Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தந்தையிடம் இசை கற்கும் மகனின் கலகலப்பான காணொளி!!

    • 2 replies
    • 391 views
  2. . குரு(வியாழன்) மாற்றம். உங்கள் ராசிக்குரிய தனிப்பலன்கள். 15. 12. 2009 முதல் 26. 11. 2010 வரை. ஜோதிடர் வித்தியாதரன். உங்கள் பலனை அறிய இங்கே அழுத்தவும்..... பகுதி - 1 http://www.tubetamil.com/view_video.php?viewkey=afedf7837484559960da&page=13&viewtype=&category= பகுதி - 2 http://www.tubetamil.com/view_video.php?viewkey=1df29e7684f5b7b0d9bd&page=13&viewtype=&category= .

  3. தமிழ் படத்தில் இருந்து கன்னடர்கள் உருவியது கன்னட கைத்தடிகள் டப்பிங்க் ப்டத்தினை வெளிவிடமாட்டார்களாம் அவர்களின்ட மொழி அழிந்துவிடுமாம் ஆனா நேக்காக பிற மொழி படங்களில் இருந்து சுட்டு தங்களின் படத்தில் சேர்த்துவிடுவார்கள் .. ஆனா இது எங்களிட படைப்பு வாய்கூசாம அள்ளி போடுவார்களாம்..ம்ம்ம் என்ன ராஜதந்திரம்... டிஸ்கி: அந்த வகையில் முதலில் காமெடி களை சுட்டது.... வின்னர் பட காமெடி: http://www.youtube.com/watch?v=m3NpFYBbdIc பாஞ்சாலங்குறிச்சி காமெடி.. பாஞ்சாலங்குறிச்சி காமெடி.. 2 பாஞ்சாலங்குறிச்சி காமெடி.. 3

  4. பல்லே லக்கா பல்லே லக்கா.........

  5. திருச்சி, தமிழகத்தின் நான்காவது மிகப்பெரிய நகரமான இது மிகத்தொன்மையான வரலாற்று பாரம்பரியத்தையும், காவேரித்தாய் தந்தருளும் செழிப்பையும் கொண்டிருக்கும் சீரும் சிறப்பும் மிகுந்த ஓரிடமாகும். பூகோள ரீதியாக தமிழ் நாட்டின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் திருச்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் தமிழனின் கட்டிடக்கலை அறிவை உலகுக்கு பறைசாற்றும் கல்லணை போன்றவை அமைந்திருக்கின்றன. மலைகோட்டை நகரை பற்றி மேலும் அறிந்து கொள்வோம் வாருங்கள். திருச்சியின் வரலாறு : திருச்சி நகரில் கி.மு 2ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உறையூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நகரம் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், விஜயநகர மன்…

  6. யாழ்கள வாழ் மகா சனங்களே, நாம இங்க கதை எழுதுறம், கட்டுரை எழுதுறம், கவிதை எழுதுறம் பத்ததுக்கு நல்ல நல்ல கருத்து எழுதுறம், ஆனா பாருங்க நாம பக்கம் பக்கமா என்னத்த எழுதுனாலும் ஒருத்தரும் நமக்கு பச்சை குத்துரதில்ல... இந்த கவலை நம்ம எல்லோர் மனசிலும் இருக்கும்... இன்னும் சிலருக்கு ஒரு பெரிய பிரச்சனையா இருக்கும், நான் என்ன கவுந்தடிச்சு எழுதினாலும் ஒருத்தரும் எட்டி பாக்குறான் இல்லையேன்னு.... சிலருக்கு விழுற பச்சைய பாக்க நமக்கு கண்ணுல அருவியா கொட்டும்... அப்படி ஏங்குற நம்ம சாதி சனத்துக்கா கொண்டு வந்தது தான் "பச்சையை பிச்சை எடுக்கும் திட்டம்"... பச்சைய பிச்சை எடுக்குரன்ற இந்த திட்டம் என்னானா, இந்த திட்டத்துல ஒரு இருபது ஆக்கள சேத்துக்குவோம் அப்ப…

    • 20 replies
    • 2.8k views
  7. நீ தொட்டால் அடங்கும் என் தவிப்பு.. அடி தோழி இன்னுமேன் மிதப்பு... http://download.tamiltunes.com/songs/Special-Collections/Ever%20Greens%20of%20Youths/Indha%20Iravil%20Naan%20-%20TamilWire.com.mp3 http://download.tamiltunes.com/songs/Special-Collections/Ever%20Greens%20of%20Youths/Thendrale%20Nee%20Poo%20-%20TamilWire.com.mp3

  8. கங்கூன் கருவேப்பிலைஎங்கெங்கோ அலைந்துஆறுகுளம் வயல்கரை அரவம் முள்ளு சேறு கடந்துசேலை இழுத்து இடுப்பில் செருகி புளுபூச்சி குத்தல் பார்த்து கிள்ளி சேர்த்து பிடியாக்கி அடுக்கியோர் புறம் வல்லாரை அகத்திப்பிடிகள் அனுங்காமல் இருக்;க அடிக்கடி நீர் பனுக்கி கடைய வல்ல முளைக்கீரை மூன்றிருபது தேசிக்காய் மூன்றடியில் இறம்பை இன்னும் பலகுறை தீர்க்க பூவும் இலையுமாய் பொன்னாங்காணி வண்டுகொல்லி வாழைப்பொத்தி முருங்கை முசுட்டை மொசுமொசுக்கை குறிஞ்சா இன்னும் பல இலைகளுடன் அந்திவரை சந்தை வாசலில் காத்திருக்கும் கிழவிகளை நான் கண்டு கொள்ளாமல் போவதில்லை இன்றும் உழைத்து இத்துப்போன சேலையுடன் மக்கள் பேரரை காக்கும் மானமிக்க பெண்டுகளை மகளிர் நாளில் நான் பணிவேன் …

    • 1 reply
    • 758 views
  9. இன்பமும் துன்பமும் ---------------------- இன்பம் : தந்தையின் சீண்டலை வெகுளிதனமாக பார்த்துவிட்டு தலை சாய்க்கும் அழகோ அழகு. துன்பம்: ஒரு தந்தையர் தினத்தில் இந்த தேவதை புற்றுநோயால் இறந்துவிட்டாள். வாழ்க்கை கொடூரம் நிறைந்தது.

    • 0 replies
    • 444 views
  10. சனிப்பெயர்ச்சி பலன்கள் . ஜோதிடர் வித்தியாதரன் . ஒளிப்பதிவு காட்சியில் உங்கள் பலன். இங்கே அழுத்தவும் ......... http://www.tubetamil.com/view_video.php?vi...=&category=

  11. நீங்கள் தும்மும்போது மற்றவர்கள் உனக்கு நூறு வயது ஆயுள் கிடைக்கவேண்டும் என ஆசீர்வதிப்பார்கள். ஏன் தெரியுமா? தும்மும்போது உங்கள் இதயமானது ஒரு மில்லி செக்கன் துடிப்பை நிறுத்திக்கொள்கிறது. பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு தடவை கண்சிமிட்டுகிறார்கள். (அது சரி கண்ணடிப்பது.....) குதிரையில் வீரன் செல்வது போன்ற சிலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதற்கு பின்னே இருக்கும் சில தகவல்கள்: அக்குதிரையின் இரண்டு முன்கால்களும் நிலத்தில் இருந்து எழுந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் இறந்திருக்கிறான் என அர்த்தம். அக்குதிரையின் ஒரு முன்கால் நிலத்திலிருந்து உயர்ந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் காயப்பட்டு பின்னர் இறந்து இருக்கிறான். அக்குதிரையின் இரண்டு முன…

  12. வணக்கம் இந்தப் பகுதியில் நான் பார்த்து,கேட்டு,ரசித்த பாடல்களை இணைக்கப் போகிறேன்.உங்களுக்கு நான் இணைக்கும் பாட்டு பிடித்திருந்தால் பாட்டினை ரசியுங்கள் அத்தோடு உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள். ஆனால் தயவு செய்து உங்களுக்கு பிடித்த பாட்டினை கொண்டு வந்து இதில் இணைக்க வேண்டாம்.ஏன் என்டால் எனக்குப் பிடித்த பாட்டுகள் எது என்று உங்களுக்குத் தெரியாது இந்தப் பாடல் வருடம் 16 படத்தில் இடம் பெற்றது.கேஜே ஜேசுதாஸ் அவர்கள் பாடியது[எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் இவர் தான் முதன்மையானவர்.]அவருக்கு தேசிய விருது இந்தப் பாட்டுக்கு கிடைத்தது என நினைக்கிறேன்.

    • 171 replies
    • 27.2k views
  13. Started by Ponniyinselvan,

    கீதோபதேசம் "மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா.. என்றோ பார்த்து ரசித்தது..

  14. காலம் உருண்டோடி.... கோலங்கள் மாறி?

    • 3 replies
    • 548 views
  15. Started by Nellaiyan,

    http://www.youtube.com/watch?v=Z6RMIuXPCOw

    • 0 replies
    • 911 views
  16. கரணம் தப்பினால் மரணம் என்று தெரிந்தும் துணிச்சலாக கோதாவில் இறங்கும் ஒருவர், தனது உயிரை பணயம் வைத்து செய்வதே சாகசம் என்றால், இங்கு பணயம் வைக்கப்பட்டிருப்பது 2 உயிர். அதுவும் இருவரில் ஒருவர் சிறிய தவறு செய்தாலும் அனைத்தும் தரை மட்டமாகிவிடும் என்கிற சூழலில், அந்த இருவரும் செய்த சாகசம், சான்ஸே இல்லை ரகம். இங்கிலாந்தின் மோஸ்ட் வான்டட் ரியாலிட்டி ஷோ ஒன்றில் அண்ணன் பில்லியும் தங்கச்சி எமிலியும் கலந்து கொள்கிறார்கள். தலை சுற்ற வைக்கும் இவர்களின் சாகசத்தை இதுவரை யூடியூபில் 1.54 கோடி பேர் பார்த்து கிறுகிறுத்துப்போயுள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/44541.html#sthash.xd5eIy5Y.dpuf

    • 0 replies
    • 440 views
  17. http://youtu.be/iCkYw3cRwLo http://www.youtube.com/user/theyearinreview

  18. உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.