இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
தீபாவளிக்கு ரிலீஸாகும் பிகில் வெற்றிக்கு மண் சோறு சாப்பிட்டு ஒரு ரசிகர் கூட்டம் மூட நம்பிக்கையை தொடங்கி வைத்திருந்தது. இந்நிலையில் சற்றுமுன்னர் வெளியாகி வலைதளப் பக்கங்களில் வைரலாகிவரும் வீடியோ ஒன்று பார்வையாளர்களை பதட்டத்துக்குள்ளாக்கி இருக்கிறது. தங்களது முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கும் அவர்களது உயிரைப்பற்றி அவர்கள் கொஞ்சமும் யோசித்ததாகத் தெரியவில்லை இன்னும் எவ்வளவு பைத்தியக்காரத்தனங்கள் மிச்சம் இருக்கின்றனவோ தெரியவில்லை...’பிகில்’பட வெற்றிக்காக தங்களது முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கும் பகீர் ரக விஜய் ரசிகர்களின் வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. அவர்களது மூடத்தனமான வெறிச்செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த கண்டனங்கள் எழுந்…
-
- 0 replies
- 506 views
-
-
மறக்க முடியாத ‘அந்த’ சம்பவம்! இளையராஜா வேதனை
-
- 0 replies
- 459 views
-
-
-
- 6 replies
- 945 views
-
-
எல்லோருடைய அப்பாக்களுக்கும் இந்த பாடல்
-
- 1 reply
- 458 views
-
-
-
-
பல்வகை விலங்கினங்களை காண புந்தல நோக்கி பயணிப்போம் Editorial / 2019 செப்டெம்பர் 03 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:34 Comments - 0 இது இலங்கையின் தெற்கு மாவட்டமான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள புந்தல தேசிய பூங்கா, இலங்கை சுற்றுலாத்தளங்களில் மிகவும் பிரசித்திபெற்ற இடமாக விளங்குகின்றது. நவம்பர், டிசம்பர் மாதமளவில் தென் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்துவரும் பறவைகள், கூட்டமாக வானில் வட்டமிடுவதை காணமுடிவதுடன், சில மாதங்கள் மட்டுமே இப்பகுதியில் இவற்றை காணக் கூடியதாக இருக்கும். நவம்பர், டிசம்பரில் வருகைத்தரும் இந்த பறவையினங்கள் பெப்ரவரி வரை இலங்கையில் தங்கியிருந்து பின்னர் உலாவித்திரிந்து வானை அலங்கரிப்பதை காண்பதற்காக உள்ளூர், வெளியூர்வாசிகள் அத…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
தென்மராட்சியின் பழமரக்கிராமம் மீசாலை
-
- 3 replies
- 725 views
-
-
பின்னணிப்பாடகி ஸ்வர்ணலதா அவர்களின் நினைவு நாள் - Sep 12, 2010
-
- 0 replies
- 329 views
-
-
மரம் நடுவோம். வளம் காப்போம். தண்ணீரைச் சேமிப்போம்
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
பேராதனையில் இருந்து கொழும்பு செல்லும் வீதியில் கண்டிக்கு மிக அருகாமையில்தான் இந்த விகாரை அமைந்திருக்கின்றது.வீதியில் இருந்து பார்க்கும்போது இந்து கோவில்போன்று தோன்றியதும் அங்கு சென்று பார்த்தால் அங்கிருந்தது விகாரை,ஆனால் விகாரை இந்துக்கோவில் போன்ற அமைப்பில்தான் அமைக்கப்பட்டுள்ளது
-
- 4 replies
- 695 views
-
-
கண்டியில் இருந்து எல்ல செல்லும் புகையிரதப்பிரயாணம்தான் இலங்கையின் மிக அழகான புகையிரதப்பிரயாணம் என்று கூறப்படுகின்றது,சரி எப்படி இருக்கின்றது என பார்த்துவிடுவோம் என்று கண்டி புகையிரத நிலையத்துக்கு சென்றால் என் கெட்ட நேரம் ரிக்கட் விலை 3000 ரூபா,நானும் மனைவியும்தான் சென்றிருந்தோம் எனவே ரிக்கட் விலை 6000,சாதாரணமாக ரிக்கட் விலை குறைவுதான் என்றாலும் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என்ற காரணத்தினால் ஆசனங்கள் அனைத்துமே புக் செய்யப்பட்டிருந்தன எனவே ஸ்பெஸல் ரெயினில்தான் டிக்கட் கிடைத்தது.பிரயாணத்தின் காணொளி கீழே
-
- 2 replies
- 572 views
-
-
எல்ல நகரத்தில் இருந்து மிக அருகாமையில் இராவண எல நீர்வீழ்ச்சியும் இராவணனின் குகையும் காணப்படுகின்றது.தரையில் இருந்து அரை கிலோமீட்டர் தூரம் மேலே ஏறிச்செல்லவேண்டும்,ரிக்கட் விலை 50 ரூபா மட்டுமே,ஆனால் ஏற்றம் இலகுவானதல்ல இருந்தாலும் படிகள் அமைக்கப்பட்டுள்ளதால் அவளவு கடினமாக இருக்காது.இந்தக்குகையின் வரலாறு எனக்கு சரிவரத்தெரியாததால் வழியில் கடைபோட்டிருக்கும் ஒரு அம்மாவிடம்தான் வரலாற்றை கேட்டு அறிந்துகொள்ளமுடிந்தது எல்லவில்
-
- 0 replies
- 844 views
-
-
நெடுந்தீவை தீவை சுற்றி வரலாம்… Editorial / 2019 ஓகஸ்ட் 14 புதன்கிழமை, பி.ப. 03:16 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சோழர் வம்சம், போர்த்துகீச, ஒல்லாந்த, பிரித்தானியர் காலனித்துவ காலத்திலிருந்து சிறந்த வரலாற்றைக் கொண்ட ஒரு அற்புதமான தீவு இந்த நெடுந்தீவாகும். இந்த இடம் ஏராளமான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியமாகும். டெல்ஃப்ட் தீவு என்று பிரபலமாக அறியப்படும் நெடுந்தீவானது, நீர், காற்று மூலம் அணுகக்கூடியது, மேலும் சுற்றுலாப் பயணிகள், கிராமவாசிகளுக்கு படகு மூலம் பயணம் செய்வது எளிதானது. கவர்ச்சிகரமான பயணம் யாழ்ப்பாண தீபகற்பத்துக்கு பாலமாக அமைந்துள்ள புங்குடுதிவு தீவில் உள்ள கே.கே.டி ஜெட்டியின் குரிகாடு டுவானில் இருந்து தொடங்குகிறது. டெல்ஃப்டுக்குச் செல்…
-
- 0 replies
- 461 views
-
-
#1: ஒரு தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு பெரு வெற்றிக்கு பின்னால் ஆயிரம் தோல்விகள் இருந்திருக்கும் ! #2: இரண்டு விடயங்கள் நாம் யார் என்பதை நிர்ணயிக்கின்றன. ஒன்று, எம்மிடம் வசதிகள் குறைவாக இருந்த பொழுது நாம் முன்னேற எடுத்த முயற்சிகள். இரண்டு, எம்மிடம் வசதிகள் அளவுக்கு அதிகமாக உள்ளபோது நாம் எமது உறவுகளுக்கு என்ன செய்தொம் என்பதில் !
-
- 5 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 621 views
-
-
-
- 0 replies
- 613 views
-
-
கனடாவில் கோடைகாலத்தில் அதிகம் விரும்பி பார்க்கப்படும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான, Amazing Race Canada தொடர் july 2 முதல் ஆரம்பமாகிறது. வரலாற்றில் முதல்முறையாக ஈழத்தமிழ் போட்டியாளர்கள் இருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். தினேஷ் மற்றும் ஆர்த்தி ஆகிய இந்த இளம் ஈழத்தமிழர்கள் Torontoவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Amazing Race Canada தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு, CTV தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
-
- 0 replies
- 415 views
-
-
-
- 5 replies
- 733 views
-
-
மதுபானங்களும் அதன் வகைகளும்... 1. ஜின் (Gin) - ஜூனிப்பர் (Juniper) பழங்கள் எனப்படும் ஊசி இலை காடுகளில் வளரும் சவுக்கு மரங்களிலிருந்து தயாரிக்கப்படும் மது. தோன்றிய ஊர் - நெதர்லாந்து (Netherlands), சுவை - ஊசி இலை மூலிகைகள் 2. வோட்கா (Vodka) - உருளை கிழங்குகள் , பார்லி பயிரிலிருந்து காச்சப்படும் சரக்கு . தோன்றிய ஊர் - ருஷ்யா, சுவை - எரிசாராயம் 3. விஸ்கி (Whisky) - மால்ட் எனப்படும் ஊற வைத்த பார்லியின் முலை பயிரிலிருந்து காச்சப்படும் சரக்கு. தோன்றிய ஊர் - பிரிட்டன் தீவுகள் இதுவே ஸ்காட்லேன்டில் தயாரித்தால் இதன் பெயர் ஸ்காட்ச் (Scotch). அமெரிக்காவாக இருந்தால் இதன் பெயர் போர்பான் (Bourbon) - சுவை - புகையூட்டப்பட்ட மரப்பலகை 4. ரம் (Rum) - கரும்பு சக…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
படத்தில்... மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று போராடி, சிறை சென்ற நந்தினி, சிறையில் இருந்து வெளியே வந்து திருமணம் செய்து கொண்ட போது எடுக்கப் பட்டது.
-
- 0 replies
- 804 views
-
-
இந்த கணொளியை முதலே யாராச்சும் இணைத்திருந்தார்களோ தெரியவில்லை. இருந்தால் இந்த இணைப்பு ஒன்றும் சுவாரசியமா இருக்க வாய்ப்பில்ல பலபேர் கடற்கரையில்தான் மீனவர்கள் வாழ்வு எப்படியிருக்கும் என்று பார்த்திருப்போம் நடுகடலில் எப்படி மீன் பிடிக்க போகிறவர்கள் வாழ்க்கை இருக்கும் என்பதை இவர் காணொளியா எப்போதும் வெளியிடுகிறார் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு
-
- 1 reply
- 781 views
-
-
https://www.bbc.co.uk/news/av/uk-england-hampshire-48804008/alfonso-the-vet-sings-opera-to-hampshire-s-cows
-
- 0 replies
- 648 views
-
-
இதைத்தான் டார்வின் கூர்ப்பு என்றாரோ? பொதுவாக பறவைகள், தண்ணீரினுள் புகுந்து, மீனை பிடித்துக் கொண்டு வெளியேறி பறந்து போவதை பார்த்திருப்போம். ஆனால், மீன்கள், பறவைகளை பிடித்து, உண்ணும் சங்கதிகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நானும் இப்போது தான் பார்க்கிறேன். நீங்களும் பாருங்கள். ஓடு மீன் ஓடி, உறு மீன் வரும் வரையும், வாடி இருக்குமாம் கொக்கு என்று பாட கேட்டுள்ளோம். இப்போது, பறக்கும் பறவை, பறக்க, உறு பறவை வரும் வரை, வாடி இருக்குமாம் மீன் என்று பாடடை மாத்தி பாடத்தான் இருக்குது. சிறுத்தைகள் இரையை துரத்தி பிடித்து உண்ணுவதை கேட்டிருக்கிறோம். ஆனாலும் மிக வேகமாக மரம் ஏறி, கிளை தாவி இரை பிடித்து உண்ணுவதும் ஆச்சரியமானது.
-
- 4 replies
- 1.3k views
-