இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
மனிதநேயத்தை மதிப்பிட எங்களிடம் கருவி இல்லை: ஒரு ஹோட்டல் பில் சொல்லும் செய்தி By dn, திருவனந்தபுரம் First Published : 21 January 2016 12:19 PM IST புகைப்படங்கள் சாப்பிட்ட உணவுக்கான கட்டணத்துடன் கூடுதலாக அந்த வரி இந்த வரி என்று பில் போடும் ஹோட்டல் உரிமையாளர்களிடம் இருந்து மாறுபட்டு மனிதநேயத்தோடு நடந்து கொண்டவருக்கு அதே மனிதநேயத்தைக் காட்டிய கேரள ஹோட்டல் உரிமையாளரைப் பற்றிய செய்தி இது. கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள், பெயர் குறிப்பிடாத ஒரு நபர் நுழைகிறார…
-
- 0 replies
- 747 views
-
-
கடந்த பொங்கல் தினத்தன்று வல்வையில் இடம்பெற்ற பட்டப்போட்டியில் வானேறிய பட்டங்களின் தொகுப்பு
-
- 4 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 800 views
-
-
-
UNDISPUTED-11 கடைசி சண்டைக்காட்சி பொய்கவும் ஐஸ்மனும் Boyka எனப்படும் scot adkinson (பிரித்தானிய நடிகர்) இன் ஒவ்வோரு அசைவும் அந்த மாதிரி கடைசியாக இவரின் கால் உடைக்கப்படும். பாகம்-111 இல் ஒற்றைக்காலுடன் மோதுவார் அருமையான choreograpy https://youtu.be/FPk0wbOm6PA
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
முதலாவது திரிசாவும் குத்தும்.. தொடர்ந்து வருவினம்.. நீங்களும் வாங்க. இரண்டாவது அமலா போலும்.. குத்தும்.
-
- 14 replies
- 3.3k views
- 1 follower
-
-
2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் கணித்தவர்: ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் பொதுப்பலன் நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 15-ம் தேதி வியாழக்கிழமை, கிருஷ்ண பட்சத்து சப்தமி திதி, உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம், சிம்ம ராசி, கன்னி லக்னம் மற்றும் ரிஷபம் நவாம்சத்தில், சௌபாக்கியம் நாம யோகத்தில், பத்தரை நாமகரணத்தில் நேத்திரம் நிறைந்த மந்த யோக நன்னாளில் 2016-ம் ஆண்டு பிறக்கிறது. (2+0+1+6=9) எண் ஜோதிடப்டி 2016-ம் ஆண்டின் கூட்டு எண்ணாக அங்காரகனாகிய செவ்வாயின் ஆதிக்க எண்ணாகிய ஒன்பது வருவதால் இந்த ஆண்டு மிகப் பரபரப்பாக இருக்கும். மக்கள் சின்னச் சின்ன ஆசைகளில் நாட்டம் கொள்வார்கள். சட்டங்கள் கடுமையாகும். கருப்புப் பணத்திற்…
-
- 2 replies
- 3.1k views
-
-
படம்: காவல்காரன் பாடல்: மெல்லப்போ மெல்லப்போ..... மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ சொல்லிப்போ சொல்லிப்போ சொல்வதை கண்ணால் சொல்லிப்போ மல்லிகையே மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ ஓடையில் நீரலை மேடையில் தென்றலின் நாடகம் எத்தனை ஆயிரம் (2) தொட்டில் கட்டிப் போடும் பூங்கொடி பள்ளி கொள்ள பார்க்கும் பைங்கிளி அந்தி மாலையில் இன்ப சோலையில் சொர்கமாகுமோ மெல்லத்தான் மெல்லத்தான் மயங்கி நடந்தாள் மாது சொல்லத்தான் சொல்லத்தான் தயங்கி வரைந்தாள் தூது இப்பொழுதே மெல்லப்போ ….. மெல்லத்தான் ம்ஹும் சொல்லிப்போ …. ஆஹா சொல்லித்தான். செம்மாங்கனி புன்னகை நல்லோவியம் செவ்விதல் தேன்மாதுளை பொன்மொழி சொல்லோவியம் (2) சிந்து நடை போடும் பாற்குடம் …
-
- 6 replies
- 1.4k views
-
-
-
பாடல்: மார்கழி பனியில் மங்கிய இரவில் பாடியவர்கள்: சோவியா , சரிகா, மகிசா சோவியா: 2014 சுப்பர் ஸ்ரார் சரிகா, மகிசா சுப்பர் சிங்கர் பாடகிகள்
-
- 0 replies
- 1.1k views
-
-
-
http://www.youtube.com/watch?v=vUPZF_PhCYE படம்: புனித அந்தோனியார். பாடல்: வாணிஜெயராம். இசை: விஸ்வநாதன். விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம தேவதையாகும் வெண்ணிலவோ தேவன் அமரும் வாகனமாகும் ஞானஜோதியே உயர்வான ஜோதியே தானாகவே உலகில் இறங்கும் தர்மஜோதியே.... பல்லவி: மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார் எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் இறங்கி வருகிறார்..... சரணம்1: மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ மடியில் வந்து அமரும் போது மயக்கம…
-
- 37 replies
- 10k views
-
-
படம்களின் தரவரிசை இல்லை 1 ) Bajiro mastani -hindi) - good, தீபிகா படுகோன் நடிப்பு சூப்பர் வரலாற்றில் நிகழ்ந்த கதை என்கிறார்கள் ,ஜோதா அக்பர் உங்களுக்கு பிடித்திருந்தது என்றால் இதுவும் கட்டாயம் பிடிக்கும் அதைவிட நன்றாக உள்ளது பாஜிராவ் மஸ்தானி உலகமறிந்த காவியக்காதல் கதை, பிரம்மாண்டமான செட்கள், கண்கவர் வண்ண வண்ண காஸ்டியூம்கள், ஒவ்வொரு ப்ரேமிலும் கூட்டம் கூட்டமாகத் துணை நடிகர்கள் இவை த...ான் சஞ்சய் லீலா பன்சாலி படங்கள். இவரது காதல் படங்களான Devdas, Guzaarish விட கண்தெரியாத மாணவிக்கும் அவளது வயதான ஆசிரியருக்கும் இருக்கும் அருமையான உறவைச் சொன்ன Black திரைப்படம் எனது ஆல் டைம் பேவரிட். ஏற்கனவே 'பாகுபலி' பார்த்து பிரம்மித்து போயிருந்த எனக்கு, இந்தப் பட…
-
- 3 replies
- 2.3k views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
பாடல்: எப்படி நான் சொல்வேனடி பாடியவர்கள்: ஸ்ரிவ் கிளிப் . ஜொனிரா காந்தி
-
- 1 reply
- 1k views
-
-
சில பாடல்கள் நன்றாக இருக்கும் ஆனால் எடுக்கப்பட்ட விதம் கொலை வெறி பிடிக்கும் .
-
- 0 replies
- 1.7k views
-
-
மனைவி தங்கி நின்ற வீட்டிற்கருகில் இருக்கும் ஆரம்ப பாடசாலை .
-
- 12 replies
- 3.2k views
-
-
பெண்களை புரிந்து கொள்ள முடியலையா ! ! ! (முகநூலில் வாசித்ததைப் பகிருகின்றேன்.... ) பெண்களை புரிந்து கொள்ள முடியலையா ! ! ! இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான். ''நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே'' என்றான். தோற்றவனும் சம்மதித்தான். வென்ற மன்னனின் காதலி அவனிடம் ஏற்கெனவே ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொன்னால் தான் திருமணம்னு சொல்லியிருந்தாள். அந்தக் கேள்வி ''ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்'' __ . அதையே தோற்றவனிடம் கேட்டான். தோற்ற மன்னனோ குழம்பி பலரிடம் கேட்டான் விடை கிடைக்கவில்லை. கடைசியா சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் போய்க் கேட்டான். ''அதற்கு கிழவி நான் வ…
-
- 0 replies
- 990 views
-
-
65610 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும் 2,22,77,527 மக்கள் தொகையையும் கொண்டுள்ள ஒரு சிறிய நாட்டின் பெருமைகளைப் பாருங்கள்!! 01. உலகில் அதிக அரச விடுமுறைகள் கொண்ட நாடு. 02. உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு. 03. ஆசியாவில் சர்வசன வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு. 04.முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கிய நாடு. 05. ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு. 06.உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு. 07.உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கருவாவை ஏற்றுமதி செய்யும் நாடு. 08. உலகின் முதலாவது வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்ட நாடு. 09. உலகில் கிரிக்கெட் அணியொன்றை உருவாக்கி…
-
- 16 replies
- 1.7k views
-
-
உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான். எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை. உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால…
-
- 1 reply
- 5.6k views
-
-
தாலாட்டுதே வானம்தள்ளாடுதே மேகம்தாளாமல் மடி மீதுதார்மீக கல்யாணம்இது கார்கால சங்கீதம்!
-
- 12 replies
- 3.7k views
-
-
காதலைச் சொல்லிவிட்டான்..! அவன் தன் காதலை ஒருவழியாகச் சொல்லிவிட்டான். காதலியோ ஆரம்பத்தில் குழம்பித்தான் போனாள். அவனைப் பிடிக்கும் என்றாலும் அவனின் சிறு குறைகளை நினைக்கும்போது தடுமாற்றமாகவும் இருந்தது. அவள் மீதிருந்த அதீத காதலால் அவள் யாரிடம் பேசினாலும் சந்தேகப்படுவது இவன் வழக்கம். அது உண்மையிலேயே அவளின் குணத்தில் ஏற்பட்ட சந்தேகம் அல்ல. எங்கே அவள் தன்னை விட்டு விலகும் சந்தர்ப்பம் வாய்த்துவிடுமோ என்கிற பயத்தினால் வந்த பரிதவிப்பு.. "கல்யாணத்துக்குப் பிறகும் சந்தேகப்பட்டீங்கன்னா??!" "சத்தியமா சொல்லுறன்.. இனிமேல் நான் அப்பிடி நடந்துகொள்ள மாட்டன்.. என்னை நம்பு.." சில நிமிடங்கள் அமைதியில் கழிகின்றன. இதழோரத்தில் ஓரத்தில் ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்த…
-
- 27 replies
- 3.5k views
-
-
http://www.prochan.com/view?p=dcc_1346949649
-
- 2 replies
- 1.7k views
-