதை புத்தகத்தை வெளியிட்ட கமல் பேசியதாவது: இங்கு நான் எந்த ஒத்திகையும் இல்லாமல் பேச வந்திருக்கிறேன். இளையராஜாவைப் பற்றி பேச ஒத்திகை எதற்கு எந்தத மேடை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பேன். இந்த விழாவுக்கு சம்பிரதாயம் ஏதும் இல்லாமல் ஒரு சாமானியனாகவே வந்திருக்கிறேன். பல கெட்டிக்காரர்கள்…
-
- 0 replies
- 709 views
-
-
பழைய பத்திரிகை பத்திரிகையின் இடதுபக்க கீழ்மூலையில் பண்டாரநாயக்காவை கொல்ல தி மு க சதி என உள்ளது அதன் விபரம் யாருக்காவது தெரியுமா? நிஜமா? அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட செய்தியா?
-
- 0 replies
- 384 views
-
-
[size=4]தற்காலத்தில் வழமையில் இருக்கும்" ட்ரம்ஸ் "எனும் வாத்தியத்தின் முன்னோடி "பறை ." ..என்பதாக் இருக்கும் என பேசப்படுகிறது. தாளத்துக் கேற்ப உடல் தலையசைவுகள் மனதை கவரும். மனம் லயித்து அடிப்பார்கள். தமிழரின் வாழ்வோடு கலந்தது இசை." பறை "அதிகம்இழவு வீடுகளில் வாசிக்க படும். எழுப்பப்படும் ஒலி நிகழ்வுக்கு ஏற்ப மாறு படும். . சில செய்திகளை அறிவிக்கவும் பயன்படும். [/size] http://www.youtube.com/watch?v=2A6cT6N1V_s&feature=related[size=1]. [/size]
-
- 3 replies
- 684 views
-
-
ஒரு திருமணம்! இது ஒரு இந்தியத்திருமணம்.இது ஆடம்பரமாக நடந்தாலும் பல முக்கிய அம்சங்கள் கவனிக்கபட வேண்டியுள்ளது.இத்தம்பதியினர் இரு வேறு மதத்தினை சார்ந்தவர்கள்.ஆடம்பரமாகவிருந்தாலும் அங்கு பவுண் நகைகளின் மவுசு கணிசமான அளவு வீழ்ச்சி கண்டுள்ளது.இங்கு மரபு வழிக்கு கிடைத்த முக்கியத்துவம் யாது?அதே மஞ்சள் கயிறுதான்.அதை விட இத்திருமணம் நடந்த நகரமும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.மரிலாண்ட்,பல்டிமோர்,அமெரிக்கா.(balitimore,MD,USA)இங்குதான் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்களை எதிர்கொண்ட அல்லது தாக்குதல் நடத்திய நீர்மூழ்கிகள்,போர்கப்பல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இங்கு ராட்சத மீன் தொட்டிகள் காட்சியகமும் உண்டு.இந்த நகரின் அடுத்த சிறப்பு உள்ளூர் பேருந்து சேவை இலவசம் (வாகன நெர…
-
- 1 reply
- 458 views
-
-
தமிழீழ விடுதலைப் பாடல்களும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும். பிரபல பின்னணிப் பாடகர் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் 25.09.2020 அன்று சுகயீனம் காரணமாக காலமானார். அவர் தமிழீழ விடுதலைப் பாடல்கள் சிலவற்றை பாடியிருந்தார். அவர் பாடிய பாடல்களையும், பாடிய சந்தர்ப்பங்களையும் ஓவியர் புகழேந்தி அவர்கள் நினைவு கூர்ந்து எழுதிய நினைவுப் பதிவு ஒன்றை எமது இலக்கு இணையத்திற்காக பிரத்தியேகமாக அனுப்பியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக பாடல் ஒலிப்பேழை தயாரிப்பு பொறுப்பை என்னிடம் விடுவதாக தமிழீழத் தேசியத் தொலைகாட்சி பொறுப்பாளர் போராளி சேரலாதன் சொன்னபோது, “சேரா, நான் பாடல் எழுதுகின்றவனும் இல்லை, இசையமைக்கின்றவனும் இல்லை, பாடுகின்றவனும் இல்லை. எப்படி அதை நான் செய்ய…
-
- 0 replies
- 768 views
-
-
அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே அந் நாட்டில் நிழல் இருந்ததே மண்வழியில் மரம் இருந்ததே மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே நல்ல மழை பெய்திருந்ததே நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே தின்றது எதுவும் நஞ்சில்லையே அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்த…
-
- 13 replies
- 17.2k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=zrhGb8BXuvs M13:20s இல் இருந்து M17:05s இடைப்பட்ட நேரப்பகுதியை கேட்டுப்பாருங்கள் ........
-
- 10 replies
- 1.9k views
-
-
கொரிய ஸ்க்விட் கேம் தொடரால் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் வெகுவாக அதிகரிப்பு - எத்தனை பேர் பாத்திருக்கிறார்கள்? பட மூலாதாரம், NETFLIX படக்குறிப்பு, ஸ்க்விட் கேம் காட்சிகள் 2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரமாரியாக அதிகரித்துள்ளது. அதற்கு ஸ்க்விட் கேம் தொடர் பலரால் தொடர்ந்து பார்க்கப்பட்டதே காரணமென்று கூறப்படுகிறது. அமெரிக்க ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்று மாத காலத்தில் 44 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய காலாண்டில் பணம் சேர்த்த சந்தாதாரர்க…
-
- 4 replies
- 359 views
-
-
குளியலறைப்பாடகர் போல எதிர்கால பொப் ஸ்டாரின் முற்றத்து ஆடல் http://www.youtube.com/watch?v=Li837xpfPcI
-
- 12 replies
- 1k views
-
-
ஜேசுதாஸ்.. இளையராஜா.. சங்கீதம்....
-
- 0 replies
- 956 views
-
-
-
இது மனைவிற்கு வார இறுதிகளில் அடிக்கடி சொல்லும் ... http://www.youtube.com/watch?v=94DBfwjoFS4 http://www.youtube.com/watch?v=oNnnp3LqMXY ஏன்???????? http://www.youtube.com/watch?v=YZlQGjIT2BQ
-
- 1 reply
- 626 views
-
-
பிழையாக... கார் நிறுத்தியவர்களுக்கு, பொதுமக்களால் கொடுக்கப் பட்ட சில தண்டனைகள். இதில் சில நகைச்சுவையாக இருந்தாலும், பல தண்டனைகள் காரை பெரும் செலவு கொடுத்து திருத்த வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. அதே... நேரம், இவர்கள் தவறாக வாகனத்தை நிறுத்தியமையால், மற்றவர்களுக்கு ஏற்பட்ட, உபாதைகளையும் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உங்களுக்கு... இதில் எந்தத் தண்டனை, பிடித்துக் கொண்டது.
-
- 1 reply
- 483 views
-
-
இன்று மண்டேலாவின் 96-வது பிறந்த நாள் கருணை, அன்பு, மன்னிப்பு: இதுதான் உலகுக்கு மண்டேலாவின் செய்தி. சுமார் 27 ஆண்டுகளாக நெல்சன் மண்டேலாவைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தேனே தவிர பார்த்ததில்லை; ஒரு பேச்சுப்போட்டிக்கு நடுவராகச் செயல்பட நான் இருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு 1950-களில் வந்தபோது ஒரு முறை பார்த்தேன். அடுத்து 1990-ல் பார்த்தேன். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது, பழைய உறுதியும் வேகமும் அவரிடம் இருக்காது, மிகவும் கலங்கியிருப்பார் என்று சிலர் அஞ்சினார்கள். புகழ்ந்து பேசும் அளவுக்கு அவர் பெரிய ஆளாக வர மாட்டார் என்றே பலர் சந்தேகப்பட்டனர். அவர் விடுதலையாவதைவிட சிறையிலிருப்பதே கட்சிக்கு லாபம் என்றுகூட சிலர் கருதினர். அசாதாரணமான சம்பவங்கள் சிறையிலிருந்து அவர் விட…
-
- 0 replies
- 406 views
-