Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை ! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து …

    • 2 replies
    • 1.5k views
  2. மது குடிக்க வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டவருக்கு 'குவார்ட்டர்' அஞ்சலி!!! ஜூன் 19, 2007 கரூர்: கரூர் மாவட்டம் ராயனூர் என்ற கிராமத்தில், குடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டவருக்கு அவரது நண்பர்களும்,உறவினர்களும் குவார்ட்டர் பாட்டில் மது வாங்கி வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். ராயனூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். கூலி வேலை செய்து வந்தார். அவரது மனைவி சந்திரகாந்தி. நேற்று மாலை குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் சுப்ரமணியம். ஆனால் சந்திரகாந்தி பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. குடிக்கப் பணம் தர மறுத்து விட்டாளே மனைவி என்று வருத்தமடைந்த சுப்ரமணியம், வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தில் …

    • 3 replies
    • 1.5k views
  3. கிழிஞ்சுது போ துருக்கியிலையும் கொலைவெறி.....

    • 16 replies
    • 1.5k views
  4. வாய்விட்டுச் சிரித்தால்...! ஜர்மனி நாட்டில் டாட்டெல்ன் நகரைச் சேர்ந்தவர் ஜோயச்சிம் பாரன் பெல்டு. 54 வயதான இவர் ஒரு அக்கவுண்டண்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்ததும், பூங்காவுக்குச் சென்று வாய்விட்டுச் சிரிப்பது வழக்கம். இப்படி அவர் சிரிப்பதற்கு அந்த பூங்காவில் நடைப்பயிற்சி செய்யும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். இது அமைதியைக் கெடுப்பதாக கூறி அவர்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது சுவாசிப்பது மாதிரி. பூங்காவில் வாய்விட்டுச் சிரிப்பதும், வாழ்க்கையின் ஒரு அம்சம். உடல் ஆரோக்கியத்துக்காக இதைச் செய்வதாகவுமë அவர் கூறினார். கோர்ட்டு இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பாரென்பெல்டு மீண்டும் சிரித்தால் அவருக்கு…

    • 5 replies
    • 1.5k views
  5. விஜய் அவார்ட்ஸ் 2011 பகுதி 1 http://www.youtube.com/watch?v=pEx4esZXZIY பகுதி 2 http://www.youtube.com/watch?v=wi4Rue2ily4&NR=1 பகுதி 3 http://www.youtube.com/watch?v=ADxhJTtqX4A&NR=1 பகுதி 4 http://www.youtube.com/watch?v=b_jgnVk8fpA&NR=1

  6. தேவையான பொருட்கள்: 1. மில்க்ரொபி பை [ வெற்றுப்பை அல்ல, உள்ளே மில்க்ரொபிகள் இருக்கவேண்டும். தமிழ் கடைகளில் வாங்கலாம். சிறீ லங்காவில் செய்தது கொஞ்சம் ருசியாய் இருக்கும் ] 2. கைவிரல்கள் [ பிசைவதற்கு ] செய்முறை: 1. முதலில் உங்கள் கைகளை சவர்க்காரம் கொண்டு ஒழுங்காக கழுவவேண்டும் [ *முக்கியம்: பின்னர் கைகளின் ஈரத்தை நன்றாக துடைக்கவேண்டும். இல்லாவிட்டால் பண்டம் பிசுபிசுப்புத்தன்மை அடைந்துவிடும், ருசியாக இருக்காது.] 2. மில்க்ரொபி பையை கவனமாக திறக்கவேண்டும் [ கத்தி, கத்தரிக்கையை பாவிக்காமல் இலகுவாக திறப்பது எப்படி என்று பிரிதொரு சந்தர்ப்பத்தில் சொல்லித்தருகின்றோம் ] 3. திறந்தபின்னர் முதலில் நான்கு ரொபிகளை மட்டும் வெளியே எடுக்கவும் [ கனக்க இனிப்பு திண்டால் diab…

  7. வணக்கம்... இந்த பாடல் எந்தத் திரைப்படதில் என்று சொல்ல முடியுமா...? யாரொ யாரொ என் இதயத்தை தொட்டு என்று ஆரம்பிதது... காதலிக்கிறென் ஒரு தடவை காதிருகிறேன் பலதடவை இவ்வாறு தொரடர்கிறது அந்தப் பாடல், இதை எனது ipod இல் கேட்க ஆசை‌, யாரவது உதவி செய்யுங்கலேன்... நன்றி...

  8. http://www.youtube.com/watch?v=YbrOVG2vySE&feature=related

  9. இந்த கிழமை Charleston South Carolina போயிருந்த போது மனதுக்கு நெருடலான ஒரு அறிவிப்பு தொங்கிக் கொண்டிருந்தது.

  10. யாழ் இணையத்தில் பல ஆயீரம் பேர்கள் வந்து எழுதுகிறார்கள் செய்திகள் இணைக்கிறார்கள் புனை பெயரில் இந்த புனை நீங்கள் வைக்க காரணம் என்ன ? அது பற்றிய தகவல்களை சுவாரஸ்யமாக இணையுங்கள் சில பேர் பாதுகாப்புக்கு என்பார்கள் அதை சொல்லாமல் அந்த புனை பெயரும் அதற்க்கான‌ காரணம் என்ன ? என்னை எடுத்துக்கொண்டால் நான் டுபாயில் இருக்குறப்ப எனது அறையில் ஒரு அண்ணை இருந்தார் அவருக்கு வயது 40 அவர் கல்யாணம் கட்ட வில்லை அவரை நாங்கள் பகிடி பண்ணுவது முனிவர் என்று செல்லமாக கூப்பிட்டுவோம் பிறகு அந்த பெயரை வைத்து எழுதுன நான் . உங்களுக்கு ஒரு காரணம் இருக்கும் அதையும் ஒருக்கா சொல்லுங்கோவன் டங்குவார் ,சுண்டல் ,நெடுக்கு.குறுக்கு,பனங்காய்,சனியன்,நதமுனி,மருதங்கேணி,கறுப்பி,மொசப்பதெமியர்,மீனா,தமிழ் சிறி, …

  11. காதலர் தினத்தை சிங்கப்பூர் அரசே கொண்டாட முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் காதலர்தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் மிக கு‌றைவாக உள்ளது. இதனால் நாளை காதலர் தினத்தில் திருமணம், காதல் செய்ய வலியுறுத்தில் சிங்கப்பூர் அரசே பிரசாரம் செய்ய உள்ளது. இதனால் சிங்கப்பூர் காதலர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். மூலம்: தினமலர்

    • 5 replies
    • 1.5k views
  12. அன்புள்ள அண்ணாமார்களே, வணக்கம் உங்களை மகிழ்வித்திட நான் ஆரம்பிக்கும் இந்த படத்திற்கு- படம் என்ற இனிய பொழுதில் இன்பமாக இருப்போம் என்ற திரியில் மீண்டும் சந்திக்கிறேன். விதிகள். ஒரு படத்தின் பெயர் ஒருமுறையே பாவிக்கப்படவேண்டும். யாரும் ஒருமுறை எழுதிய படத்தினை மீன்டும் எழுதினால் அவர்கள் இந்தப்போட்டியில் இருந்து , இந்த போட்டியை மதித்து விலகிவிடவேண்டும். கடைசியில் மிஞ்சுபவர்கள் இந்த போட்டியைத்தொடரலாம். யாரும் இந்த விதிகளை மீறினால், இந்தப்போட்டியில் பங்குபற்றும் நண்பர்கள் சுட்டிக்காட்டலாம். படத்தின் பெயர் முடிவடையும் கடைசி எழுத்தில் இருந்து அடுத்த படப்பெயர் ஆரம்பிக்கவேண்டும். உதாரணத்துக்கு. கன்னத்தில் முத்தமிட்டால்....\" ல்\" இல் முடிவடைகிறது ஆகவே படம் தொடங…

  13. http://download.tamilwire.com/songs/Hits/P.b._srinivas/Track__7-2.mp3

  14. எனக்கு பிடித்த பக்தி பாடல்கள்.. கடவுளை நம்பினால்தான் பக்திபாடல்களை கேட்க வேண்டும் என இல்லை... ராகத்திற்காக கேளுங்கள்... http://www.youtube.com/watch?v=_ypNTQX1b3Q http://www.youtube.com/watch?v=oo5ymp3s-JQ http://www.youtube.com/watch?v=QERt_u5orik http://www.youtube.com/watch?v=zcT9M-oVaXc http://www.youtube.com/watch?v=GPyalc_pi5E

  15. Started by கரும்பு,

  16. ஈழத்து மக்களுக்காக வெளிவரும்.. மன்மதன் பாஸ்கியின் SAME TO U ப்ரோமோ பாடல்.! வீடியோ ஈழத்துக்கலைஞர்களிடையே கவனிக்கப்படும் மற்றும் ரசிக்கும்படியான படைப்புகளை வெளியிட்டு வருபவர் தான் பாஸ்கி மன்மதன். இவரது செல்பி அக்கம் பக்கம் என்ற இணையத் தொடரானது 100 தொடருக்கும் மேல் வெற்றிகரமாகவும் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பினையும் பெற்று நிறைவுற்றது. மேலும், ஐபிசி பகிடி தொலைக்காட்சியிலும், மன்மதன் பாஸ்கி Youtube & Facebook லும் இத்தொடர் வெளிவர இருக்கிறது தற்போது, "SAME TO YOU" தொடரின் ப்ரோமோ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தொடரும்....

  17. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13´ம் திகதி அத்துடன்.... கூட்டுத் தொகையும் (13.12.2013) பதின்மூன்றில் வருவதால், வில்லங்கம் வலிய வரப் பார்க்கும். வேலையிடங்களில், வீதிகளில் கவனமாயிருங்கள். இன்று மாலை... யாழ்களத்துக்கு வர மாட்டேன் என்பதை, முற்கூட்டியே அறியத் தருகின்றேன்.

  18. நேசமிகு உயிரினங்கள் சிலவற்றை நம் வழிக்கு வளைத்து விளையாடும் யுக்திகளை இங்கே இணைக்கின்றேன்... ! . வீட்டில், அலுவலகத்தில், கடலை போடுமிடத்தில் அல்லது யாழில் பொழுது போகாதவர்கள் இதை வைத்து விளயாடலாம்...லாம்...ம்..! . நாய் நமது நண்பன் http://hosting.gmodules.com/ig/gadgets/file/102399522366632716596/dog.swf இந்த சாளத்தின் அடியில் வரும் பொத்தான்களை அழுத்தி விளையாடுங்கள்.. விளையாடுமுன் நாய்க்கு இரையை வீசுங்கள் பின் உங்கள் சொல்படி கேட்கும். எலியே எம் தோழன் வளையத்தை சுற்றும் எலியை உங்கள் பக்கம் இழுக்க சிறிது இரையை வீசுங்கள்.. http://hosting.gmodules.com/ig/gadgets/file/112581010116074801021/hamster.swf . ம…

  19. இந்தகாணொளி எனது உறவினர் செய்தது. Movie name: 7aam Arivu Music: Harris Jayaraj Singer(s): Balram, Naresh Iyer, Suchith Suresan Lyrics: P. Vijay இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா, நம்மை இங்கு நாமே தொலைத்தோமே.... நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே... யாரும் இல்லை தடை போட, உன்னை மெல்ல எடை போட, நம்பிக்கையில் நடை போட சம்மதமே... என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு.. வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.. வந்தால் மழையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்.. மீண்டும் மீண்டும் எழுவோம்.. எழுவோம் இன்னும் இன்னும் இறுக, உள்ளே உயிரும் உருக, இளமை படையே வருக.. எழுக இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா, நம்மை இங்கு …

  20. ..... பாலக்ககாட்டு சிறிராம் அவர்களின் புல்லாங்குழல் இசைவிருந்திலிருந்து ... http://soundcloud.com/palakkad-sreeram/chinna-kannan-flute-solo-sree

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.