சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
அட பத்திரிகை சுதந்திரம் பத்திரிகை சுதந்திரம் எனடறு இந்த மனுசப் பசங்க கத்துறாங்களே! அதுக்கு என்ன அர்த்தம் என்று யாராவது சொல்லுறீங்களா? மேலும் நகைச்சுவைப் படங்களைப் பார்க்க...... http://funnycric.blogspot.com/
-
- 0 replies
- 620 views
-
-
என்ன சாவைப்பற்றியே யாழில் திரும்பவும், திரும்பவும் யோசிக்கிறன்.. எழுதிறன் எண்டு கோவிக்ககூடாது. இப்போது எனக்கு சாவு பற்றிய எண்ணங்கள் வந்துபோகிது. என்றபடியால் இதுபற்றி எழுதுகின்றேன். உள்ளதை, உள்ளபடி சொல்வது பிழை இல்லை தானே? சரி இனி விசயத்துக்கு வருவம்.. உங்களில் பலர் சாவின் விளிம்புக்கு போய் வந்து இருக்கலாம். அல்லது அவ்வாறு பாரதூரமான நிலமைக்கு போகாவிட்டாலும், நீங்கள் 'சாகப்போவதாய்' மனதில் நினைத்து இருக்கலாம். இவ்வாறு 'நான் சாகப்போகின்றேன்' என்று நீங்கள் உணர்கின்ற அந்தக் கணத்தில் உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் எவை? அவை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதே இந்தக் கருத்தாடல்.. நான் வாழ்க்கையில் இரண்டு முறை இவ்வாறு 'நான் சாகப்போகின்றேன்' என்பதை உணர்ந்து சாவை எத…
-
- 45 replies
- 6.1k views
-
-
இது 70 களின் தொடக்கம், நான் அந்த கலவன் பாடசாலையில் படித்து கொண்டு இருக்கிறேன், - அந்த பாடாசலை பல 10 வகுப்பு வரையுள்ள பாடசாலை. ஹீரோயிசம், அந்த சிறு வயதிலேயே தொடக்கி இருக்கும். அது நினைக்கிறேன் யார் முதலாம் பிள்ளையாக வருவதில் இருந்து. இந்த ஹிரோஜிசத்திர்ற்கும், காதலுக்கும், இந்த கட்சிக்கும் என்ன தொடர்போ தெரியாது- பார்ப்பம் எங்கேயாவது சேர்த்து கொழுவி விடுவம். அப்போதே எங்களுக்கு இந்த இந்த கலியான விடயங்கள் தெரியும். பிற்காலத்தில் சைக்கிளில் மாணவிகளை வீடுவரை கொண்டு சென்று விடும் பழக்கம், நான் நினைக்கிறேன் 8 - 9 வயதிலேயே தொடக்கி விட்டது என்று.கூடப்படித்த மாணவிகளை நடந்து வீடுவரை விட்ட அனுபவம். கொசுறுத்தகவல்-அண்மையில் என்னுடன் வேலை செய்யும் ஒரு பெண் சொன்னா, தனது மகன் 4 வயது, இங…
-
- 7 replies
- 1.4k views
-
-
வயசான காலத்தில் கண் தெரியாமல் தடுமாறுறாரு உதவி பண்ணுங்கப்பா.....
-
- 6 replies
- 1.8k views
-
-
In the 1400's a law was set forth in England that a man was allowed to beat his wife with a stick no thicker than his thumb. Hence we have 'the rule of thumb' ------------ Many years ago in Scotland , a new game was invented. It was ruled 'Gentlemen Only...Ladies Forbidden'.. and thus, the word GOLF entered into the English language. ------------ It is impossible to lick your elbow. ------------ 111,111,111 x 111,111,111 = 12,345,678,987, 654,321 ------------ Q. What is the only food that doesn't spoil? A. Honey ------------ At least 75% of people who read this will try to lick their elbow! …
-
- 0 replies
- 569 views
-
-
-
நம்ம மன்னையார் ஒரு ஊரில் அரசாங்க வக்கீலா வேலை பார்த்து வந்தார், அப்போ அந்த ஊரில் மகாதிருடன் ஒருவனை கைது செய்தாங்க, அடுத்த நாள் விசாரணையின் போது அவனது மனைவியையும் நம்ம மன்னையார், அரசாங்க வக்கீல் விசாரித்தார். மன்னையார்: ஏம்மா, உன் கணவன் பெரிய திருடன் என்பது உன் திருமணத்திற்கு முன்பே தெரியுமா? பெண் : ஆமாம் மன்னையார்: திருடன் என்றும் தெரிந்தும் ஏன் திருமணம் செய்து கொண்டாய், வேறு மாப்பிள்ளை வரவில்லையா? பெண்: இரண்டு பேர் தான் வந்தாங்க, அதில் ஒருத்தர் உங்களை மாதிரி வக்கீல் என்று சொன்னாங்க, அதான் இவரே பரவாயில்லலன்னு கட்டிக்கிட்டேன். மன்னையார்:
-
- 0 replies
- 688 views
-
-
- நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்
-
- 13 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uRGF2YUuFKE
-
- 1 reply
- 672 views
-
-
நான்... "சயிச" என்று சொல்லிவிட்டு, தொலை பேசியை எடுத்து உடைந்திருக்கின்றதா, கீறல் விழுந்து இருக்கின்றதா என பார்ப்பேன். 😂
-
-
- 25 replies
- 1k views
- 3 followers
-
-
-
- 7 replies
- 2.7k views
-
-
http://www.youtube.com/watch?v=Lksf9iFpxPU&feature=player_embedded
-
- 5 replies
- 1.4k views
-
-
பூரி உங்களுக்கு தெரியுமா? பூரி எங்கட யாழ்பாணத்து பாரம்பரிய உணவு. நன்றாக பூரித்து வருவதால் - எமது முன்னோர் இதை பூரித்து என்று அழைத்தார்கள். “பூப்போல பூரித்த பூரி ஒப்பாள்” என்று அகநானூறு கூட பூரியை உவமான அணியாக கையாண்டுள்ளது. பூரிக்கட்டையால் மனைவியர் கணவன்மாரை விளாசுவதை பண்டைய நாளில் ஒரு வருடாந்த விழாவாகவே கொண்டாடியுள்ளனர். கந்தரோடையில் எடுக்க பட்ட ஈமத்தாளிகளில் ஆண்களின் மண்டையோட்டில் பூரி கட்டை தளும்புகள் உள்ளதை யாரும் மறுக்கவியலாது. ஒரு தரம் பஞ்சாப் மன்னர் உடான்ஸ் சிங் உத்திர பிரதேசம் போக வெளிகிட்டு வழிதவறி உடுப்பிட்டிக்கு வந்துவிட்டார். அவர் திரும்பி போகும் போது எடுத்து சென்று வட இந்தியாவில் அறிமுகபடுத்திய பூரித்து காலப்போக்கில் பூரி என…
-
- 27 replies
- 3.1k views
-
-
-
டீச்சர் : வணக்கம் பிள்ளைகளே மாணவர்கள் : வணக்கம் டீச்சர் டீச்சர் : எல்லோரும் வீ ட்டுப்பாடம் கொண்டு வந்து மேசையில் வையுங்ககோ . நாங்க நேற்றைய பாடத்தை மீண்டும் தொடருவோம் கேசவன் : டேய் தாமு வீட்டுப் பாடம் செஞ்சியாட ? இல்லடா நான் பழைய பேப்பர் பொறுக்க போய்டடேன் . தாமு : நானும் தான் . வெறும் நோட்டுப்புத்தகத்தை வைப்போம்டா டீச்சர் : கேசவன் 5 ம் வாய்ப்பாடு சொல் .... 5 x 5 = 25 ...5 x9 =40 ... (மாணவர்கள் கொல் என்று சிரித்தனர் ) டீச்சர் : உனக்கு ஒண்ணுமே மண்டையில் ஏறாது . தாமு : தொடர்ந்து சொல் ..5 x 10 = 50 5 x11= 55 டீச்சர் : உட்க்கார் தாமு : டீச்சர் டீச்சர் அவன் தலையை பாருங்க பாருங்க டீச்சர் :…
-
- 2 replies
- 625 views
-
-
-
- 4 replies
- 851 views
-
-
ஒருமுறை என்னுடைய நண்பரிடம் கேட்டேன் "உன்னுடைய மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன?" அவன் சொன்னான், “பொறுப்புகளை பகிர்ந்து, ஒருவரையொருவர் மதித்து வாழ வேண்டும். அப்படிவாழ்ந்தால் பிரச்சினையே இல்லை. " "புரியவில்லை” என்றேன். "என் வீட்டில், என் மனைவி சிறிய பிரச்சினைகள் மீது முடிவு செய்வாள், பெரிய விஷயங்களில் நான் முடிவெடுப்பேன். நாங்கள் ஒருவருடைய முடிவுகளில் மற்றவர் தலையிட மாட்டோம்.” மீண்டும் "புரியவில்லை” என்றேன். "நாம் என்ன கார் வாங்க வேண்டும், எந்த சோபா, துணி, வீடு, வேலைக்காரி, டிவி, மாத செலவுகள் இது போன்ற சிறிய பிரச்சினைகளை என் மனைவி முடிவுசெய்வாள். நான் அதற்கு ஒப்புக்கொள்வேன்." "உன்னுடைய பங்கு என்ன?” என்றேன். “பெரிய முடிவுகளை மட…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=5] கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி[/size] கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ( ஓஹோ உப்பு தின்னவன் தண்ணியை குடிக்கனும்னு சொல்றீங்களா?) ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா? 'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீ…
-
- 2 replies
- 2k views
-
-
உலக பணக்காரர்கள் பட்டியளில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்..?? உலக பணக்காரர்கள் பட்டியளில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்..?? என்று தெரிந்துகொள்ளவேண்டுமா? கிளக் பண்ணுங்க வருட வருமானத்தை கொடுத்து சோதித்துகொள்ளுங்கள்... cool.gif அப்படியே எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்றும் சொல்லுங்க........ tongue.gif http://www.globalrichlist.com/
-
- 9 replies
- 2.1k views
-
-
உலக மகா பொய்யர் இவர்தான். உலகமகா பொய்யருக்கான போட்டி இங்லாந்தில் நடந்தது. இதில் உலகத்திலுள்ள அனைத்து பொய்யர்களும் கலந்து கொண்டனா். வக்கீல்களும், அரசியல்வாதிகளும்... பொய் சொலவதில் கைதேர்ந்தவர்கள் என்பதால்... அவர்களுக்கு இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டன். கொடுக்கப்பட்ட ஐந்து நிமிடங்களில்... நம்பும் படியான மிகப் பெரிய பொய்யைச் சொல்லி கோப்பையைத் தட்டிச் சென்றார் இவர். ....... நன்றி ; John Premsingh Joseph Anthony Raj
-
- 3 replies
- 765 views
-
-
உலக மஹா அறிவாளித்தனமான வரிகள்_ னா அது இதுதான் லண்டனில் TV வைத்து பார்ப்பதிற்கு வரி கட்ட வேண்டுமா?
-
- 0 replies
- 502 views
-
-
-
- 2 replies
- 1.5k views
-
-
உலகக் கோப்பை கிரிக்கெட்டுல இந்தியா ஜெயிக்க என்ன செய்யலாம்னு என்னையும் ஒரு மனுசனா மதிச்சி கேட்டிருக்காங்க..ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்கய்யா சாமி என்று இம்சை அரசன் வடிவேலு கேட்கிறார். ஜெயலலிதா: இந்த கேப்டன் சரியில்லை.குடிகாரன். அற்பன் யூஸ்லெஸ் ஃபெல்லோ. உடனே ராஜினாமா செய்யச் சொல்லுங்க. இ.அரசன்:ஏன் தாயி அவரு பாட்டுக்கு தன் வேலையுண்டுன்னு 'திருவாழத்தானா' இருக்காரு அவுரு ஏன் ராஜினாமா செய்யனும்.சின்னப் புள்ளத் தனமாயில்ல இருக்கு. ஜெயலலிதா:ஏய் ஸ்டுப்பிட் காமெடி கிங் லீடர்்ஷிப் குவாலிட்டின்னா என்னன்னு தெரியுமா உனக்கு.பக்கத்துல நிக்கறவனையெல்லாம் பெண்டு நிமுத்தணும். வைகோ: நம்ம பசங்களுக்கு உடற்பயிற்சியேயில்லை. வெஸ்ட் இண்டீஸ்க்கு இங்கேயிருந்தே நடைப் பயணமாய் கிளம்ப…
-
- 1 reply
- 856 views
-
-
மனைவி: என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே... கணவன்: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு... மனைவி: கல்யாணம் ஆகி இந்த இருபது வருசத்தில நான் என்ன சுகத்தைக் கண்டேன்...? கணவன்: மூணு மாசத்தைக் குறைத்து விட்டாயேடி...? மனைவி: ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். அதை ஏன் சேர்க்கறீங்க...? நம்ம விடுதியில் வேலை செய்யற வரவேற்பாளரை வேலையை விட்டு நிறுத்திட்டீங்களாமே? ஏன்? செந்தமிழ்ல பேசறேன்னு. விடுதிக்கு வர்ற விருத்தினரிடம் அறை வேணுமா?னு கேட்கறா! அவங்க கன்னத்தை பிடிச்ட்டே பயந்து ஓடிடறாங்க நீதிபதி : வருஷா வருஷம் உன் காதலியை மாத்திட்டே இருக்கியே! ஏன்? கைதி : நான் ஒரு மெக்கானிக்ங்க, புது வருஷ மாதிரிகள் வர்றப்ப பழசை கழட்டி விட்டுடு…
-
- 0 replies
- 863 views
-
-
உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிங்கத்தாரின் சிரிப்பு. கென்யாவின் மாசாய் மாரா பகுதியில், பிடிக்கப் பட்ட சிரிக்கும் சிங்கத்தின் படம் உலகளாவிய ரீதியில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. பெண் சிங்கத்துடன் mating இல் இருந்த சிங்கத்தின் இந்த சிரிப்பு, பார்க்கும் அனைவருக்கும், குபீர் சிரிப்பினை வரவழைக்கும். நீங்களும் பார்த்து ரசியுங்கள்..... செல்லம்... அல்வா துன்னியா ... நரி பயல் கடையில வாங்கிட்டு வந்தேன். சாயங்காலம்.... 2.0 படத்துக்கு கூட்டிட்டு போறேன் செல்லம். ஹீ.. ஹீ.... என்ன பார்க்கறீங்க... லைட்டா தண்ணி அடிச்சேன்.... நல்லா மப்பு ஏறிடிச்சு Images: Daily Mail UK, Dail Mirror SL அட பிக்காலிப் பயலுகளே.... உங்களை பார்த்து எனக…
-
- 4 replies
- 1.7k views
-