இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
நல்லோர் வழி அந்த சின்ன ஊரில் 'குப்புசாமி' தான் நிறைய படைத்த புத்திசாலி மனிதர். அவர் தனக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமாக கடவுளை வேண்டி கடுமையாக தவம் இருந்தார். தவத்தின் வலிமையை உணர்ந்து, ஒரு நாள் கடவுள் நேரில் தோன்றி “பக்தா.. என்ன வரம் வேண்டும் கேள்” என்று கேட்டார் குப்புசாமியும் ரொம்ப ஆர்வமாக “கடவுளே, எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு வரம் வேண்டினார்.. “சரி பக்தா, அப்படியே ஆகட்டும்”னு சொல்லி வரம் அளித்து கடவுள் மறைந்து விட்டார். குப்புசாமி ரொம்ப சந்தோசமாக வீடு நோக்கி நடையை கட்டினார். வழியில் முன்பின் அறியாத ஒருத்தர் குப்புசாமியை கவனித்து அருகே வந்து “ஐயா, உங்க பேரு என்ன?" ன்னு வினவினார்.. அதுக்கு குப்புசாமி அவரோட பேரை சொல்லமுடியாமல் “…
-
- 4 replies
- 898 views
-
-
http://youtu.be/uLIXvOluiX8 (நட்பு வட்டத்தின் முதல் முயற்சியில்....!) பார்வையாளர்களுக்கு நன்றி.
-
- 8 replies
- 898 views
-
-
அண்மையில் வெளியான "என்னை அறிந்தால் படத்தில் இடம்பெறும் இப்பாடலின் இசை, ஈழத்து இசைக்கலைஞரும், பிரபல கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் மகனுமான சாரங்கன் ஸ்ரீரங்கநாதன் இசையமைத்த பாடலின் இசையை போன்று இருக்கின்றது. இப் பாடல் மட்டுமன்றி ஹரீஸ் ஜெயராஜ் இசையமைத்த அநேகமான பாடல்கள் மற்றவர்களின் இசையை திருடி இசையமைத்த பாடல்கள் என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதி வருகின்றார்கள். Youtube போய், harris jeyaraj copycat என்று தேடினால் ஏராளமான பாடல்கள் கிடைக்கும். என்னை அறிந்தால் பாடல்: சாரங்கன் ஸ்ரீரங்கநாதன் இசையமைத்த பாடல்: ----------- நேற்று CMR வானொலியிலும் இது பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள்.
-
- 2 replies
- 898 views
-
-
நான் மனம் விட்டு வயிறு நோக சிரித்த ஓர் பதிவு [படம் ] எனக்கு முகப்புத்தக நண்பர் ஒருவர் இதை tag செய்து பதிந்திருந்தார் .............நீங்களும் பாருங்கள் [எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா .....]
-
- 5 replies
- 897 views
-
-
http://taranaa.com/Tarang/uploads/6/65/O_mere_sona_re_mp3.mp3 கீழுள்ள ஓ மேரே சோ னாரே காணொளியை நேரடியாக இங்கு பார்க்கமுடியாது. இதன்மேல் உங்கள் கையில் உள்ள எலியை ஓடவிட்டு அதன் முதுகில் இரண்டு தரம் தட்டிக்கொடுத்து யூரியூப்பிற்கு சென்று பாருங்கள். நன்றாக உள்ளது.
-
- 2 replies
- 897 views
-
-
-
- 0 replies
- 897 views
-
-
மலேசியா வாசுதேவனின் மனசுக்கு நிறைவான பாடல்கள் நாற்பத்தி இரண்டு , அதிலொன்று இது: http://www.youtube.com/watch?v=b9-7_rW9H28 ................மிகுதி இங்கே: http://www.cinekolly.com/2011/02/malaysia-vasudevan-hits-42-songs.html
-
- 0 replies
- 897 views
-
-
1. நீங்கள் வாரத்தில் வெளியே சாப்பிட செல்ல எண்ணும் இலக்கத்தை தெரிவு செய்க 1-10 உள் 2. அதனை 2 ஆல் பெருக்குங்கள் 3. 5 இனை கூட்டுங்கள் 4. இந்தவருடத்தில் ஏற்கனவே உங்கள் பிறந்த தினத்தை கொண்டாடிவிட்டீர்கள் எனின் 1757 ஜ கூட்டுங்கள் இல்லை எனின் 1756 இனை கூட்டுங்கள் 5. உங்களது பிறந்த ஆண்டினை கழியுங்கள் முதல் இலக்கம் நீங்கள் எண்ணிய வெளியில் சாப்பிட செல்ல விரும்பிய நாட்களின் எண்ணிக்கை அடுத்த இரு இலக்கமும் உங்கள் வயது எனக்கு சரியாக அமைந்தது உங்களுக்கு எப்படி
-
- 0 replies
- 896 views
-
-
ஒரு நல்ல விளம்பரம் !! இதற்கு முதல் நல்ல விளம்பரங்களை இணைக்கக் கூடிய ஒரு திரி இருந்ததல்லவா? கண்டு பிடித்துக் கொடுப்பவருக்கு ஆயிரம் கசையடிகள்...மன்னிக்கவும் பொற்காசுகள் வழங்கப்படும்
-
- 1 reply
- 896 views
-
-
மதவடி மன்னர்கள் 1 புலத்தில் இருந்து ஊருக்கு போகிறவர் படும்பாடு "மதவடி மன்னர்கள் " 2
-
- 2 replies
- 896 views
-
-
-
- 6 replies
- 895 views
-
-
-
- 2 replies
- 895 views
-
-
-
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பிராணிகளைப் போலவே ஒலி எழுப்புகின்ற அபார திறமையைப் பெற்று இருக்கின்றார். கிட்டத்தட்ட எல்லா மிருகங்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் குரல்களில் இவரால் மிகவும் சாதாரணமாக ஒலி எழுப்புகின்றமைக்கு இயலும். இவர் ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்றனர். கல்லூரி நண்பிகள்தான் இவரின் திறமையை அடையாளம் கண்டனர்.
-
- 1 reply
- 893 views
-
-
- எமது புதிய பாடல் 19.08.15 வெளியீடு செய்துள்ளோம்: பாடல்வரிகள்: ரூபன் சிவராஜா இசை: இசைப்பிரியன் குரல்: நித்யசிறி மகாதேவன் & நிரோஜன் படத்தொகுப்பு வாகீசன் தேவராஜா ஒளிப்பதிவு: Memography.no [பிரதீஸ் சுந்தரலிங்கம்] தயாரிப்பு: © தென்றல் படைப்பகம் *இப்பாடலின் பின்னணி இசையைப் (Karaoke) பெறவிரும்புவோர் (svrooban@gmail.com) மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்! Lyrics: Rooban Sivarajah Music: Isai Priyan Vocal: Nithyashri Mahadevan & S. நிரோஜன் தமிழீழ பாடகன். Editing: Vageesan Thevarasa Photography: Memography No (Pratheesh) Production: © Thendral Creations
-
- 3 replies
- 893 views
-
-
-
-
- 0 replies
- 893 views
-
-
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...... ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் (ஒருவர் மீது ) ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு (2) பாடல் நூறு பாடலாம் பாடலாம் (ஒருவர் சொல்ல ) சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள் பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள் சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள் அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள் (ஒருவர் மீது ) சொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள் தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள் (ஒருவர் சொல்ல ) கட்டுக்காவல்கள் விட்டுச் செல்லட்டும் கன்னிப் பெண் என்னை பின்னிக் கொள்ளட்டும் மையல் பாதி என்னோ…
-
- 1 reply
- 892 views
-
-
-
- 0 replies
- 892 views
-
-
-
- 11 replies
- 891 views
-
-
தேன் சிந்துதே வானம் http://www.youtube.com/watch?v=ZaoLGClPSDI&feature=related
-
- 0 replies
- 891 views
-
-
இந்தத் திரியில் எனக்கு நேரம் கிடைக்கின்றபோது, எனக்குப் பிடிக்காத Spoiler காட்சியமைப்புக்களையும் பாடலுக்கு பொருத்தமில்லாத நடிகர்கள் என நான் (மட்டும்) நினைக்கின்ற பாடல்களை இணைக்கப் போகின்றேன். நதியே நைல் நதியே
-
- 8 replies
- 891 views
-