இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே ஆண் பார்வை மின்சாரம் சிந்திட பெண் தேகம் சிலிர்க்கின்றதே ஆண் பார்வை மின்சாரம் சிந்திட பெண் தேகம் சிலிர்க்கின்றதே நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே லால்லாலா லா...லாலா ஆஆஆ லால்லா லாலா...ஆஆ...லாலா தெம்மாங்கு மழை வந்து பெய்யுது தேன் சிட்டு நனைகின்றது கண் மீன்கள் கரை வந்து கொஞ்சுது மீன்கொத்தி மிரள்கின்றது தண்ணீரின் சங்கீத கொலுசுகள் மலைவாழை கனவோடு அணிய இளங்காலை ஒளித்தூரல் கசிந்திட முடி நெளிகள் பொன்சூடி மகிழ இமையாலே...இதழாலே... விரலாலே...இரவாலே அங்கங்கள் சிருங்கார ஓடைகள் அணைமீற விடை சொல்லும் …
-
- 6 replies
- 4.6k views
-
-
-
ஈழத்து சித்த மரபியலில் முக்கிய இடம் வகிக்கும் ஈழத்து பதினெண் சித்தர்கள்… கடையிற்சுவாமிகள். பரம குரு சுவாமிகள் குழந்தை வேற் சுவாமிகள். அருளம்பல சுவாமிகள். யோகர் சுவாமிகள் நவநாத சுவாமிகள் பெரியானைக் குட்டி சுவாமிகள் சித்தானைக் குட்டி சுவாமிகள் சடைவரத சுவாமிகள் ஆனந்த சடாட்சர குரு சுவாமிகள் செல்லாச்சி அம்மையார் தாளையான் சுவாமிகள் மகாதேவ சுவாமிகள் சடையம்மா நாகநாத சித்தர் நயினாதீவு சுவாமிகள் பேப்பர் சுவாமிகள் செல்லப்பா சுவாமிகள். சட்டைமுனி என்ற ஒரு சித்தரைப் பற்றிய ஒரு பாடல் வரிகள் இதோ: பாலனாம் சிங்கள தேவதாசி பாசமுடன் பயின்று எடுத்த புத்திரன்தான் சீலமுடன் சட்டைமுனி என்று சொல்லி ச…
-
- 22 replies
- 4.6k views
-
-
இணையத்தளம்: http://jaffnavembadischool.org/index.html யாழ் நகரின் மத்தியில், யாழ் மத்திய கல்லூரிக்கு அருகில் இருக்கும் புகழ்பெற்ற தேசிய பாடசாலை வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை. இப்பாடசாலையின் சகோதர பாடசாலையே யாழ் மத்திய கல்லூரி ( http://en.wikipedia.org/wiki/Jaffna_Central_College ) பெண்களுக்கு என்றான வெகு சில பாடசாலைகளின் யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை சிறப்பு மிக்க ஒன்று என்பதுடன் ஆண்டு தோறும் கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைகளில் தொய்வின்றி சாதனை செய்வதும் இப்பாடசாலையின் சிறப்பாகும்..! போரின் விளைவால் கட்டடங்கள் சிதைந்து போன போதும் இன்றும் நிமிர்ந்து நிற்கிறது புகழோடு..! நிறைய கல்வியலாளர்களை.. உயர் தொழில் வல்லுனர்களை.. உருவாக்கி தமிழர் சமூகத்தில் ப…
-
- 27 replies
- 4.6k views
-
-
வீடியோ நம்ப முடியாத சம்பவங்களில் நாம் அடுத்த கட்டமாக பார்க்கப்போவது, மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள ராலயாதா என்ற கிராமம். இந்த கிராமத்தில் மூதாட்டி ஒருவர் சிறுநீரகத்திலும், பித்தப்பையிலும் உருவாகும் கற்களை வாயால் உறிஞ்சியே எடுத்து விடுகிறாராம். இதைக் கேள்விப்பட்டவுடன் அந்த கிராமத்திற்கு நாம் விரைந்தோம்... அங்கு மெதுவே விசாரித்தோம் அவர் பெரும் பீடிகை போட்டு பிறகு சீதாபாய் என்ற அந்த மூதாட்டி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். சீதாபாய் என்ற அந்த மூதாட்டியைச் சுற்றி நிறையபேர் அமர்ந்திருந்தார்கள். அவரும் தனது சிகிச்சையை தொடங்க ஆயத்தமாயிருந்தார். அப்போது ஒரு சிறுவனை அழைத்து அவனின் பிரச்சனையை கேட்டறிந்தாள். பிறகு வலியிருந்த பகுதியில் வாயை வைத…
-
- 3 replies
- 4.6k views
-
-
எங்கோ படித்தவை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. (1) நீங்கள் காதலிப்பவர் முன்னால் உங்கள் இதயம் பட பட என்று அடிக்கும் (அனுபவசாலிகளின் கருத்தை எதிர்பார்க்கிறோம்) உங்களுக்கு பிடித்தவரை கன்டால் இதயம் சந்தோசமாக இருக்குமாம். (2) நீங்கள் காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால், கடும் குளிரும் இளவேனில் ஆகி போகுமாம். உங்களுக்கு பிடித்தவர் பக்கத்தில் இருந்தால், கடும் குளிர் ஒரு நல்ல குளிர்காலமாகவே இருக்குமாம். (3) நீங்கள் காதலிப்பவர் முன்னாலிருந்தால், ஒரு வார்த்தை சொல்லவே முடியதாம் (அது தான் கந்தப்பு ஆச்சியை கண்டால் அமைதியாக இருக்கிறாரோ??) அதே நீங்கள் விரும்புபவர் என்றால், வாய் ஓயாமல் கதை வருமாம் (4) காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால் வெட்கம் வருமாம் (அப்ப…
-
- 29 replies
- 4.6k views
-
-
ஆனைக்கொரு காலம் ( பூனைக்கு?) "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." என்றொரு பழமொழி இன்றும் வழக்கில் உண்டு. இதைப்பற்றி விரிவாக ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். தற்போதைய விளக்கங்கள்: இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால், பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். இக் கருத்து சரியானதா என்று பார்ப்போம். இங்கே பெரியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் போன்றவற்றால் பெருமை உடையவர்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். சிறியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் ஆகிய எதுவுமே கொஞ்சம்கூட…
-
- 0 replies
- 4.6k views
-
-
ஏன் கோபம் வரும்போது ஆண்கள் பெண்களை என்னடி , அடியே என்றெல்லாம் போட்டுத்தாக்குறாங்க . அதுமட்டுமா சிலசமயம் தனிமடலிலும் அல்லவா இப்படி எழுதுறாங்க. ஏன் ஏன் யாராவது சொல்லுங்களேன்.
-
- 25 replies
- 4.6k views
-
-
நேரத்தின் மதிப்பு சகோதரியின் முக்கியத்துவம் தெரியவேண்டுமென்றால், சகோதரியுடன் பிறக்காதவர்களிடம் கேளுங்கள் பத்து வருடங்களின் மதிப்பை சமீபத்தில் விவாகரத்து செய்த தம்பதிகளைக் கேளுங்கள் நான்கு வருடங்களின் மதிப்பை ஒரு பட்டதாரியிடம் கேளுங்கள் ஒரு வருடத்தின் மதிப்பை இறுதித்தேர்வில் தோல்வியுற்ற மாணவனிடம் கேளுங்கள் ஒன்பது மாதங்களின் மதிப்பை அப்போதுதான் குழந்தைப்பெற்ற இளம் தாயிடம் கேளுங்கள் ஒரு மாதத்தின் மதிப்பை குறிப்பிட்டக் காலத்திற்கு முன்னதாகவேக் குழந்தை பெற்ற ஒரு தாயிடம் கேளுங்கள் ஒரு வாரத்தின் மதிப்பை ஒரு வாரப் பத்திரிகையயின் ஆசிரியரிடம் கேளுங்கள் ஒரு மணி நேரத்தின் மதிப்பை சந்திக்கக் காத்திருக்கும் காதலர்களிடம் கேளுங்கள் ஒரு நிமிடத…
-
- 9 replies
- 4.5k views
-
-
-
- 3 replies
- 4.5k views
-
-
குமாரசாமியின் குப்பைகள். என்ரை குப்பையளை இஞ்சை கொட்டப்போறன். விருப்பமான ஆக்கள் கிண்டிக்கிளறிப்பார்க்கலாம். இங்கு அநியாயினிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
- 51 replies
- 4.5k views
-
-
யாராவது இந்த பாடலை பூவே செம்பூவே உன் வாசம் வரும் என்ற பாடலை எங்கே தரவிறக்கம் செய்யலாம் என்று சொன்னால் உதவியா இருக்கும்.
-
- 16 replies
- 4.5k views
-
-
ஊர் புதினம்/நாட்டுநடப்பு. உலக அழகு (Azhakhu?) ராணி போட்டிக்காக தயாராகும் சிங்களம்.
-
- 16 replies
- 4.5k views
-
-
ஆசியாக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் தென்கொரியா அமைந்துள்ளது. 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை வட கொரியாவும், தென் கொரியாவும் சேர்ந்தே இருந்தன. இரண்டும் இணைந்த கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் சைனாவும், ரஷ்யாவும், கிழக்கில் கடலும், அதைத் தாண்டி ஜப்பானும், மேற்கில் மஞ்சள் கடலும், அதைத் தாண்டி சைனாவும், தெற்கில் கடலும் அமைந்துள்ளன. தற்பொழுது கொரியா என்றாலே "ரிபப்ளிக் ஆப் கொரியா" எனப்படும் தென்கொரியாவைத் தான் குறிக்கின்றது. சுமார் 3000 தீவுகள் சேர்ந்து பரப்பளவு சுமார் 99117 ச கி.மீ. தென் வடலாக சுமார் 965 கி.மீ. உள்ள சிறிய நாடு. கொரியா மலைப்பாங்கான நாடு. கிழக்குப் பகுதியில் மலைகளும், மேற்குப் பகுதியில் நதிகள் பாய்கின்ற பசுமையான பகுதிகளும் உள்ளன. கோடைக் காலம் அதி…
-
- 4 replies
- 4.4k views
-
-
இந்தத்திரியில் சிறுவர்களுக்கான பாடல்களை இணைக்கவுள்ளேன்... நீங்களும் உங்களுக்கு தெரிந்த பாடல்களை இணைத்துவிடுங்கள். பாடல்: கற்பூர பொம்மை ஒன்று படம்: கேளடி கண்மணி
-
- 53 replies
- 4.4k views
-
-
-
- 17 replies
- 4.4k views
-
-
புறா வளர்ப்பு என்பது அலாதியான கலை. இன்றைக்கு கிராமங்களிலும், நகர்புறங்களில் மொட்டை மாடிகளிலும் கூடு அமைத்து புறாக்களை வளர்க்கின்றனர். அதற்கென்று தனியாக உணவிற்காக அக்கறை வேண்டாம் என்பதே இதில் உள்ள வசதி. கூட்டில் இருந்து தானாக பறந்து சென்று உணவு தேடிவிட்டு தானாக கூட்டினை வந்தடைந்து விடும் என்பதால் புறா வளர்ப்பது எளிதானது. வழ வழப்பான புறாக்கூண்டு சிறிய அளவில் நான்கு அல்லது ஐந்து ஜோடிகளை மட்டும் வளர்க்க நினைப்பவர்கள், பழையப் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது 50 ஜோடிகளை வளர்க்க நினைப்பவர்கள் 10 அடி நீளம், 6 அடி அகலம், ஆறடி உயரத்தில் ஓர் அறையைக் கட்டிக்கொள்ள வேண்டும். சுக்கான் அல்லது செம்மண்ணைக் குழைத்துதான் எழுப்ப வேண்டும். மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பும் …
-
- 1 reply
- 4.4k views
-
-
வணக்கம், எனது மருமகள் ஒருத்தி keyboard வாசிச்சு பழகிறதுக்கு என்னிடம் உதவி கேட்டு இருந்தா [நமக்கும் அப்பிடி இப்பிடி கொஞ்சம் தெரியுமாக்கும்]. நானும் அவவுக்கு எனக்கு தெரிஞ்ச வித்தைகளை சொல்லிக்கொடுப்பதற்கு மருமகளின் இசைக்குறிப்பு புத்தகத்தை வாங்கிப்பார்த்தபோது அவ ஆசிரியர் இந்த 'எனதுயிரே எனதுயிரே' என்கின்ற பாடலை keyboardஇல பழகுவதற்கு கொடுத்து இருப்பதை பார்த்தன். எனக்கு இந்தப்பாடலை முன்பு கேட்டு நினைவில்லை. யூரியூப் வலைத்தளத்தில் தேடி இந்தப்பாடலை கேட்டுப்பார்த்தன். மிக நன்றாக இருந்திச்சிது. இன்று நான் எனது குரலில் original பாடலுடன் சேர்ந்துபாடி ஒலிப்பதிவு செய்து இங்கு அதை இணைக்கிறன். கேட்டுப்பாருங்கோ. கல்லெறி விழாவிட்டால் நேரம் கிடைக்கும்போது மருமகள் keyboardஇல பழகுகின்ற ஏனைய ப…
-
- 7 replies
- 4.4k views
-
-
இந்தப் பாடலைக் கேட்கும் போது யாழ் கள உறவுகள் தான் மனதில் உடனே வந்தார்கள்... முதலில் நெடுக்ஸ், சிறி அண்ணா, கு. சா. அண்ண இவை மூன்று பேரும் மனதில் வந்தார்கள்... மீதி பேரை ஆங்காகே போட்டு பார்த்தேன் சரியாக வருகிறது.... http://www.youtube.com/watch?v=dxcCFilVpWc&feature=related சுந்தர்ராஜன்- நெடுக்ஸ் சார்லி- சிறி அண்ண ரமேஸ் கண்ணா- நுணா போத்திலைத் தட்டித் தலை ஆட்டுபவர் (screen இடப்பக்கம் இருப்பவர்) - கு.சா. அண்ண படியால இறங்கி வாறவர்கள் - நிழலி & இணையவன் அண்ண கிட்ற்றர் வாசிப்பது- மச்சான் ரபாணை அடிப்பது இசைக் கலைஞன் பின்னல் நின்று ஆடுபவர்களில்- விசுகு அண்ண (பச்சை சரம் & நீல சேட்டு- கு. சா. அண்ணைக்கு நேர பின்னால நின்று ஆடுபவர்), sagevan, பையன்…
-
- 50 replies
- 4.4k views
-
-
A.வாழை பழம் B.மாம்பழம் C.பலாப்பழம் D.ஸ்ட்ராபெரி இந்த நாலு பழங்கள்ல எது உங்களுக்கு பிடிச்ச பழம்ன்னு சொல்லுங்க... இதோ பலன்கள். வாழை பழம் : அரேஞ்சுடு மேரேஜ் மாம்பழம் : லவ் மேரேஜ் பலாப்பழம் : லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ் ஸ்ட்ராபெரி : லவ், அரேஞ்சுடு இரண்டுமே தடுமாறும். இதை எப்படி கணிச்சாங்கன்னு தெரிஞ்சுக்க வேணாமா? வாழைப்பழம்: ஒரு பழத்தை தோல் சீவி கொட்டை எடுத்து சாப்பிட கூட பொறுமையில்லாம ரெடிமேட் அயிட்டம் தேடற உங்களுக்கு லவ் பண்ற பொறுமை எல்லாம் எங்கிருந்து வரப்போகுது?அதனால உங்களுக்கு அரேஞ்சுடு மேரேஜ். மாம்பழம்: எனக்கு இது தான் பிடிக்கும்னு மே மாசம் வரை காத்துகிட்டு இருக்கிற பொறுமையும் பிடிவாதமும் உங்க கிட்ட …
-
- 23 replies
- 4.4k views
-
-
ஒரு அறை தனிப்பாவனைக்கான நவீன வசதிகொண்ட கழிப்பறை குழியலறை ஆகியவற்றோடு சேர்த்து ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? வெறும் 500 இந்திய ரூபாய் மட்டுமே. இவ்வளவு மலிவாகக் கிடைக்கிறதே ஏதேனும் கோளாறு இருக்குமோ என்று தான் இந்தத் தங்குமிடம் போகும்வரை சந்தேகத்துடன் இருந்தேன். ஆனால் கிடைத்ததோ ஒரு இன்ப அதிர்ச்சி. முழுப்பதிவிற்கும்: http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_30.html
-
- 20 replies
- 4.4k views
-
-
http://www.youtube.com/watch?v=XqXNKPZp9JE&feature=fvwp&NR=1 http://www.youtube.com/watch?v=lAcZJ5x4rGI&feature=relmfu http://www.youtube.com/watch?v=8L74panKjhI
-
- 48 replies
- 4.4k views
-
-
-
அவனுக்கென்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் நானல்லவா நாங்கள் யார்? ஊரைச் சுமந்தபடி ஓசையுடன் பயணம் அது என்ன?
-
- 25 replies
- 4.3k views
-
-
ஆண்களை கவர பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை கண்டதும் காதல், காணாமல் காதல், இப்படி பல வித்தியாசமான காதல் அனுபவங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம். கேக்குறதுக்கு ரொம்ப சுவார°யமா இருந்தாலும், அதை அனுபவிக்கிறவங்களை தான் முழுமையா உணர முடியும். இந்த உணர்தலுக்கு முக்கிய காரணம் கவர்தல். இந்த "கவர்தல்" தான் காதலுக்கே ஆரம்ப நிலை. அதனால, ஆண்களை கவர, பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ரகசியங்கள் என்னென்ன என்று நீங்க தெரிஞ்சுக்க போறீங்க! * நீங்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு போகும் போது, உங்களுடைய உடல் நிறத்துக்கு எத்த மாதிரியான கா°ட்யூம்சை தேர்ந்தெடுத்து அணிஞ்சுக்கங்க... அதிலும் குறிப்பா, பிங்க் கலர், எல்லா ஆண்களையும் கவரக்கூடிய நிறம். இந்த பிங்க் ஷேட்° இருக்குற மாதிரியான உ…
-
- 9 replies
- 4.3k views
-