Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தேடிச் சோறு நிதம் தின்று… அபிலாஷ் சந்திரன் ஒரு நண்பரின் திருமண வீட்டுக்கு சென்றிருந்தேன். கிறித்துவக் கல்யாணம். மாலை நேரம். கறி விருந்து. நிரம்பியிருந்த விருந்தினர் எங்கள் ஊர்க்காரர்களைப் போன்றே தோன்றினர். கழுத்து நிறைய நகை, முகத்தில் அப்பிய பவுடர், ஜரிகைப் புடவை, கூட்டமாய் உரசியபடி நடக்கும் பாணி, சத்தமான பேச்சு…இப்படி இப்படி. சென்னைக்காரர்களை பொது நிகழ்ச்சிகளில் பார்த்தால் பாவையை தாழ்த்திக் கொள்வார்கள். தோளை லேசாய் சாய்த்து முகவாயை தூக்கித் தான் நடப்பார்கள். எந்த காரணம் கொண்டும் தம் அசைவுகளால் இப்பிரபஞ்ச ஒழுங்கு குலைந்து விடக் கூடாது என அதிகவனமாய் இருப்பார்கள். இம்மக்கள் அப்படி அல்ல நீங்கள் பார்த்தால் திரும்ப நேராய் கண்ணைப் பார்ப்பார்கள். புன்னகைத்தால் வந்து பே…

  2. இன்றைய ஒரு தேடலில் தற்செயலாக இந்தக் காணொளிகள் அகப்பட்டன..! யாழ் களேபரங்களால் அல்லோலகல்லோலப்படும் உங்கள் எல்லோருக்குமாக..!! 1) கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா.. 2) கண்ணன் வந்தான்..

  3. தேனில் ஆடும் ரோஜா .... பலநாட்களாக இம்மெட்டு வந்து போகிறது .. பாடலை பிடிக்க முடியவில்லை ... இறுதியாக ... அருமை!

  4. http://www.youtube.com/watch?v=DnMJzxqJz1U&feature=related இப்பாடல் தொடர்பாக பார்த்த பதிவொன்று .. தாய்மை உணர்ச்சி மேலிட ஜானகி அவர்கள் லக்ஷிமிகாந்த் பியாரிலால் இசையில் "உயிரே உனக்காக" படத்தில் பாடிய பாடலைத் தான் இந்த பதிவில் கேட்கப் போகிறீர்கள் வானில் உள்ள விண்மீன் எல்லாம் கண்ணுங்குகிறதாம் இந்தக் குரலைக் கேட்டு ஒவ்வொரு அட்சரத்திற்கும் பாவம் கொடுக்கக் கூடியவர் SJ. இந்தப் பாடலிலும் ஒரு இடத்தில் 'அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்' என்று வரும். சாய்ந்திடுங்கள் என்று பாடும் போது குரலும் அப்படியே சாய்வது போல் இருக்கும். இந்தப் பாடலை வெகுவாக ரசிக்க வேண்டும் என்றால் இரவில் உறங்குவதற்கு முன் கேளுங்கள் உங்கள் தாயோ அல்லது உங்கள் இஷ்ட தெய்வமோ…

    • 1 reply
    • 732 views
  5. தேன் சிந்துதே வானம் http://www.youtube.com/watch?v=ZaoLGClPSDI&feature=related

    • 0 replies
    • 891 views
  6. http://www.youtube.com/watch?v=7lc2vt4s4Go .

  7. பாடல்: தேவனின் கோவில் படம்: அறுவடை நாள் இசை: இசைஞானி நத்தார் பண்டிகை அண்மிக்கும் இந்தத் தருணத்தில் இவர் இந்தப் பாடலை அழகாக பியானோவில் வாசித்து தரவேற்றியிருக்கிறார். பாடல் சாதாரண மெட்டமைப்பைப் கொண்டிருந்தாலும் பின்னணி இசைக் கோர்வையால் எவ்வாறான தாக்கத்தை இசையமைப்பாளர் பாடலில் புகுத்தியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். குறிப்பாக 1:17 நேரக்கணக்கில் அசல் பாடலில் உள்ள பேஸ் கிட்டார் சுரங்களை இடது கையால் இவர் வாசிப்பது ஆனந்த அதிர்ச்சியைத் தருகிறது. இப்போது பாடல்..

  8. http://www.youtube.com/watch?v=dsRE2OVNL2s http://www.youtube.com/watch?v=sfdOkQ3Gaws http://www.youtube.com/watch?v=1IlGUNmr6ls http://www.youtube.com/watch?v=O8AHoIKHGwM

  9. தொட்டாலே கண் எரியும் மிளகாயா!? லோகமாதேவி ஆகஸ்ட் 22, 2021 அதன் ஸ்கோவில் அளவீடு என்ன? லோகமாதேவி கோவிட் பெருந்தொற்றினால் உலகடங்குவதற்கு முன்பாக 2019’ல் தெற்கு கரோலினாவின் ஃபோர்ட் மில் நகரில் ஒரு திறந்த வெளி மைதானத்தில் ஏற்பாடாகியிருந்த பக்கர் பட் நிறுவனம் (Puckerbutt Pepper Company) நடத்திய அந்த சர்வதேச உண்ணும் போட்டியை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரளாக காத்துக் கொண்டிருந்தார்கள். காணொளி எடுப்பவர்களும் போட்டியை நடத்துபவர்களுமாக அந்த மேடை சந்தடியாக இருந்தது ஒரு சிறு மேடை.யிலிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட 11 போட்டியாளர்களும். ஒவ்வொருவராக பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். பல வருடங்களாக இப்போட்டியில் தொடர்ந்து வெ…

  10. கிராமங்களுக்குப் போனாலும் இப்படியான காட்சிகளை இனிமேல் காண்பது கடினம்...... அது ஒரு கனாக்காலம் .....

    • 21 replies
    • 3.2k views
  11. தொலைந்து போகாத 90களின் நினைவு

  12. தொலைபேசியின் கமராவுக்குள்............. அகப்பட்டவை ..... .தொடரும்.............

  13. உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே முதல் தேதியை மே தினம் என்றும் தொழிலாளர் தினம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் ...தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (Chartists). சாசன இயக்கம் 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை.1830 ஆம் ஆண்டு, பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர்.இதனை எதிர்த்து …

  14. தோகை விரித்தாயோ... 28-01-2015 12:57 PM Comments - 0 Views - 194 மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான வடமுனை பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் மயில்கள் அதிகளவில் நடமாடிவருகின்றன. இந்நிலையில், மயிலொன்று தோகை விரித்து ஆடுவதையும் இங்கு காணமுடிகின்றது. (படங்கள்: வா.கிருஸ்ணா) - See more at: http://www.tamilmirror.lk/138646#sthash.hqmyVrjv.dpuf

  15. முதலாவது: தோசையம்மா தோசை ! தோசையம்மா தோசை ! அம்மா சுட்ட தோசை !! அரிசி மாவும் உளுந்த மாவும் கலந்து சுட்ட தோசை; அப்பாவுக்கு நாலு; அம்மாவுக்கு மூணு; அண்ணனுக்கு ரெண்டு; பாப்பாவுக்கு ஒண்ணு; தின்னத் தின்ன ஆசை.. திருப்பிக் கேட்டா பூசை! இது பால்ய வயதில் கிராமத்தில் சகசிறுவர்களுடன் விளையாடும்போது பாடுவது... அம்மாவின் பாசத்தோடு ஊட்டும் சுவையான முறுவல் தோசையை இன்றும் நினைக்கையில் கண்கள் பனிக்கின்றன... ஆனால் இங்கே அதுவே வியாபார பொருளாகி வண்ணவண்ண கலவைகளுடன் சுருட்டித் தந்தாலும் அம்மா சுட்ட அந்த தோசைக்கு ஈடு இணையுண்டா? http://youtu.be/ig4ZCBpprCk இரண்டாவது: 'பாட்டில்' சுட்ட வடை! சின்ன வயசிலே எல்லோரும் பாட்டி வடை சுட்ட கதையை கேள்விப்பட்டு இருப்பீர்கள், வடை, காக்கா, நர…

  16. பூந்தோட்டம், காய்கறித்தோட்டம், வயலென்று நேரத்தை ஒதுக்குவது மனசுக்கு இதமான விடயம் தான் பல நேரங்களில் இறுகிப்போயிருக்கும் மனது இயற்கையிடம் ஒப்படைத்ததும் இளகிப்போய் இலகுவாகி விடுகின்றது. ஊரில் இருக்கும் போது 'எங்கள் பின் வளவினுள் , தங்கை நான், எனது இரட்டைச்சகோதரி மூவரும் பங்கு பிரித்து எங்களுக்கான பூந்தோட்டத்தை உருவாக்குவது உண்டு. அந்த மதிலில் எங்கள் பெயரும் கூட பொறித்து வைத்த நினைவு இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அடுத்த வீட்டில் போய் சின்னச்சின்ன வகைவகையான பூமரங்கள் இருந்தால் அங்கு போய் கேட்டு ஒரு நெட்டு முறித்துவந்து நடுவதுமுண்டு. அந்தக்கால வயதின் இளமைத்துள்ளல்கள்/விளையாட்டுக்கள் இப்போதெல்லாம் எங்கு போய்த்தொலைந்ததோ தெரியவில்லை. ஆனால் முகநூலில் அதாங்க (Face …

  17. தோல்வி நிலையென....,விடைகொடு எங்கள் நாடே....பாடல் மூலம் அரங்கில் இருந்தவர்களை இசையால் உணர்ச்சி வசப்படுத்தி கண்ணீர் சிந்த வைத்த Siththarth&Pirathith நாதஸ்வரம்

  18. நீண்ண்ண்ட காலத்தின் பின்பு இந்தப் பாடலை மீண்டும் கேட்கும் கேட்க நேர்ந்தது... தேவாவின் இனிய இசையில் ஹரிஹரன் & சித்ராவின் குரல்களில் வெளிவந்த பாடல். சரி நீங்கள் இனி பாட்டைக் கேளுங்கோ... நானும் கேட்டுக் கொண்டு கண்ணை மூடப் போறேன்... பாடல்: நகுமோ நீ சுகமோ படம்: அருணாசலம் இசை: தேவா பாடியவர்கள்: ஹரிஹரன் & சித்ரா http://movies-tv-songs.com/mp3/2008/Arunachalam/Nagumo.MP3 நகுமோ நீ சுகமோ வெட்கம் விடுமோ முத்தம் போடும் பொது ஆடும் இளங்கொடி நகுமோ .... வெள்ளி கொலுசு இது ஓச ஒசிட வெள்ளிகிழமையில் ஆச ஆசைவர முத்தம் தருகையில் மீச மீச வந்து மோகம் மோகம் தூண்டிவிடுதே உச்சந்தலயில என்னை எண்ணிக்கொண்டு உள்ளங்கால்வரை பின்னி பின்னி கொ…

  19. வீட்டுக்கு வந்தவர் ; என் பாப்பா அழுகிறாய் .....?குழந்தை : அம்மா அடிசுட்டா அங்கிள் .....வீட்டுக்கு வந்தவர் : அப்பாட்ட சொல்லேல்லையா .....?குழந்தை : அப்பாவும் அழுதுகொண்டிருக்கிறார் அங்கிள் .....வீட்டுக்கு வந்தவர் : ?????????????+எழுத்துருவாக்கம் கே இனியவன் நகைசுவை துளிகள் இதுவரை கவிதை மட்டுமே சொந்த படைப்பாக வெளியிட்டேன் இப்போ நகைசுவையை அப்பப்போ வெளியட தீர்மானித்துள்ளேன் உங்கள் எண்ணத்தையும் பகிருங்கள் நன்றி

  20. Youtube- ல் பார்த்து ரசித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளகிறேன்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.