Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எங்கடா போனிங்க sun TV vijay TV எல்லாம்அடி தூல் -நீங்களே சொல்லுங்க அண்ணே-சொல்லுங்க...

  2. ஆசை... ஆசை இப்பொழுது...! பேராசை இப்பொழுது...!! கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த ஒரு பையனும், அவன் அப்பாவும் ஒரு ஷாப்பிங் மாலுக்கு(Shopping Mall) சென்றனர். அங்கே உள்ள எல்லாவற்றையும் பார்த்து இருவரும் ஆச்சரியப்பட்டனர். அனைத்திலும் அவர்களுக்கு மனம் கவர்ந்தது மின் தூக்கி (லிஃப்ட்) தான். அந்த மின் தூக்கியைப் பார்த்து, பையன் அப்பாவிடம் "அது என்னப்பா?" என்று கேட்டான். "மகனே, இது போல் ஒன்றை நான் வாழ்க்கையிலேயே பார்த்ததில்லை. எனக்குத் தெரியாது" என்றார் அப்பா. சிறிது நேரத்தில் வயதான ஒரு மூதாட்டி மின் தூக்கியின் அருகே வந்து ஒரு பொத்தானை அழுத்த, கதவு திறந்தது... மூதாட்டி உள்ளே சென்றார்... பொத்தானை அமுக்கினார்... கதவு மூடியது... மின் த…

  3. போலந்து நாட்டில் கிரேட் டேன் வகையைச் சேர்ந்த நாயொன்று 17 குட்டிகளை ஈன்றுள்ளது. இக்குட்டிகளில் 8 ஆண் குட்டிகள்; 9 பெண் குட்டிகள். குட்டிகள் அனைத்தும் தாயைப் போன்று கருப்பு நிறமானவையாகவெ காணப்படுகின்றன. தாய் நாயானது குட்டிகளைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வருவதாக அதன் உரிமையாளர் தெரிவிக்கின்றார். இதேபோன்று கடந்த மாதம் ஜேர்மனியைச் சேர்ந்த நாயொன்றும் 17 குட்டிகளை ஈன்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=30584

  4. ஈழத்து கலைஞர் சாந்தனை தெரியாதவர்கள் எம்மவர் யாரும் இருக்க முடியாது அவரது கணீரெண்ற குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் அவரது பாடல்களை இங்கு இணையுங்கள்.

  5. Started by குட்டி,

    படம்: கோ இசை: ஹரிஸ் ஜெயராஜ் பாடியவர்கள்: ஆலாப் ராஜு, பிரஷந்தினி, ஸ்ரீசரண், எம்சீ Jesz http://www.youtube.com/watch?v=XUffZItd7DA&feature=related

  6. ஒரு சிறுமியின் பாலே டான்ஸராகும் லட்சியப் பயணம்! #Ballerina பாலே நடனக்காரியாக ஆக வேண்டுமென்பது அந்தச் சிறுமியின் வாழ்க்கை லட்சியம். அநாதைச் சிறுமியான அவளால் எப்படி இதைச் சாதிக்க முடியும்? தனது அசாதாரணமான கனவை நோக்கி அவள் பயணிக்கும் அனிமேஷன் திரைப்படம் Ballerina. ஒரு நிமிடம்கூட தேக்கமின்றி நகரும் சுவாரசியமான திரைக்கதை. எந்தப் பின்புலமும் இல்லாமல் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த நிலைக்குப் பயணிக்கும் கதையை எல்லோருக்கும் பிடிக்கும்; உத்வேகம் தரும். இந்தத் திரைப்படமும் அப்படியொரு உற்சாக அனுபவத்தைத் தருகிறது. காலம் 1880. கிராமத்தில் உள்ள ஓர் அநாதை விடுதியில் வளரும் சிறுமி ஃபெலிசி. பாலே டான்சரா ஆகும் தனது கனவைச் சாதிப்பதற்காக, அநாதை விடுதியிலிருந…

  7. பெண்களின் மனதைக் கடலின் ஆழத்திற்கு ஒப்பிடுவார்கள். பெண்களின் மனதில் உள்ளதை அறியவே முடியாது என்பது அதற்கு அர்த்தம். ஆனால் அதையும் தாண்டி, காதலில் விழுந்த பெண்களைக் கண்டுபிடிக்கவும் சில வழிகள் உள்ளன. அந்தப் பெண்களே தங்களையும் அறியாமல் அதை வெளிப்படுத்துவார்கள். அதை வைத்து அவர்கள் என்ன மன நிலையில் உள்ளனர் என்பதை அறியலாம். இதோ காதலில் விழுந்த பெண்களைக் கண்டறிய சில வழிகள்... - ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமைஉபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால், அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப் பிடித்து வாங்குவதாக இருந்தால் புரிந்து கொள்ள வேண்டியதுதான். - தொலைக்காட்சி, எப்.எம் எதுவென்றாலும் அதில் காதல் பாடல் மட்டுமே கேட்கப் பிட…

  8. நாத்தீகர்கள் விரும்பும் பாடல்கள். நீங்கள் யாரும் நாத்திகராக இருந்தால் தான் இத்திரியில் பாடலை இணைக்க வேணும் என்று இல்லை, உங்களுக்கு தெரிந்த பிடித்த பாடலையும் இணையுங்களேன். [பிடிக்காத பாடல்களையும் இணையுங்கள் விதண்டாவாதங்களை தவிர்ப்போம்... இத்திரியில் "நாத்தீகர்கள் விரும்பும் பாடல்கள்" என்ற தலைப்புக்கு மட்டும் முன்னுரிமை கொடுங்கள்.] http://www.youtube.com/watch?v=SZVKjDPsfzo இது பாடல் இல்லாவிட்டாலும் இந்த திரியுடன் சம்மந்தபட்ட உரையாடல்.

  9. மௌனகுரு ஒரு சிறப்பு பார்வை.... எத்தனைப்பிரச்சனைகள் வந்தாலும், எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் அமைதியாக இருப்பவர்களையும், அமைதியாலே மக்களுக்கு போதனை செய்பவர்கள்தான் மௌனகுரு ‌என்று அழைப்பார்கள். அவர்கள் செயல்பாடு பேச்சில் இருக்காது. செயலில்தான் இருக்கும். ஆனால் எதுவும் சொல்லாது, எதையும் செயலில் காட்டாது நமது இந்தியாவை ஆட்சி செய்கிறார் ஒரு மௌனகுரு அவரைப்பற்றிய வேதனையை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு பதிவுதான் இது. பொறுமை.. பொறுமை எதுக்காக படபடப்பாக பேசுறீங்க... அமைதியா இருங்க... இதோ நான் 7, 8 வருஷமா இப்படித்தானே இருக்கேன் ஏன் என்னை பார்த்து கத்துக்கங்க... எதுக்கும் அவசரப்படக்கூடாது என்ன நான் சொல்றது...! …

  10. http://www.youtube.com/watch?v=3ytUOoa1SBE

  11. முரணும் முடிவும்....நம்பிக்கை துரோகம்

    • 2 replies
    • 1.2k views
  12. 11+ பரீட்சைக்கு தயார்ப்படுத்தப்படும் பிள்ளைகளைக் காட்டிலும் அவர்களைத் தயார்ப்படுத்தும் பெற்றோர்களிடம் ஒருவித பதட்டம் தொடர்ச்சியாக காணப்படுகின்றதா? இந்த பதட்டம் குடும்பங்களின் வாழ்வுச் சமநிலையை பாதிக்கின்றதா? பெற்றோரின் அதியுச்ச பதட்டமும், சமநிலை சரிந்த குடும்ப சூழலும் மிகப் பெரும் மன அழுத்தத்தை பிள்ளைகளில் தோற்றுவிக்க, பரீட்சைகளை இயல்பாக சந்திக்க முடியாமல் அவர்கள் அவதியுறுகிறார்களா? என்ற முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.

  13. உரத்திற்காக தாய்லாந்தில் ஒரு விளம்பரம்.

  14. காந்த கட்டியை செப்புக் குழாயினுடாக செலுத்தும்போது...

    • 5 replies
    • 1.2k views
  15. ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு என் மாமி லண்டன் வந்த ஒருவரிடம் மூங்கில் புட்டுக்குழல் ஒன்று குடுத்து விட்டா. நானும் ஆசையாசையா அதில புட்டு அவிப்பம் எண்டு பானையில தண்ணி கொதிக்க வச்சு புட்டுக்குழலையும் கழுவி வைச்சு நல்லா ஆவி வந்தஉடன புட்டு மாவைப் போட்டன். கொஞ்ச நேரத்தில பார்த்தால் ஒரு பக்கத்தில இருந்து குபுகுபு எண்டு ஆவி வருது. என்னடா எண்டு பாத்தால் குழல் வெடிச்சு புட்டு அவியாமல் .....பிறகென்ன வழமை போல அலுமினியக் குழலுக்குள்ள போட்டு அவிச்சதுதான். அதுக்குப் பிறகு பத்துவரிசமா மறக்குழலைக் கண்ணால காணவும் இல்லை. அதில புட்டவிக்கிற ஆசை வரவும் இல்லை. போன கிழமை கடையில் கண்டுவிட்டு மீண்டு ஆசை வரக் கொண்டுவந்து நண்பி ஒருத்தியைக் கேட்டன், அவ சொன்னா வாளியில தண்ணீர் முட்ட விட்டு குழலை அ…

  16. சிறு வயதில் மிருதங்கம் தரம் 4 வரை படித்ததால் என்னவோ எனக்கு மிகவும் பிடித்தது கர்நாடகசங்கீதம்.அந்தவகையில் திரு ஓ.எஸ் அருண் என்னைக் கவர்ந்தவர்.இந்துஸ்தானி சங்கீத வடிவான கஸல் ஐயும் கர்நாடக சங்கீதத்தையும் சேர்த்து கேட்பவர்களை உருக்குவதில் வல்லவர்.ஒரு சிறிய துண்டு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.