இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
-
- 2 replies
- 1.8k views
-
-
பயணங்கள் முடிவதில்லை ஆர் சுந்தரராஜனின் முதல் படம். கோவைத் தம்பி தயாரிப்பில் வந்த இந்தப் படத்தில் 7 பாடல்கள். அனைத்துமே தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத பாடல்களாக அமைந்தன. இளைய நிலா.., தோகை இளமயில், சாலையோரம்.., மணியோசை.., வைகரையில்.. போன்ற பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. இதில் இடம்பெற்ற ஆத்தா ஆத்தோரமா... பாடல் தெம்மாங்கு பாடல்களில் உச்சம் தொட்டது. நான் பாடும் பாடல் முதல் படத்தில் கிடைத்த வெற்றி, அந்தக் கூட்டணியை அப்படியே தொடர வைத்தது. கோவைத் தம்பி தயாரிக்க, இளையராஜா இசைக்க, ஆர் சுந்தரராஜன் இயக்கி 1984-ல் வெளியான இந்தப் படத்தில் 7 பாடல்கள். தேவன் கோயில், பாடும் வானம்பாடி, சீர் கொண்டுவா, பாடவா உன் பாடலை என அத்தனையும் தேவ கானங்களாக ஒலித்தன. இதிலும் ஒ…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 4 replies
- 1.8k views
-
-
-
- 4 replies
- 1.8k views
-
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
வணக்கம், நான் அடிக்கடி கேட்டு ரசித்துவரும் ஓர் அழகிய பாடல், நீங்களும் கேட்டுப்பாருங்கோ.
-
- 4 replies
- 1.8k views
-
-
இணையத்தில் பார்த்தது.... அப்பு ஆச்சி ஆன்டி... http://www.youtube.com/watch?v=-eKhon1gqnM&feature=related தனிக் காட்டு ராஜா http://www.youtube.com/watch?v=1LxCbhTtEmo&feature=related
-
- 7 replies
- 1.8k views
-
-
அறுபது வயதில் அங்கீகாரத்துக்கு ஏங்கும் ஓர் குரல்...! தன் காந்தக்குரலால் அனைவரயும் மெய்சிலிர்க்க வைத்த ROCKSTAR ரமணியம்மாள் ...!
-
- 1 reply
- 1.8k views
-
-
இனைய வழி தமிழ் வானொலி பட்டியல் இங்கு கொடுத்துள்ளென், கேட்டு மகிழுங்கள் 1.ஜீவன் தமிழ் ரேடியொ, வேகம் 96kbps ,USA வில் இருந்து 2.ஒலி FM,வேகம் 56kbps,இலங்கையிலிருந்து 3.நிலா FM ----- மேலும் விபரம 4. EXPRESS TAMIL ONLINE RADIO .WWW.EXTAMIL.COM -EXPRESS TAMIL ONLINE RADIO - 24Hrs 5.Merina Ultimate Tamil Radio (USA) வேகம் 48kbps ,.மேலும் விபரம இன்னும் நிறைய தளம் என்னிடம் இருக்கிறது .உங்கள் பதிலைக்கண்டு மீதியை தருகிறேன்
-
- 0 replies
- 1.8k views
-
-
நவீன கணிதத்தின் ஆரம்பம்: கார்ல் பிரெடெரிக் கவுஸ் (1777-1855) [அம்ருதா இதழில் சில மாதங்களுக்குமுன் வெளியான என் கட்டுரை. இரு பாகங்களாக வெளியானது. சேர்த்து, கொஞ்சம் எடிட் செய்துள்ளேன்.] ஜெர்மனியில் அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கார்ல் பிரெடெரிக் கவுஸ். அவரை குருவாகக் கொண்ட பரம்பரையிலிருந்துதான் எண்ணற்ற கணித விற்பன்னர்களும் அறிவியல் விற்பன்னர்களும் வெளிவர ஆரம்பித்தனர். கவுஸுக்கு முன்னோடி என்று யாரையும் சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால் கவுஸ் கணிதத் துறைக்கு வந்ததே ஓர் ஆச்சரியம்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர்கூட நம் நாட்டில் பொதுவாக ஓர் எண்ணம் நிலவிவந்தது. படித்து என்ன சாதித்துவிட முடியும், கையில் ஒரு தொழில் இருந்தால் அதனால் ஒரு வேலையாவது…
-
- 3 replies
- 1.8k views
-
-
காதலனால் கற்பை பறிகொடுத்த இளம் பெண்ணின் உண்மைக்கதை [ Tuesday, 15 November 2011, 01:18.37 PM. ] in tamil manithan.com ஓரிரு நாள் மட்டுமே பழக்கமான ஆணொருவருடன் நெருங்கிப்பழகும் பெண்ணின் நிலை என்னவாகும் என்பதை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இந்த குறுத்திரைப்படம் பல விருதுகளையும் பெற்றுள்ளது. பல பெண்கள் இவ்வாறு முன்பின் தெரியாதவர்களுடன் நெருங்கிப்பழகி வாழ்வைத்தொலைத்த கதைகள் அன்றாடம் நடக்கின்றன. ஆனாலும் அவை மூடிமறைக்கப்பட்டுவிடுகின்றன. இந்த குறுந்திரைப்படம் இதுபோன்ற அப்பாவி பெண்களுக்கு விடப்படும் எச்சரிக்கை!
-
- 0 replies
- 1.8k views
-
-
"ஜானி"யில் வரும் ஸ்ரீதேவியின் அந்த அறிமுக பாடலான "ஒரு இனிய மனது இசையை அனைத்து செல்லும்" பாடலை பாடியபோது பாடகி சுஜாதாவுக்கு பதினாறு வயது. பாட தெரிந்த நாளில் இருந்தே கே.ஜே.ஜேசுதாசின் மேடை பாடல்களில் அவருடன் இணைத்து பாடியதன் காரணமாக, கேரளாவில் சுஜாதா "பேபி சுஜாதா" என்கிற பெயரில் மிகவும் பிரபலம். தாசேட்டனுடன் சிறு குழந்தையாக ஒரு பாடல் மேடையை சுஜாதா பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படம்
-
- 3 replies
- 1.8k views
-
-
-
- 27 replies
- 1.8k views
-
-
Movie: Saagar (1985) Song: O Maria O Maria Starcast: Kamal Hassan, Dimple Kapadia Musicians: Rahul Dev Burman, 1985 களின் நடனம் காட்ச்சிப்படுத்தல் எஸ் பி பி அவர்களின் இனிமையான குரல் அருமை Song: Mere Sapno Ki Rani Movie: Aradhana (1969) Singer: Kishore Kumar Star Cast : Rajesh Khanna, Sharmila Tagore, Sujit Kumar Musicians: Sachin Dev Burman, கிசோர் குமார் இவர் குரல்களில் வந்த சில பாடல்களும் மிக இனிமையாக இருக்கும் அதில் இந்த பாடலும் அதன் இசையும் எனக்கு மிகவும் பிடிக்கும்
-
- 21 replies
- 1.8k views
-
-
இன்று சூடாக பல விவாதங்கள் யாழில் ... அதனிடையே தேடலில் ... வாணி ஜெயராமின் குரலில், மெல்லிடை மன்னரின் இசை கோர்வையில் ... இங்கு பாடல் இணைப்பில் சத்தத்தின் தரம் அவ்வளவாக நல்லாக இல்லை!! ஆனால் பாடல் ...!!!
-
- 1 reply
- 1.8k views
-
-
http://youtu.be/hsUn_hkPVr8 பாடல்: என்ன சொல்லப்போறாய் http://youtu.be/nZnKqIkVouM
-
- 4 replies
- 1.8k views
-
-
இந்தத் திரியில் பலவகையான விடயங்களையும் இணைக்கப் போகின்றேன். நான் விரும்பிய, எனது மனதுக்குப்பட்ட விடயங்களையும் எழுதுவேன். எனது சொந்த ஆக்கங்களாக இருந்தால் மட்டும் அவற்றுக்குக் கீழே எனது பெயரைப் போடுவேன். பார்வையாளர்களாகவே மட்டும் இருங்கள்.
-
- 18 replies
- 1.8k views
-
-
அசத்தும் நிழல் நடனம் இது பிலோபோலஸ்(Pilobolus) என்னும் நடன குழுவின் சிறப்பான பங்களிப்பு.நிகழ்ச்சியின் பாதியில் வரும் யானை வடிவத்தை மிக நன்றாக செய்திருக்கிறார்கள்.
-
- 9 replies
- 1.8k views
-
-
ஏன் என்று தெரியவில்லை ...... ! எனக்கு இந்த பாடல்களில் விருப்பம். http://youtu.be/FtRdfh_2_Eo பொன்மான தேடி ....... http://youtu.be/ba6q4xIchXY விழியே கதை எழுது....... http://youtu.be/FSdL74sUCNE நிலவை பார்த்து வானம்........ http://youtu.be/yq2CKXUQpBY நானும் உந்தன் உறவை நாடி.....
-
- 22 replies
- 1.8k views
-
-
இங்கிருந்து பார்த்தால் இன்முகம் தெரியும். அங்கு போய்ப்பார்த்தால் பூசா முகம் தெரியும் புதன்கிழமை காலை நேரம் 10.00 மணியிருக்கும் ஒரு தொலைபேசியழைப்பு வந்தது மறுமுனையில் நண்பரின் குரல் காலநிலை இன்று நன்றாக உள்ளது மூன்றுநாடுகள் சந்திக்கும் எல்லைக்கல் அமைந்தஇடத்திற்கு போய்வருவோமா? என்று கேட்டார் நானும் உச்சாகத்துடன் ஆம் என்று சம்மதம் தெரிவித்தேன்.... நண்பர்கள் நால்வரும் ஒன்றுகூடி மதியம் 12.00 மணியளவில் புறப்பட்டோம். அண்ணா கதைக்க ஆரம்பித்தார்.... நான் இந்த இடத்துக்கு 10 வருடங்களுக்கு முதல் போயிருக்கிறேன் ஆனால் பாதை நினைவில் இல்லை என்றாலும் Maastricht என்ற இடத்தைப்பிடித்தால் Vaals என்கின்ற இடம் காட்டும் அந்த இடத்தில்த்தான் நெதர…
-
- 3 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
-
வெளியாள்: (யாழுக்கு வெளியில்..) அநேகரும் அறிய..அதிகம் பிரபல்யம் இல்லாதவர்.. ஆனால் எல்லோராலும் மறைமுகமாகப் போற்றப்படுபவர்.. இவரின் ஒற்றைப் பேச்சில் உலகமே ஆடிப்போகும்.. இவருக்கும் நம்ம யாழிற்கும் நெருங்கிய தொடர்புண்டு.. இவர்.. மூன்று எழுத்துக்களின் சொந்தக்காரன்.. யார் இவர்?! உள்ளாள்: (யாழுக்குள்..மட்டும்) இவர் சிரிச்சால் பச்சையா சிரிப்பார்.. பச்சையா எழுதுவார்.. பச்சையா எழுதிறத அதிகம் விரும்புவார்.. பச்சைக்கும் இவருக்கு இருக்கும் தொடர்பு போல்.. ஆகாயத்தில் பறந்தடிக்கும் பச்சைக் கிளிக்கும் இவருக்கும் தொடர்பிருக்குது.. நம்மளில் ஒருவர்.. யார் இவர்..??! (நீங்களும் இப்படி.. ஒரு சோடி.. வெளியாள்.. உள்ளாள் கிசுகிசு எழுதலாம். ஆனால் யார் மனதையும் புண்படுத்தும் படியா…
-
- 20 replies
- 1.8k views
-