இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
உங்களுக்கு லவ் லெட்டர் எழுதத் தெரியுமா... என்னய்யா இப்படி ஒரு கேள்வி என்று டென்ஷனாவது புரிகிறது.. ஆனால் இந்த எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். காலத்தில் இப்படிப்பட்ட ஒரு கேள்வி நியாயமானதுதான்.. காரணம் நிறையப் பேருக்கு, நிறையக் காதலர்களுக்கு லவ் லெட்டர் எழுத எங்கே நேரம் இருக்கிறது... செல்லை எடுத்தோமா, மனசாரப் பேசினோமா, நாலு எஸ்.எம்.எஸ். அனுப்பினோமா என்று போய்க் கொண்டே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், நமது கண்ணில் ஒரு காதல் கடிதம் பட்டது. படித்துப் பார்த்தபோது சுவாரஸ்யமாக இருந்தது...நீங்களும் படித்துப் பாருங்களேன்... அன்புள்ள மான் விழியே... உன் அழகிய, பெரிய கண்களை ஆழமாகப் பார்க்கும்போது அதில்தான் எத்தனை ஜொலிப்பு.. பிரகாசம்.. ஒவ்வொரு 'பிளாஷையும்' உணர்ந்து, உள்வாங்கிக் கொ…
-
- 13 replies
- 990 views
-
-
இனிய வணக்கங்கள், இன்று யாழ் வலைத்தளத்தில் பலவிதமான ஆக்கங்களை படைத்து உங்களை மகிழ்வித்த ஒருவரான ஜமுனாவின் (ஜம்மு பேபி) பிறந்தநாள். அவர் நினைவாக... ஜம்முவின் கைவண்ணத்தில் உருவாகிய ஓர் காணொளி மீண்டும் உங்கள் பார்வைக்கு. சகல வளங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ ஜமுனாவிற்கு உளங்கனிந்த வாழ்த்துகள்!
-
- 13 replies
- 1.8k views
-
-
களஉறவுகளே வணக்கம்.. இந்த கதையை நீங்கள் பாடசாலையில் படித்திருப்பீர்கள். அந்த கருத்தை வைத்து தான் எழுதியுள்ளேன். தாளலயம் என்று ஒரு கூத்து கேள்விபட்டிருப்பீர்கள். அதன் சுருதியுடன் வாசித்தால் மிகவும் நல்லாய் இருக்கும். தாளலயம் என்பது கைகளை சொடுக்கு போட்டுக்கொண்டு எல்லா வார்த்தைகளையும் இரண்டு தரம் கதைப்பது... பிடிக்கும் என்று நினைக்கின்றேன். பொன்னன் தங்கம்மா தங்கம்மா தங்கமான என் தங்கம்மா தங்கம்மா: என்னப்பா என்னப்பா அடிபடியில் கொஞ்சம் வேலையப்பா பொன்னன்: தங்கம்மா தங்கம்மா தங்கம்மா: என்னப்பா என்னப்பா பொன்னன் எனக்கொரு சமையல் வேலை வந்திருக்கு என்னவென்று பார்த்து வரேன் தங்கம்மா: சரியப்பா சரியப்பா நேரத்தோடை போட்டு வா…
-
- 13 replies
- 3.4k views
-
-
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப்பொழுதில் வந்துவிடு அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்துவிடு உன் வெள்ளிக்கொலுசொலி வீதியில் கேட்டால் அத்தனை யன்னலும் திறக்கும் நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும் நீ மல்லிகைப்பூவை சூடிக் கொண்டால் ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும் நீ பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் நோட்டம் விடும் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே கல்வி கற்க.... நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான் காதல் மீன்கள்.…
-
- 13 replies
- 8.3k views
-
-
முதற்கண் அனைவருக்கும் வணக்கம். கடந்த ஒருசில ஆண்டுகளாக பழைய தமிழ்ப் பாடல்களில் உள்ளம் ஒன்றிவிடுகின்றது. காரணம் அற்புதமான கவித்துவமான பாடல்வரிகளும், பாடல்வரிகளை மீறாத மென்மையான இனிய இசையும் ஆகும். இங்கே இணையத்தளங்களில் தேடியபோது என்னைக் கவர்ந்து இழுத்த பழைய பாடல்களையும், பாடல்வரிகளையும் இணைக்கலாம் என நினைக்கின்றேன். ஈற்றில் பாடலைக் குறித்த எனது உள உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். நன்றி. அலையே கடல் அலையே ஏன் ஆடுகிறாய், என்ன தேடுகிறாய் இன்ப நினைவினில் பாடுகிறாய் என்னென்னவோ உன் ஆசைகள் பொன்மணல் மேடை மீதினிலே வெண்பனி வாடை காற்றினி…
-
- 13 replies
- 1.7k views
-
-
இன்றைய ஒரு தேடலில் தற்செயலாக இந்தக் காணொளிகள் அகப்பட்டன..! யாழ் களேபரங்களால் அல்லோலகல்லோலப்படும் உங்கள் எல்லோருக்குமாக..!! 1) கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா.. 2) கண்ணன் வந்தான்..
-
- 13 replies
- 1.5k views
-
-
கொரோனா தத்துவ பாடல்கள். தொடர்ந்து வீட்டுக்குள் இருக்க இருக்க தத்துவ பாடல்களும் மனதிற்கு இதமாக இருக்கின்றது. அன்பர்களே உங்களுக்கு தெரிந்த தத்துவ பாடல்களை இணைத்தால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து கேட்கலாம். மு.கு-: அனிருத் பாடல்கள் தயவு செய்து வேண்டாம்.அதை விட கொரோனா பரவாயில்லை தத்துவ பாடல் ஒவ்வாமை உள்ளவர்கள் இப்படியான அமைதியான இசையையும் இணைக்கலாம்.😁 மேன்மைதங்கிய நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்.கொரோனா வைரஸ் போகம் முடிந்ததும் இந்த திரியை அகற்றி விடுங்கள். இப்படிக்கு யாழ்கள உறுப்பினர் சங்கம்.
-
- 13 replies
- 1.1k views
-
-
தங்களை வேகமாக மாற்றிக்கொள்வதில் பெண்கள்தான் எப்பொழுதும் முன்னிலையில்போலும் .. (லண்டன் Wandsworth நிகழ்வொன்றிலிருந்து) https://www.facebook.com/video/video.php?v=10154600466855483&set=vb.783225482&type=2&theater
-
- 13 replies
- 1.1k views
-
-
இஸ்ரேல் பயணம்-1 நாகேஸ்வரி அண்ணாமலை விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே அது போல் நான் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த ஆசையை நான் வெளிப்படையாகச் சொல்லும் பொழுதெல்லாம் என் மகள், ‘இஸ்ரேலுக்கா, இப்போதைக்கு நாம் அங்கு போக முடியாது’ என்று வீட்டோ செய்துவிடுவாள். அவள் சொல்வது சரிதான் என்று எனக்கும் தோன்றும். அதனால் இஸ்ரேல் போகும் ஆசையை அப்போதைக்கு விட்டுவிடுவேன். என் கணவரோடு சிகாகோ பல்கலைக் கழகத்தில் வேலை பார்த்த துணைப் பேராசிரியர் ஒருவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர். ஆறு வருடங்கள் சிகாகோவில் வேலை பார்த்துவிட்டு ஒராண்டு ஆய்விற்காக இஸ்ரேலின் நகரங்களுள் ஒன்றான ஜெருசலேம் நகரில் இருக்கும் ஹீப்ரூ பல்கல…
-
- 13 replies
- 6.7k views
-
-
-
- 13 replies
- 1.4k views
-
-
-
- 13 replies
- 1.2k views
-
-
கேரளா தென்னை கள்ளு விளம்பரம்👍 போதை - கள்ளுக்கும் பெண்ணுக்குமிடையில் போட்டி, போதை ஏதில் அதிகம் 😀
-
- 13 replies
- 1.9k views
-
-
சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் எழுதிய இந்தப் பாடலை இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி உருக்கமாக பாடியிருக்கிறார். இறைவனிடம் நாங்கள் " அதில்லை.அப்பனே .இதைத்தா. இறைவனே ".என்று கேட்காமல் "குறை ஒன்றும் இல்லை தெய்வமே " என்று சொல்லும் நிலை அற்புதமானதுதானே. குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை) கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை மறை ஓதும் ஞானிய…
-
- 13 replies
- 4.2k views
-
-
-
- 13 replies
- 1.6k views
-
-
படித்ததில் பிடித்தது: வாழ்க்கை வாழவே...வாழ்ந்துவிடுங்கள்... எங்கள் தோழி... 50 வயதைக் கடந்தவள்.. அவள் பிறந்தநாளுக்கு சரியாக 8 நாட்கள் கழித்து வாட்சப் குழுமத்தில் அவளின் மரண செய்தி... பேரதிர்ச்சி எங்களுக்கு.. அவளது கணவன் ஊர் ஊராக பயணம் செய்யும் தொழிலில் இருப்பவன்.. அதனால் வீட்டின் அத்தனை பொறுப்புக்களையும் அவள்தான் பார்த்துக் கொண்டாள்..பிள்ளைகளின் படிப்பிலிருந்து, வீட்டிற்கு சாமான்கள் வாங்கி வருவதிலிருந்து, அவளின் வயதான மாமியார் மாமனாரைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை சமாளிக்கும் வரை அத்தனையையும், அத்தனையையும் அவள்தான் ஒருத்தியாக பார்த்துக் கொண்டாள்... எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் அமைகையில் சொல்வாள் ,"என் க…
-
- 13 replies
- 1.1k views
-
-
அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே அந் நாட்டில் நிழல் இருந்ததே மண்வழியில் மரம் இருந்ததே மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே நல்ல மழை பெய்திருந்ததே நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே தின்றது எதுவும் நஞ்சில்லையே அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்த…
-
- 13 replies
- 17.2k views
-
-
-
- 13 replies
- 1.2k views
-
-
வணக்கம், ஊரில அடிக்கிற பரமேளத்துக்கும் கீழ அடிக்கிற மேளத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எண்டாலும் கீழ அடிக்கிறமாதிரி மேளம் அடிக்க நல்ல திறமை வேணும். நீங்களும் வீட்டில Basement இருந்தால் அதுக்க இருந்து இப்படி மேளத்தை போட்டு தாக்கலாம் பொழுதுபோகாட்டிக்கு.. Remix பாட்டு ஒண்டுக்கு மேளம் தாளங்களோட அடிபடுகிது.
-
- 13 replies
- 2.5k views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/01/Kannaa.mp3 கண்ணா, உனைநான் கண்டேன் உயிராய்! அறிவே! அமுதே! அடடா, அழகே நீதான்! கண்ணா, உனைநான் கண்டேன்..! தீபங்கள் ஏற்றி, தேன் இசையாலே போற்றி, தினம், தினம் வாழ்வே பெருவிழா! உன்னைத்தேடி.. தேடி.. கண்டுகொண்டேன் என்னிடமே..! அன்புருவே கண்ணா..! பலநாள் இருந்தேன் தவமே! பலநாள் இருந்தேன் தவமே! ஒருநாள் வந்தாய்! உனையே தந்தாய்! ஒருநாள் வந்தாய்! உனையே தந்தாய்! சரணம்! சரணம்! குருவே..! மாறாத பொருளானாய்! என்றும், மாறாதபொருளானாய்.. மகிழ்வெல்லாம் தந்தாய்! கண்ணா, உனைநான் கண்டேன்..! எதுவந்தபோதும் சிறுமை களைந்து உயர் எண்ணம் தந்த அருளே! எல்லையில்லாத பலமே நீதான்! எல்லாம் நீயே அறிவாய்! இறைவா.. எங்கும்…
-
- 12 replies
- 992 views
-
-
Posted on : Sun Aug 5 7:46:34 EEST 2007 ""நாயகனை''த் தேடிவந்த நட்புப் பறவை பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா?. மனிதர்களுக்கு மட்டுமா அந்த உணர்வு. ஏனைய உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் அதனை அதிகமாகவே கொடுத்திருக்கிறான் இறைவன். மோப்பம் பிடித்துத் தனது சொந்த இடத்துக்குத் திசை மாறாது, வழி தப்பாது திரும்பி வருவதில் மனிதர்களைவிட மிருகங்களும் பறவைகளும் வெகு திறமைசாலிகள். குறிப்பாகப் பறவைகள் கால நிலை மாற்றத்துக்கு இசைவாக கடல் கடந்து நாட்டுக்கு நாடு இடம்மாறுவதில் கைதேர்ந் தவை. தமது சொந்த இடத்துக்கும் போய்ச் சேர்வதிலும் கெட்டித்தனம் மிக்கவை. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு "அதிசயப் பறவை' ஒன்று இந்தப் பகுதியில் இதுவரை காணப்படாத பறவை ஒன்று மூளாயில் ஒரு குளத்தடியில் வந்துந…
-
- 12 replies
- 2.4k views
-
-
ருது சாந்தி பாடல்கள் பாடல்: வா வா என் தேவதையே http://www.youtube.com/watch?v=XntuD6DuOHU
-
- 12 replies
- 3.1k views
-
-
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009 யாழ் களம் இன்னும் இன்னும் சிறக்கவும் தமிழ் மக்கள் இன்னும் உயர்வு நிலையடையவும்.. நண்பர் வீரப்பன் அற்புதமாக எழுதியிருக்கின்றார் யாரு கதவை தட்றது? திறந்து பார்த்தேன் . அவள் நின்று கொண்டு இருந்தாள் என்னடி என் வீட்டு கதவை தட்டுகிறாய் என்றேன் அவள் யார் என்று நினைக்கிறீர்கள் .கால தேவதை என்பார்கள் நான் அவளை பராசக்தி என்றே கூப்பிடுவேன் . அவளை இருக்கையில் அமரசெய்து தெருக்கோடியில் உள்ள கடைக்கு சென்றேன் . ஆவின் பால் .. கோகோ கோலா இரண்டையும் வாங்கி வந்தேன். வாங்கி வந்த என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டாள், என்ன சொல்ல? உலகமே உன் வரவுக்காய் காத்திருக்க என் வீட்டு கதவு தட்டி என்ன வேண்டும் என்று கேட்கிறாள் என்ன சொல்ல நீ புதிய…
-
- 12 replies
- 2.5k views
-
-
மனைவி தங்கி நின்ற வீட்டிற்கருகில் இருக்கும் ஆரம்ப பாடசாலை .
-
- 12 replies
- 3.2k views
-
-
-
- 12 replies
- 3.3k views
-
-
இரசித்தது என்று மட்டும் சொல்ல முடியாது...வேதனையும் வந்தது நன்றி Facebook
-
- 12 replies
- 2.9k views
-