இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப்பொழுதில் வந்துவிடு அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்துவிடு உன் வெள்ளிக்கொலுசொலி வீதியில் கேட்டால் அத்தனை யன்னலும் திறக்கும் நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும் நீ மல்லிகைப்பூவை சூடிக் கொண்டால் ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும் நீ பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் நோட்டம் விடும் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே கல்வி கற்க.... நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான் காதல் மீன்கள்.…
-
- 13 replies
- 8.3k views
-
-
மிகக்குட்டியாக எனக்கு பிடித்த,வாசித்த விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்...ரதி அக்காவும் இதுபோல திரி ஆரம்பித்திருந்தாலும் ஒவ்வொருவருக்கும் என்று தனியான ரசனைகள்,கருத்துக்கள் இருக்கும்...எனவே எனக்கு பிடித்தவற்றையும் ஒரு திரியில் பகிர்ந்துகொள்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்...பயப்படாதீர்கள்..உங்களை டல்லாக்கும் வகையில் மிகப்பெரிய பந்தி பந்தியாக எல்லாம் இருக்காது..குட்டி குட்டியாக கியூட்டாக இருக்கும் எனக்கு பிடித்தவற்றை மட்டுமே இங்கு பகிர்ந்துகொள்கிறேன்..அனேகமானவை மொழிபெயர்ப்பாகவே இருக்கும்..எனவே பலரும் அறிந்திராதைவையாக சில இருக்கலாம்... தாய் தந்தை மகள் என்று ஒரு அழகிய அளவான குட்டிக்குடும்பம்.... ஒரு நாள் அந்த அழகிய குட்டித்தேவதையின் தந்தை குடித்துவிட…
-
- 24 replies
- 2.9k views
-
-
-
-
-
-
சதாமை துர்க்கில் இட்ட வீடியோ காட்சி பார்க்கும் வாய்ப்பு இன்று கிட்டியது.. அதை தங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.. முக்கிய குறிப்பு: இவ் வீடியா க்ளிப் வன்மையான காட்சிகளை கொண்டது.. பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கம் படி முன் எச்சரிக்கை செய்யப்படுகின்றீர்கள்.. http://video.google.com/videoplay?docid=-6181593888465930739
-
- 2 replies
- 1.4k views
-
-
-
சென்ற மாதம் பண்டிகைக்காக தமிழகம் சென்றோம்.. ஓய்வான நேரத்தில், யாழ் களம் வரலாமென கணணியை தொட்டேன்..! "ஏங்க.. அங்கேதான் 'மாங்கு, மாங்குன்னு' யாழ் களத்துல இராப்பொழுது தெரியாம கம்ப்யூட்டரை கட்டியழுகிறீங்கன்னா இங்கே வந்துமா..? மொதல்ல அதை மூடி வையுங்கோ..!" என சலிப்போடு ஆணை வந்தது..! கப்.. சுப்..! மூடி வைக்க வேண்டியதா போச்சுது.. !! சரி, நம்மளை மாதிரி யாரும் இந்த லோகத்தில வேற பிறவிகள் இருக்காதாவென இணையத்தில் தேடினேன்.. உப்புமடச் சந்தியில நின்றபடி ஒருத்தர், என்னை மாதிரி அனுபவஸ்தர், தன்ரை சோகத்தை உங்கள் ஈழத்தமிழில் எழுதியுள்ளார்.. உங்களுக்கு எப்படி ஈழத்தமிழ் தெரியுமென கேட்கிறீர்களா..? அதான் யாழில் ஐந்து வருடம் குப்பை கொட்டியாச்சுதே? ஓரளவாவது புரிந்துகொள்ள முடிய…
-
- 3 replies
- 824 views
-
-
-
வீட்டில் நேரம் போகவில்லையா? வேலைக்குப் போகும் பெண்களுக்கு நேரமில்லை என்பதுதான் கவலை. ஆனால் வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கோ நேரம் போகாததுதான் கவலை. வீட்டில் வேலை இல்லாமல் தூங்கி தூங்கி உடல் பருமன், வெட்டிக் கதை பேசி ஊர் வம்பு எல்லாம் வராமல் இருக்க என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இதோ சில யோசனைகள். தோட்டம் தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம். வீட்டில் இருக்கும் பெண்கள், அவர்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம். வீட்டில் தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம். லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக…
-
- 3 replies
- 874 views
-
-
வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு ராணுவத்தில் கொலைப்படைக்கு ஆள் தேர்வு நடந்து கொண்டிருந்தது. இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் தேர்வுக்கு வந்திருந்தார்கள். தேர்வு நடத்தியவர் முதல் நபரை அழைத்தார், “கேள்வி கேட்காம சொன்னதைச் செய்ய வேண்டியது ஒரு ராணுவக்காரனுக்கு ரொம்ப அத்தியாவசியத் தேவை. யாரைக் கொலை பண்ணச் சொன்னாலும் பண்ணனும். அதோ அந்த அறையிலே உங்க மனைவி இருக்காங்க. போய் ஷூட் பண்ணிட்டு வாங்க.” என்று துப்பாக்கியைக் கொடுத்தார். அந்த ஆளோ “அடப்போங்கடா நீங்களும் உங்க ராணுவமும்” என்று கிளம்பி விட்டான். இரண்டாவது ஆளை அழைத்து அதே மாதிரி சொல்லி, துப்பாக்கியையும் கொடுத்தார். அவர் அறைக்குள் போகிற வரை துணிவாகத்தான் போனார். ஆனால் உள்ளே போன பிறகு பதட்டத்தோடு வெளியே வந…
-
- 5 replies
- 1.7k views
-
-
வீட்டுக்கு வீடு வாசல் படி - பாகம் 1 இயக்கம் : சுதன்ராஜ் / பிரதான நடிப்பு : மரியனற் / இந்திரன் / ரவி/ செல்வா/ கௌதம்/ சஜீவன் / ஒளிப்பதிவு : ரம்சன் தொடரும்.....
-
- 15 replies
- 2k views
-
-
http://youtu.be/mIFj4oMk68I
-
- 0 replies
- 669 views
-
-
உன்னை மறக்கத்தான் நினைக்கின்றேன்!
-
- 0 replies
- 678 views
-
-
வீதிகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடாத்திச் சென்ற யுவதி ஒருவர் அழகுராணியான சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதி வீதிகளை சுத்தம் செய்து வரும் வறிய குடும்பத்தில் பிறந்து மிகவும் கடினமான வாழ்கையை வாழ்ந்து வந்ததுடன்,யுவதியும் வீதிகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்திலேயே வாழ்வை நடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த யுவதி தாய்லாந்தில் நடைபெற்ற பிரபலமான அழகுராணி போட்டியில் கலந்து கொண்டு அதில் அவர் முதலிடத்தை பெற்று அழகுராணியாக தெரிவானார். அழகுராணியாக தெரிவான குறித்த யுவதி மிகவும் சிறிய வசதிவாய்ப்பற்ற வீட்டில் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. http://virakesari.lk/articles/2015/10/28/வீதிகளை-சுத…
-
- 1 reply
- 325 views
-
-
வீதியில் வரையப்பட்ட, கண்ணைக் கவரும்.... 3D படங்கள். நீங்களும் பார்த்து ரசியுங்கள். 3D என்று சுருக்கமாக அழைக்கப்படும் முப்பரிமான நுட்பத்தில் வரையப்படும் ஓவியங்கள் உருவங்களை நேரில் காண்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்த வல்லவை. ஓவிய கலைஞர்கள் சிலர் சாலைகளில் வரையும் 3டி நுட்பத்திலான ஓவியங்கள் அசத்துவதாக இருக்கும். பல நேரங்களில் புதிதாக பார்ப்பவர்களை பெரும் குழப்பதையும் ஏற்படுத்தும். சாலைகளில் வரையப்பட்ட அசத்தலான 3டி ஓவியங்களின் தொகுப்பை இங்கு பார்த்து ரசியுங்கள். நன்றி தற்ஸ்தமிழ்.
-
- 6 replies
- 1k views
-
-
வீதியோரத்து வித்துவான்கள ரசிக்க வைக்கும் காணொளிகள்!! மனிதர்களின்தான் எத்தனை எத்தனை திறமை சாலிகள். தனக்கு திறமை இருந்தும் அதற்கான சரியான களம் அமையாத எத்தனையோ திறமைசாலிகள் இன்று வீட்டோடு முடங்கிக்கிடக்கிறார்கள். எந்த ஒரு திறமைசாலிக்கும் வாழ்க்கையில் சரியான தருணத்தில் சரியான இடத்தில் சரியானதொரு களம் அமைந்துவிட்டலே அவன் சாதனையாளனாக மாறிவிடுகின்றான். இங்கே நாம் தரும் காணொளியில் உள்ள இளைஞர்கள் சிலரை பாருங்கள், திறமையை சற்று பாருங்கள்… இவர்களின் அபார திறமையை அவனால் உண்டாக்கப்படும் இசையை ரசித்துக்கேட்டும் அனைவரும் உணர்ந்து கொள்வர் என்பது உண்மை. இருந்து இந்த இளைஞனுக்கு சரியான களம் அமையவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது இவருக்கான ஒரு கள வாசல் திறக்கப்படும் ஆயின் நிச்சயமாக இவர் …
-
- 0 replies
- 331 views
-
-
இதில் எனது மகளும் ஆடுகின்றார் ஆண்கள் : காணீரோ நீர் காண்… சோழ வெற்றி வாள் ஒன்றைக் காணீரோ… ஓ அழகிய பூவே செல்லடியோ… மலரிடு போ சகி… ஆண்கள் : வீரா ராஜ வீர… சூரா தீர சூர… வீழா சோழ வீர… சீரார் ஞாலம் வாழ… வாராய் வாகை சூட… ஆண் & பெண்கள் : தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர… மாறா காதல் மாற… பூவோர் ஏங்கும் தீர… பாவோர் போற்றும் வீர… ஆண்கள் & பெண்கள் : உடைவாள் அதைத் தாங்க… பருதோல் புவி தாங்க… வளமாய் எமை ஆழ… வருவாய் தனம் ஏற… ஆயிரம் வேளம் போல… போர்க்களம் சேரும் சோழ… ஆண் & பெண்கள் : வேந்தா ராஜ ராஜ… வாராய் வாகை சூட… வீரா ராஜ வீர… சூரா தீர சூர… பெண்கள் : விறலியர் கானம் பாட… கணிகையர் நடனம் ஆட… …
-
- 8 replies
- 1.3k views
-
-
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள். அந்தரத்தில் நிற்பது போல் தோன்றுகிறதுதானே? இந்த மரத்தை நேரிலும், புகைப்படத்திலும் பார்ப்பவர்கள் முதலில் அதிர்ந்துவிட்டார்கள். காரணம் வெட்டப்பட்ட மரம் எப்படி அந்தரத்தில் நிற்கும் என்று. ஆனால் அந்த மரத்தின் வெட்டப்பட்டதுபோல் காணப்படும் பகுதியை சற்று உற்று நோக்கினால் உங்களுக்கு தெரிவது ஒரு தேர்ந்தெடுத்த கலைஞனின் ஓவியம் என்று.ஆமாம் வெட்டப்பட்ட இடத்தில் இருப்பதுபோல் தெரியும் இடத்தில் மிக அற்புதமாக அந்த இடத்தின் பின்னணியைஓவியமாக வரைந்துள்ளார் ஒரு அற்புதமான ஓவியக்கலைஞர். இந்த மரம் ஜெர்மனியில் உள்ள Potsdam என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் உள்ள அற்புதமான ஓவியத்தை வரைந்தவர் Daniel Siering மற்றும் Mario Schuster என்ற இரண்டு ஓவியர்கள். அவர்களுக்கு உல…
-
- 1 reply
- 726 views
-
-
சேலம் என்பது மலைகள் சூழ்ந்த பகுதி மட்டுமல்ல மரங்கள் சூழ்ந்த பகுதியும் கூட ஆனால் அது ஒரு காலத்தில் என்ற பெயரை வாங்கிவிடும் போலிருக்கிறது தற்போது நடந்துவரும் செயல் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சேலம்- ஏற்காடு சாலை உள்ளீட்ட இடங்களில் பல ஆண்டுகளாக நிழல் தந்துவந்த மரத்தை வெட்டிவருகின்றனர். இதில் வேதனை என்னவென்றால் சாலை விரிவாக்கத்திற்கு கொஞ்சமும் இடையூறு இல்லாமல் வளர்ந்து நிற்கும் மரங்களைக்கூட வெட்ட முடிவு செய்ததுதான். வேதனை அடைந்த இயற்கை ஆர்வலர்கள் எல்லா வேலையையும் விட்டுவிட்டு மரங்களை காப்பதே தங்கள் வேலை என்று முடிவு செய்து அதிகாரிகளின் கதவுகளை தட்டியபடி இருந்தனர். பல நேரங்களில் விரட்டப்பட்டனர் அதைவிட பல நேரங்களில் மிரட்டப்பட்டனர் அதையும்விட பல நேரங்களின் அவமானப்படுத்தப…
-
- 0 replies
- 418 views
-
-
http://youtu.be/A9nBtYkG3V4
-
- 2 replies
- 557 views
-
-
நான் விரும்பி பார்க்கும் வெப் சீரிஸ் இது:) ****************†*** யூ டியூப்பில் ’கால்கட்டு’ என்றொரு தொடர் வருது.. பார்த்துருக்கீங்களா.. நான் சமீபத்தில் தான் பார்த்தேன். அதுவும் என் மனைவி பார்த்து வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துதான்.. என்னனு வாங்கி பார்த்தேன். அது ``Wife ஊருக்கு போறா..” என்ற தலைப்பில் இருந்தது. சில நொடிகளிலே ``ஆத்தி.. இது நமக்கு நடக்கும் சம்பவமாச்சே..” (;)) என்று புன்னகையை வர வைத்தது காட்சிகள். என் மனைவி ஏன் சிரித்தார் என்று அந்த விடியோவை பார்த்ததும் உங்களுக்கே புரிந்துவிடும்.. ஏன்னா அந்த சம்பவம் உங்களுக்கும் நடந்திருக்கும்.. அதன்பிறகுதான் Black Pasanga யூ டியூப் சேனலில் வெளியாகும் இயக்குனர் வெற்றியின்…
-
- 1 reply
- 1.3k views
-
-
தீபாவளிக்கு ரிலீஸாகும் பிகில் வெற்றிக்கு மண் சோறு சாப்பிட்டு ஒரு ரசிகர் கூட்டம் மூட நம்பிக்கையை தொடங்கி வைத்திருந்தது. இந்நிலையில் சற்றுமுன்னர் வெளியாகி வலைதளப் பக்கங்களில் வைரலாகிவரும் வீடியோ ஒன்று பார்வையாளர்களை பதட்டத்துக்குள்ளாக்கி இருக்கிறது. தங்களது முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கும் அவர்களது உயிரைப்பற்றி அவர்கள் கொஞ்சமும் யோசித்ததாகத் தெரியவில்லை இன்னும் எவ்வளவு பைத்தியக்காரத்தனங்கள் மிச்சம் இருக்கின்றனவோ தெரியவில்லை...’பிகில்’பட வெற்றிக்காக தங்களது முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கும் பகீர் ரக விஜய் ரசிகர்களின் வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. அவர்களது மூடத்தனமான வெறிச்செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த கண்டனங்கள் எழுந்…
-
- 0 replies
- 506 views
-
-
-
- 0 replies
- 424 views
- 1 follower
-