இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 43 replies
- 5k views
-
-
http://www.youtube.com/watch?v=fR1pkDyExJA&feature=related
-
- 0 replies
- 958 views
-
-
-
-
- 10 replies
- 1.3k views
-
-
https://www.youtube.com/channel/UC3DxQF4wzjUjRlsLZxxkOLA https://www.youtube.com/channel/UCtVDQNGBmS8DTP5fPzM_GmQ
-
- 0 replies
- 700 views
-
-
இன்று, மறக்காமல்... பல் எடுக்க வேண்டும்.
-
- 19 replies
- 1.7k views
-
-
இயக்கம்: அளவெட்டி சுபாகரன் நடிப்பு: முள்ளியவளை சுதர்சன்
-
- 15 replies
- 1.1k views
-
-
உடை என்றாலே அதிகம் பெண்கள் தான் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் அதில் எந்தவித ஆச்சர்யமுமில்லை. இதில் நான் கூறப்போவது ஆண்களுக்கு என்றாலும் பெண்கள் தங்களுடைய தம்பி, அண்ணன், ஆண் நண்பர் மற்றும் கணவருக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் தவறில்லை ஆண்களுக்கு இந்த வீணாப்போன பேன்ட்டும் சட்டையும் விட்டா என்னத்தைத்தான் போடுவது! என்று நினைத்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. உடை விசயத்தில் பெண்கள் அளவிற்கு ஆண்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் தற்போது பல்வேறு வகையான மாடல்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்கள். நான் இதில் ரொம்ப மாடர்ன் அளவிற்கு எல்லாம் செல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் உடைகளையே இன்னும் எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்று கூறுகிறேன் காரணம் இன்னும் பலர் இதற்க…
-
- 3 replies
- 2.1k views
-
-
-
விமானத்தில் இருந்து இறங்குவோமா?? ஆயத்தம் திடீரென ஆயத்தம் செய்ததாலும், கள உறவுகள் அனைவரும் அதிக நாட்கள் விடுமுறை எடுக்க முடியாது என சொல்லியதாலும், அடுத்த நாளே கொண்டாட்டம் என முடிவாகியது. சரி விமான நிலையத்திற்கு போனவர்களும், விமானத்தில் வந்தவர்களும் என்ன ஆனார்கள் என்று பார்த்தால்... 1 அணி முதலில் வந்தது சி*5 அணி.அவருடன் சின்னாச்சி, முகத்தார், பொன்னம்மாக்கா,சியாம் அண்ணா, வியாசன் அண்ணா, சண்முகி அக்கா, சாந்தி அக்கா, வசம்பூபூபூ அண்ணா. சி*5 கூட வந்து மற்றவர்களுக்கு எல்லாம் சரியான கோவம். பின்னர் சின்னப்பு பண்ணின கூத்து இருக்கே! கேட்ட எனக்கு தலை சுற்றுது. விமானத்தில் ஒரு பெண்ணை பார்த்து சின்னப்பரும், முகத்தாரும் ஏதோ கதைக்க...சின்னாச்சியும்,…
-
- 48 replies
- 5.6k views
-
-
தேவி சிறி பிரசாத்தின் இசையில் & கமலின் குரலில் நல்லதொரு உருவாக்கம் http://www.youtube.com/watch?v=VdVBGx0gbF0&feature=related http://www.youtube.com/watch?v=VIC5ETDYIt0 இப்பாடலின் முழு விடியோ இணைப்பு இருந்தால் தயவு செய்து இணைத்துவிடுங்கள் போனா போகுதுன்னு விட்டீனா கேன னு ஆப்பு வெப்பான் டா... தானா தேடி போய் நீ நின்னேநா வேணுன்னு காக்க வெப்பான் டா... சாம, தான, பேத, தண்டம் நாலு தோத்து போகும் போது, தகுடு தத்தம்... செய் தகுடு தத்தம் டேய் .. பணக்காரா.. கோடி தொட்ட சாமிக்கு இன்னும் தானம் பண்ணுற.. அடேய்.. பன்னகாரா.. கீர வாங்க கார்’இல் போயி வேரம் பண்ணுற.. தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்.. எப்போதும் இல்லை காலம் மாறும் ஞா…
-
- 0 replies
- 2.1k views
-
-
http://youtu.be/erwTSFyMgg8 மலையாளப் பாடகி ரேஷ்மி சதீஷ் அக்டோபர் 18, 2014 அன்று கொச்சி 'நில்பு சமரத்தில்' பாடிய அற்புதமானப் பாடல் இது. அருகே நின்று நேரில் கேட்டு புளகாங்கிதமடையும் வாய்ப்பு எனக்குக் கிட்டிற்று. அடுத்த மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் எனது நூல் வெளியீட்டு விழாவில் ரேஷ்மியை பாடுவதற்கு அழைக்கலாம் என்று நேற்று நண்பர் காலச்சுவடு கண்ணன் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தின் அருகேயுள்ள பாறசாலை எனுமிடத்தைச் சார்ந்த ரேஷ்மியை இன்று அழைத்துப் பேசினேன். ஒரு படபிடிப்பில் மும்முரமாக இருப்பதாகவும், நிகழ்ச்சிக்கு வர உறுதியாக முயல்வதாகவும் சொன்னார். இஞ்சக்காடு பாலச்சந்திரனின் ஆழமானக் கவிதையும், ரேஷ்மியின் அற்புதமானக் குரலும்...ஓர் அழகான இனிய அனுபவம…
-
- 0 replies
- 521 views
-
-
https://www.youtube.com/watch?v=Fdnxd72U_vE
-
- 0 replies
- 694 views
-
-
2cd297098b4acfd38225c93ed022fe7b
-
- 0 replies
- 784 views
-
-
காய்ந்த செடிகளும் கட்டாந்தரையுமாக உள்ள பாலைவனம். ஆனால் உற்று பாருங்கள், மஞ்சள் நிறத்தில் தரையை ஒட்டி மலர்கள் பூத்திருக்கின்றன! பிக் பென்ட் தேசிய பூங்கா அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ளது. நாங்கள் வசித்த இடத்திலிருந்து மிகவும் தொலைவில் இருந்தது இந்த பூங்கா. ஆனால் இந்த பூங்காவில் தான் நிறைய விதமான கள்ளி (cactus) செடிகளை பார்க்க முடியும். பல வண்ணங்களில் மலரும் கள்ளிப்பூக்களை பார்க்க ஏற்ற மாதமான மார்ச் மாதத்தில் பிக் பென்ட் தேசிய பூங்காவிற்கு கிளம்பினோம். என் தோழி ராஜஸ்ரீ டெக்ஸாசில் இருந்ததால் அவளை பார்த்துவிட்டு பிக் பென்டுக்கு கிளம்பினோம். அவள் அந்த பூங்காவில் உங்களுக்கு உண்ணுவதற்கு ஒன்றுமே கிடைக்காது என்று பல விதமான சாப்பாடுகள் எங்களுக்கு தயார் பண்ணி கொட…
-
- 0 replies
- 933 views
-
-
-
Uploaded with ImageShack.us இந்த பதிவுலகம் விசித்திரம் நிறைந்த பல சம்பவங்களைச் சந்தித்து இருக்கின்றது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இந்தச் சம்பவமும் விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான். என் பேரோ வரோதயன்;. வரோ என்ற பெயரில் பதிவுகளை ஆரம்பத்தில் எழுதினேன். வலையில் ஈ மொய்த்தது. வாக்குப் போட யாருமில்லை. “அடச்சீ! இதெல்லாம் ஒரு பதிவா?” என்று கொமன்ட் பண்ணக் கூட ஒருவருக்கும் தைரியம் வரவில்லை. பின்னர் மன்னார்க்குடி ஜோசியர் சொன்னது போல என் அப்பாவின் முதல் எழுத்தையும் சேர்த்து கானா வரோ என்று பெயர் வைத்தேன். பாலோவர்ஸ்கள் இணைந்தார்கள். வாக்குகள் விழுந்தன. பின்னூட்டங்கள் குவ…
-
- 19 replies
- 2.7k views
-
-
-
- 0 replies
- 491 views
-
-
வணக்கம், ஊரில அடிக்கிற பரமேளத்துக்கும் கீழ அடிக்கிற மேளத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எண்டாலும் கீழ அடிக்கிறமாதிரி மேளம் அடிக்க நல்ல திறமை வேணும். நீங்களும் வீட்டில Basement இருந்தால் அதுக்க இருந்து இப்படி மேளத்தை போட்டு தாக்கலாம் பொழுதுபோகாட்டிக்கு.. Remix பாட்டு ஒண்டுக்கு மேளம் தாளங்களோட அடிபடுகிது.
-
- 13 replies
- 2.5k views
-
-
ஷாங்காய் விடுமுறை தினங்கள் வார இறுதி ஓய்வு நாட்கள் என்றெல்லாம் இல்லை இப்போதெல்லாம் நினைத்தால் மக்கள் சுற்றுலாவுக்குத் தயாராகி விடுகிறார்கள். காலை, மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் ஃபார்மேட் மோடில் ஆட்டோமேட்டிக் மெஷின் போல இயங்க வைத்த்த்து களைப்படையச் செய்யும் இந்த வாழ்வின் மீதான சுவாரஸ்யம் குன்றாமல் இருக்க இப்படி நினைத்த மாத்திரத்தில் சுற்றுலா கிளம்புவது என்பதும்ஒரு ஆரோக்கியமான விஷயமே! நடுத்தரக் குடும்பங்களில் தாத்தா காலத்தில் திருப்பதிக்கு போக வருடம் முழுக்க காசு சேர்க்க ஆரம்பித்து வருட இறுதியில் மலைஏறிப் போய் பெருமாளை சேவித்து வருவார்கள், அவர்களுக்கு அது சுற்றுலா. அப்பா காலத்தில் கொஞ்சம் முன்னேறி சேர்த்து வைத்த காசு போதவில்லை என்றால் அலுவலகத்தில் பி.எப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
சோகங்கள் எனக்கும்.. நெஞ்சோடு இருக்கும்... சிரிக்காத நாள் இல்லையே.. http://download.tamiltunes.com/songs/Other_Albums/Best%20Melodies/Kalyana%20Maalai%20_%20Pudhu%20Pudhu%20Arthangal.mp3
-
- 0 replies
- 561 views
-
-
காதல் கவிதைகள் படிக்கும் நேரம் அமுதம் வழிந்தோடுமாம்..??! எப்படிங்க அது சாத்தியம்..??! இந்தப் பாடலில் கவிஞர் வழிந்தோடும்.. அமுதமுன்னு என்னத்தைச் சொல்லுறார்..???! உலகத்தில அமுதம் என்ற ஒன்று இன்றுள்ளதா..???! எதுக்கு இப்படியான போலிக் கற்பனைகளை சினிமா மூலம்.. விதைக்கனும்..??! அதன் மூலம்.. இல்லாத அமுதத்தை தேடச் செய்து வாழ்க்கையை சீரழிக்கனும்...???!
-
- 26 replies
- 3.1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய் என்ற இடத்திலுள்ள அழகான தீவு
-
- 0 replies
- 599 views
-