இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
"ஜானி"யில் வரும் ஸ்ரீதேவியின் அந்த அறிமுக பாடலான "ஒரு இனிய மனது இசையை அனைத்து செல்லும்" பாடலை பாடியபோது பாடகி சுஜாதாவுக்கு பதினாறு வயது. பாட தெரிந்த நாளில் இருந்தே கே.ஜே.ஜேசுதாசின் மேடை பாடல்களில் அவருடன் இணைத்து பாடியதன் காரணமாக, கேரளாவில் சுஜாதா "பேபி சுஜாதா" என்கிற பெயரில் மிகவும் பிரபலம். தாசேட்டனுடன் சிறு குழந்தையாக ஒரு பாடல் மேடையை சுஜாதா பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படம்
-
- 3 replies
- 1.8k views
-
-
ரசிகனே.. என் அருகில் வா.. - இளையராஜா முதலில் காது ஒலிப்பான் முக்கியம்.. ரசிகனே என்னருகில் வா என்று இளையராஜா பாடும்போது அருகில் வரவேண்டாமா? ஒரு இறுவட்டு வாங்கியபோது இந்தப் பாட்டும் இருந்தது. பழைய பாட்டுத்தான்.. ஆனால் இப்போது வருவது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும்போல் இருக்கிறது.. அன்றைய ஒலிப்பதிவின் தரம் மிகக் குறைவானது.. இன்று உள்ள தரம் போல் இருந்திருந்தால்.. பாடல் காரில் ரிப்பீட் மோடில் சில நாட்களாக இருக்கு.. இந்தப்படம் வெளியாகவில்லை.. படம் மணிப்பூர் மாமியாராம்.. ஆரம்ப காலத்தில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த சிறு எதிர்ப்பும் பாடலில் வருகிறது.. பாடல்களின் வரிகளை நான் பொதுவில் அவதானிப்பதில்லை.. பின்னணியில் இசை கோர்க்கப்பட்டிருக்…
-
- 3 replies
- 2.2k views
-
-
ஏன் என்று தெரியவில்லை ...... ! எனக்கு இந்த பாடல்களில் விருப்பம். http://youtu.be/FtRdfh_2_Eo பொன்மான தேடி ....... http://youtu.be/ba6q4xIchXY விழியே கதை எழுது....... http://youtu.be/FSdL74sUCNE நிலவை பார்த்து வானம்........ http://youtu.be/yq2CKXUQpBY நானும் உந்தன் உறவை நாடி.....
-
- 22 replies
- 1.8k views
-
-
... இன்று மாலை நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்த போது ... இப்பாடலை கேட்க கூடியதாக இருந்தது. ... பழம்பெரும் பாடகி ஜிக்கி பாடிய அற்புதமான பாடல்! ... http://youtu.be/qef23g19nJs
-
- 2 replies
- 1.1k views
-
-
இறந்த நண்பனுக்கு பிடித்தபாடல் ..... அவன் நினைவு வரும்போது இந்த பாடலை கேட்பேன், உங்களுக்கு ஏதாவது மறக்க முடியாத சம்பவங்கள் இருந்தால் பகிருங்கள் ...... http://youtu.be/tykuE76lv9w அவன் தனது காதலிக்கு கடிதத்தில் எழுதிய பாடல் அவனை இழந்து 27 ஆண்டுகள் ஆகியும் அவன் நினைவை என்னால் மறக்க முடியவில்லை .......
-
- 2 replies
- 822 views
-
-
பகுதி-1 பகுதி-2 பகுதி- 3 பகுதி-4
-
- 2 replies
- 1.2k views
-
-
http://youtu.be/podBImbK5D0 http://youtu.be/k_tqqlR47WY http://youtu.be/eqbLQztLJvo http://youtu.be/k-_9lwJJa2Q http://youtu.be/_Rt0kZZ-kjc http://youtu.be/hnQ3MeI1v2k
-
- 207 replies
- 21.9k views
-
-
யாழ் கருத்தாளர்கள் பெரும்பாலானவர்கள் மத்திம வயதை கடந்து விட்ட காரணத்தினால் பெரும் மன அழுத்தத்திற்கும், மன பிறள்விட்கும் உள்ளாகி , ஏனோ , தானோ என்று வாழ்கையை சலிப்புடன் நகர்த்துகிறார்கள் . . இது அவர்கள் எழுத்திலேயே தெரிகிறது .கவலைகளை மறந்து அவர்களது வசந்த காலங்களை மீண்டும் நினைத்து வாழ்கையை துடிப்புடன் எதிர்கொள்வதட்காக சில நல்ல பாடல்களை இணைக்குமாறு பட்சி ஒன்று என்னை வேண்டி கொண்டதுக்கு இணங்க .http://youtu.be/zbjAUPasd3I
-
- 17 replies
- 1.4k views
-
-
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 தமிழில் Tuesday, April 3, 2012 17.5.2012 வியாழன் மாலை 6.15 மணிக்கு குருபகவான் மேஷ இராசியில் இருந்து இருந்து ரிஷப இராசிக்கு கிருத்திகை நட்சத்திரதில் சூரியன் சாரத்தில் பெயர்ச்சியாகிறார். குரு மாறுகிற காலம், மீன இராசி – விருச்சிக லக்கினம். லக்கினத்தில் இராகு, 5-ல் சந்திரன், 6-ல் புதன், 7-ல் சுக்கிரன், குரு, கேது, சூரியன், 10-ல் செவ்வாய், 11-ல் சனி. அருமையான நேரம். பொதுவாக பஞ்சமஸ்தானம் – சப்தமஸ்தானம் – ஜீவனஸ்தானம் – லாபஸ்தானம் அருமையாக அமைய வேண்டும் அது அமைந்துவிட்டது. நாட்டுமக்கள் வளமோடு மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். பொருளாதரம் மேலோங்கும். 8-க்குரிய புதன், 6-ல் இருப்பதால், கல்விதுறை பல மடங்கு முன்னேறும். பல கல்வி நிறுவனங்கள…
-
- 8 replies
- 7.8k views
-
-
-
- 5 replies
- 981 views
-
-
குருவி பிடித்த காலம் ப.கோலப்பன் இந்த முறை ஊருக்குச் சென்றபோது பெருமாள் கோவிலின் சிறிய தேருக்கு அருகில் உள்ள கோவில் கிணற்றைப் பார்க்கப் போனேன். கருங்கல் மதில்களின் கற்களை இலாவகமாக உருவி, கோவிலுக்கு உள்ளே பாதியும் வெளியே பாதியுமாய் இக்கிணறு அமைக்கப்பட்டிருக்கும். கோவில் திருவிழா என்பதால், தேரை மறைப்பதற்காகப் பயன்படும் நாகத்தகடுகளை இறக்கி கிணற்றின் வெளிப்பக்கம் உள்ள மதிலின் மேல் வரிசையாக அடுக்கி முற்றிலுமாக மூடி வைத்திருந்தார்கள். உள்பகுதிக்கு மேல் ஏற்கெனவே கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. என்னுடைய கவலையெல்லாம் இந்த கிணற்றுக்குள்ளே உள்ள பொந்துகளில் வழக்கமாகக் கூடு கட்டும் குருவி உள்ளே எப்படி போகும் என்பதுதான். என்னுள் எழுந்த கவலை எனக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்பட…
-
- 0 replies
- 929 views
-
-
யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கச்சேரி - சென்னை http://youtu.be/cyXJAeaYza4
-
- 0 replies
- 658 views
-
-
-
-
புறா வளர்ப்பு என்பது அலாதியான கலை. இன்றைக்கு கிராமங்களிலும், நகர்புறங்களில் மொட்டை மாடிகளிலும் கூடு அமைத்து புறாக்களை வளர்க்கின்றனர். அதற்கென்று தனியாக உணவிற்காக அக்கறை வேண்டாம் என்பதே இதில் உள்ள வசதி. கூட்டில் இருந்து தானாக பறந்து சென்று உணவு தேடிவிட்டு தானாக கூட்டினை வந்தடைந்து விடும் என்பதால் புறா வளர்ப்பது எளிதானது. வழ வழப்பான புறாக்கூண்டு சிறிய அளவில் நான்கு அல்லது ஐந்து ஜோடிகளை மட்டும் வளர்க்க நினைப்பவர்கள், பழையப் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது 50 ஜோடிகளை வளர்க்க நினைப்பவர்கள் 10 அடி நீளம், 6 அடி அகலம், ஆறடி உயரத்தில் ஓர் அறையைக் கட்டிக்கொள்ள வேண்டும். சுக்கான் அல்லது செம்மண்ணைக் குழைத்துதான் எழுப்ப வேண்டும். மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பும் …
-
- 1 reply
- 4.4k views
-
-
படித்தததில் பிடித்ததை படித்ததால் பிடித்தது அம்மா அடிச்சா வலிக்கும் அப்பா அடிச்சா வலிக்கும் அண்ணன் அடிச்சாலும் வலிக்கும் சைட்டு அடிச்சா மட்டும் ஏங்க வலிக்க மாட்டேங்குது உங்கள யாராவது லாசுன்னு திட்டுனா வெக்கப்படாதீங்க? வேதணைபடாதீங்க? துக்கபடாதீங்க? துயரபடாதீங்க? உங்களுக்கு எப்படி தெரியும்னு கேளுங்க!
-
- 0 replies
- 596 views
-
-
http://youtu.be/Xoh-D0yKYO8 http://youtu.be/5_cCJ7Xa-ms
-
- 73 replies
- 5.3k views
- 1 follower
-
-
... அக்காலத்தில் ஊர் கோயில் திருவிழாக்கள் என்ன, கல்யாண வீடுகளென்ன, எந்நிகழ்விலும், உயர கம்பங்களில் கட்டப்பட்ட பாரிய கூளாய்களில் ... சில பாடல்கள் அடிக்கடி ஒலிக்கும். அதில் இன்னும்/இன்றும் முனுமுனுக்க வைக்கும் பாடல் இது ... http://youtu.be/v6iRyVyvs5k
-
- 0 replies
- 651 views
-
-
இந்தப் புத்தாண்டு, வருகிற டிஸம்பர் 31-ம் தேதி நள்ளிரவு பிறக்கிறது. நமக்கு நடக்கப்போகும் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? தற்போதைய நிலவரம் என்ன? எதிர்காலம் எப்படி இருக்கும்?; என்னென்ன தடைகள் வரும்? என்று இந்த ராசிபலனைப் பார்த்து முடிவு பண்ண ரெடியாகலாம். . இந்தப் புத்தாண்டில் எண்ணியபடி எல்லாம் நடக்குமா என்ற ஆவல் ஏற்படுவது இயற்கையே. அது மட்டுமின்றி தடையும் தடங்கல்களும் ஏற்படுமானால் அவற்றை எதிர்த்துப் போராட என்னென்ன எச்சரிக்கைகள் தேவை என்பது போன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும்வண்ணம் இந்தப் புத்தாண்டுப் பலன்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம். இந்தப் புத்தாண்டில் குருபகவான் ஆண்டின் நடுவில் அதாவது மே மாதம் 17-ம் தேதி யன்று மேஷத்திலிருந்து ரிஷபத்துக்கு பெயற்சியாகிறார். எனவே…
-
- 2 replies
- 4.7k views
-
-
http://www.it-nudpam.com/index.php?option=...ink&id=1451,
-
- 90 replies
- 13.5k views
-
-
. வாலிபம் வாழ்க வையகம் வாழ்க மரங்கள் மலர்கள் பொழிக சூரியன் போலே பூமியின் மேலே காதலும் வாழ்க.... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... http://download.tamilwire.com/songs/__A_E_By_Movies/Devi%20Sri%20Devi/Vaalibam%20Vaazhga%20-%20TamilWire.com.mp3
-
- 3 replies
- 742 views
-
-
http://youtu.be/NaFDuLETdm4 http://youtu.be/ul9Xvjt83eI http://youtu.be/kXY_n5X9KHc
-
- 7 replies
- 1k views
-
-
இந்த இணைப்பில்.... சில படங்களை இணைப்பேன். அது.... அரசியல், சினிமா, இசை, மேதை, தொழிலாளி, விஞ்ஞானி, அஃறிணை, உயர்திணை என்று... நாம் வாழ்க்கையில் அன்றாடம் சந்தித்த, செய்திகளில் அடிபட்ட படங்களை இணைப்பேன். நீங்கள் பெயரைச் சொல்ல வேண்டும். இது, சின்ன விளையாட்டு என்று நீங்க நினைக்கலாம்..... எங்களுக்கு தெரியாத கன விடயம் உலகில் நடந்திருக்கு. இது, ஒரு அறிவுத்தேடல் முயற்சியே... இவ, யார்?
-
- 22 replies
- 2k views
-
-
-
- 43 replies
- 5k views
-
-
பாடியவர்கள்: ஹரிசரண் இசை: ஜோஷ்வா ஸ்ரீதர் பாடலாசிரியர்: நா.முத்துகுமார் உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன் கண்மணியே கண்மணியே அழுவதேன் கண்மணியே வழித்துணை நான் இருக்க கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும் கண்மணி காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்து பூச்சிக்கள் பார்த்திடுமா மின்சார கம்பிக்கள் மீது மைனாக்கள் கூடுகட்டும் நாம் காதல் தடைகளை தாண்டும் வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை வரும் காலம் காயம் மாற்றும் நிலவொளியை மட்டும் நம்பி இலை எல்லாம் வாழ்வதில்லை மின்மினியும் ஒளி கொடுக்கும் தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே இரண்டுமாய் எ…
-
- 3 replies
- 8k views
-