Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ம்ம்ம்ம்... பல வருடம் புல வாழ்வு! ... புலத்துப் பழக்க வழக்கங்களுக்கு அடிமை! ஊருக்கு அடிக்கடி போய் அங்குள்ளவற்றையும் இடைக்கிடையாவது தொடர்வதற்கு சிங்களவன் அனுமதிக்கிறான் இல்லை!!! ... தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை ... என்பார்கள், ஆனால் எமக்கு சுடுகாட்டுக்கு முன்னமே பல தொட்டில் பழக்கங்கள் மாறிவிட்டன. இனிவருவோம் விசயத்துக்கு ... மாறியதில் ஒன்றுதான் ... கக்காக்கு குந்தும் பழக்கம்!!! .... முன்பு ஓடியாடி வேலை செய்வோம், விளையாடுவோம் ... குந்தி இருப்பதில் எவ்வித பிரட்சனைகளும் வருவதில்லை, அது குழந்தை முதல் கிழடு வரை! ஆனால் இங்கோ வீட்டினுள் இருந்து வீட்டு வாசலில் தரித்திருக்கும் காருக்கு போவதுதான் உடலுக்கு செய்யும் மிகப்பெரிய எக்ஸஸைஸாக உள்ளது. உடம்பும் வளைந்து நெளிவதற்கு இப…

  2. மெத்தப் படித்தவர்கள் அதுவும் விஞ்ஞான ஆராய்ச்சி செய்பவர்கள் அதிலேயே ஊறி அவர்கக்கு என ஓர் தனி உலகை சிருஸ்டித்து அதன் படியே வாழ்க்கை நடத்துவார்களாமே அது உண்மையா?...மற்றத் துறைகளை விட இந்த விஞ்ஞானம்,ஆராய்ச்சி என்பன மிகவும் ஆபத்தானது என நான் நினைக்கிறேன்...இந்த துறையில் படிப்பவர்கள் மட்டும் தங்களை மெய் மறந்த ஒர் வாழ்க்கை வாழ்வார்கள்...அவர்கள் யதார்த்தமாக மற்றவர்களோடு சேர்ந்து வாழ மாட்டார்கள் என நினைக்கிறேன்...எப்ப பார்த்தாலும் புத்தகம்,ஆராய்ச்சி என இவர்கள் இருந்தால் மற்றவர்களும் இவர்களை தனியே விட்டு விடுவார்கள் என நினைக்கிறேன்...இவர்களும் தான்,தன் ஆராய்ச்சி என இருப்பார்கள்...இவர்களது படிப்பால் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோசனம் இருக்கும் ஆனால் இவர்களுக்கு எந்த பிரயோசனமும் இருக்கா…

  3. வரலாற்று பாடம் நடத்தும் ஆசிரியர் ஒருவர் தினமும் உலகத்தில் நிலவிவரும் பல்வேறு கலாச்சாரங்கள் பற்றி மாணவிகளிடம் அறிமுகப்படுத்துவார். ஆனால் அறிமுகப்படுத்தும் போது மோசமான செக்ஸ் உதாரணங்களுடனே அறிமுகம் செய்வார். இதைக்கண்ட மாணவிகள் ஒரு முடிவுக்கு வருகின்றனர், "இனிமேல் அவர் செக்ஸ் பேசினால் நாம் வெளியே சென்றுவிட வேண்டியதுதான்" என்று முடிவு செய்துகொண்டனர். அடுத்த நாள் ஆசிரியர் நுழைந்து "இன்று நாம் பார்சிலோனா - ஸ்பெயினில் வாழும் ஒரு இனத்தைப் பப்றிப் பார்ப்போம். இவர்களின் உடல் அமைப்பு அலாதியானது, அதாவது அவர்களது ஆண்குறி 18 அங்குலங்கள் நீளமுடையது..." இடையில் மாணவிகள் எழுந்து வெளியே செல்ல துவங்கினர் அப்போது ஆசிரியர் அவர்களைப் பார்த்து : "எங்க போறீங்க எல்லாம், இங்கே…

    • 36 replies
    • 7.6k views
  4. எப்பொழுதும் அப்புகளையே பேட்டி கண்டு அலுத்து போக, அப்புமாரின் ஆச்சிகளை சில கேள்விகளை கேட்க இருக்கின்றேன்: சந்திப்புக்கு வந்தவர்கள்: சின்னப்புவை சகிப்பவர் முகத்தாரிண்ட மனிசி சாத்திரியிண்ட முனிஸ் நான்: ம்ம்ம் சின்னாச்சி, உங்களிடம் முதல் கேள்வி சின்னாச்சி: கேளடி பிள்ளை நான்: கைத்தொலை பேசிக்கும், திருமணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? சின்னாச்சி: இதெல்லாம் கேள்வியா?? இரண்டுமே "இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தால் நல்லது கிடைத்திருக்கும்" நான்:ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரி சின்னாச்சி, பதிலுக்கு நன்றி. ஒரு தத்துவம் சொல்லுங்கோவன் சின்னாச்சி: ம்ம்ம் எண்ட மனிசன் உளறினதில ஒன்றை சொல்கிறேன் நான்: ம்ம்ம் அந்தாளிண்ட தொல்லை இங்குமா?..சரி சரி சொல்லுங்க…

  5. தமிழீழ தலைநகரின் அடிமை சின்னமாக விளங்கும் கோணமலை கோட்டையின் உள்ளே இருக்கும் திருக்கொணேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் சிங்கள கூலிகளும் தமிழ் எடுபிடிகளும்

  6. "உன் வீட்டு வேலைக்காரிக்கு சம்பளம் சேர்த்து கேட்டதும் உடனே கொடுத்துட்டியாமே?'' - "சும்மாவா? இந்த ஊர் நியூஸ் பூராவையும் ஒண்ணு விடாமல் சொல்கிறாளே'' - என்.சி.தர்மலிங்கம், நாமக்கல். - --------------------------------- - "டாக்டர் நீங்க சொன்ன மாதிரி தினமும் அல்வா சாப்பிடுறேன். தொப்பை குறையவே மாட்டேங்குது?'' - "நாசமாப் போச்சு. தினமும் அளவா சாப்பிடுங்கன்னு சொன்னது உங்க காதுல தப்பா விழுந்திடுச்சே'' - எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி. - ------------------------------- - "கிளிக்குப் பேசக் கற்றுத் தந்ததில ஒரு சிக்கல்'' - "என்ன சிக்கல்?'' - "பதிலுக்குக் கிளி என்னை அது மாதிரி கத்தச் சொல்லுது.'' - பர்வதவர்த்தினி, சென்னை. - -------------------------------- "அம்மா…

    • 1 reply
    • 846 views
  7. குடிகாரர்களுக்கு தற்போது மாற்று பெயர் வைக்கப்பட்டது. இப்படியே இனி நீங்களும் அழையுங்கள். மதுபிரியர்களாம். அதேபோல்... சாதாரணமாக குடிப்பவர் - மதுவன்பர் குடித்துவிட்டு தகறாறு செய்பவர் - மதுவம்பர் குடித்துவிட்டு மாடியிலிருந்து குதிப்பவர் - மதுஜம்பர் குடித்ததும் கவிதை கூற ஆரம்பிப்பவர் - மதுகம்பர் எவருக்குந் தெரியாமல் மறைந்திருந்து குடிப்பவர் -மதுபங்க்கர் குடித்துவிட்டு குரங்குச்சேட்டை செய்பவர்..- மது பந்தர் குடித்துவிட்டு பேசினதையே பேசுபவர் - மதுரம்பர் வாயோரம் ஒழுகவிட்டு குடிப்பவர்..- மது சிந்தர் உடன் குடிப்போருக்கு மருந்து சொல்பவர் - மது சித்தர் குடித்தால் மட்டும் பாடுபவர்..- மது சிங்கர் துணைக்கு ஆட்கள கூட்டுச் சேர்த்து குடிப்பவர் - மது சங…

  8. யோகக்கலை இந்தியா - அவுஸ்திரேலியா வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இவர் இப்படி செய்யிறார். வாழ்க்கை முன்னேறி விட்ட இவர்களோ ...... இப்படித்தான் வாழவேண்டும் என்கிறது இந்தியா, இப்படியும் வாழலாம் என்கிறது அவுஸ்த்ரேலியா.

    • 2 replies
    • 1.1k views
  9. விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கியுள்ள விமானப்படையணியின் சிறிய ரக விமானங்கள் அண்மையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடுத்துள்ள விமானப்படை முகாம்கள் மீதும் மற்றும் கொலொன்னாவை எண்ணெய்த்தாங்கித் தொடர்கள் அமைந்துள்ள நிலையத்தின்மீதும் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், புலிகள் இயக்கத்தின் விமானப்படை பலம் பற்றி வெளியாகியிருக்கும் தகவல்களில் மேற்படி விமானப்படையணிக்கு பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியே தலைமைதாங்கி வழிநடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தகவல்களின் அடிப்படையில் பிரபாகரனின் மகனின் செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்திய இரகசிய புலனாய்வு சேவையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிக…

  10. சொன்னால் நம்பமாட்டியள். அவளைப் போய் பார்க்கும் வரைக்கும் அவள் தன்ரை குழந்தைக்கு என்ர பெயரைத்தான் வைச்சுக்கொண்டிருப்பாள் எண்டு நான் நம்பிக்கொண்டிருந்தன் எண்டால் நான் எவ்வளவு பெரிய லூசுப் பயல் எண்டு தெரிஞ்சு கொள்ளுங்கோ. அதை விடப் பெரிய பைத்தியக்காரனத்தனம் ஏதோ பந்தயம் கட்டிச் சொல்லுறது போல கூட வந்தவனுக்கும் அதைச் சொன்னது தான். அவன் ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல என்னை பார்த்தான். இதிலென்ன ஆச்சரியம் இருக்கு ? ஆட்டோ கிராப் படத்தில கூட செந்தில் என்ற சேரனது பெயரைத்தான் கமலா தன்ரை பிள்ளைக்கு வைச்சிருந்தாள் என்று நான் அவனுக்கு சொல்லுவமோ என வெளிக்கிட்டு பிறகு சொல்லாமல் விட்டிட்டன். ஏனென்றால் கமலா தன்ரை இரண்டாவது பிள்ளைக்கு இன்னுமொரு பெயரை வைத்தாள் என்பதைச் சொல்லி அவன…

  11. அப்படியே... ரெண்டு ஆணியும், வாங்கிட்டு வா. உன் தலையில வச்சு அடிச்சு விடறேன் என்ன சொன்னே..... சுத்தியலால மண்டையில போட்டிடுவன். சுட்டு வைக்கிற முறுக்கெல்லாம் சாப்பிட்டு முடிக்கிறதே... நீதான், அப்புறம் பேச்சைப் பாரு. என்னம்மா... அங்க சத்தம்? சேலை வேணாம், சுடிதாரே.. எடுப்போம். சேலை நீளம் கூட துவைக்கிறது மட்டும் இல்ல, காயப் போடுறதும்.. கஷ்டம் பேபி. கணவன்: ஈசியா... மாஸ்க் மட்டும் தான் துவைக்க முடியும். வாங்கிகிறியாமா??? 🤣🤣🤣

  12. தனித்துப் போட்டியிட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும்: தங்கபாலு சேலம்: வரும் தேர்தல்களில் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டால் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியுள்ளார். சேலத்தில் நடந்த காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து சொந்தப் பலத்தில் போட்டியிட்டதாலேயே இப்போது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. அதேபோல, தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால், எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை. கோஷ்டியே இருக்கக் கூடாது. எந…

  13. "தமிழ் குடிமகன்' ஆக்குங்க : முதல்வருக்கு கோரிக்கை கோவையில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த, "உற்சாகம்' இன்னும் அங்கு குறையவில்லை. இதை நிரூபிப்பது போல், கோவையில் இருந்து ஒரு வாசகர், முதல்வருக்கு முகவரியிட்டு, நமக்கு அனுப்பியுள்ள, "இ-மெயில்' கடிதம்: ஐயா, எல்லாரும் வியக்கும்படி, எங்க ஊரில செம்மொழி மாநாடு நடத்துனீங்க... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்னு மாநாட்டில நீங்க முழக்கமிட்டீங்க... ஆனா, தமிழகத்தில ஒரு இடத்தில மட்டும், சுத்தமா தமிழ் இல்லாம, முழுக்க, முழுக்க இங்கிலீஸ்தான் ஆக்கிரமிச்சு இருக்கு. நீங்கதான் இந்த விஷயத்தில தலையிட்டு, ஒரு நல்ல முடிவா எடுத்து, தமிழ்பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கணும். தமிழுக்கு மரியாதை இல்லாத அந்த இடம், "டாஸ்மாக்...' அங்க …

  14. தமிழ் பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும்! தமிழுக்கு அமுது என்ற பேர். அந்த தமிழில் தங்கள் தொழிலை சுட்டி காட்ட இதுவே நல்ல தருணம் Doctor -- வைத்யநாதன் Dentist -- பல்லவன் Lawyer -- கேசவன் North Indian Lawyer -- பஞ்சாபகேசன் Financier -- தனசேகரன் Cardiologist -- இருதயராஜ் Paediatrician -- குழந்தைசாமி Psychiatrist -- மனோகரன் Marriage Counsellor -- கல்யாணசுந்தரம் Ophthalmologist --கண்ணாயிரம் ENT Specialist -- நீலகண்டன் Nutritionist -- ஆரோஞசாமி Hypnotist -- சொக்கலிங்கம் Mentalist -- புத்திசிகாமணி Exorcist -- மாத்ருபூதம் Magician -- மாயாண்டி Builder -- செங்கல்வராயன் Painter -- சிற்றகுப்டன் Meteorologist -- கார்மேகம் Agriculturist -…

  15. என்னது சரியா 1 மில்லியெண் என தெரியுது ஒவ்வொண்டாய் எண்ணினவங்களோ

  16. சிரிக்க வைக்காத நகைச்சுவைகள் "இப்ப எல்லாம் நீங்க சிகிரெட் பிடிக்கிறதில்லையே, ஏன்?" "சிகிரட் பிடிக்கிறதை விட்டுட்டேன்." -------------------------------------------------------------------------------------------------------- "அதோ அங்க போறாரே அவர் அங்க போறார்" "எப்படி சொல்லுறீங்க" "அவர் தான் அங்க போறாரே"

    • 6 replies
    • 2.3k views
  17. ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன். அண்மையில் யெர்மனியில் உள்ள பெண்ணியவாதி ஒருவருடன் புலம்பெயர் தேசத்தில் பெண்களின் பிரச்சனைகள் பற்றியவிடயங்களை உரையாடிக்கொண்டிருந்த பொழுது அவர் புலத்தில் இன்று பூப்புனித நீராட்டுவிழா எண்டது ஒரு வியதி மாதிரி பரவி அதன் உள்ளே தென்னிந்திய சினிமா மோகமும் கலந்து பெற்றோர் பெண்பிள்ளைகளை படாத பாடு படுத்துகின்றனர் என்று கவலைப்பட்டா.அவாவிட்டை நான் சொன்னன் அக்கா அது எங்கடை பண்பாடு கலை கலாச்சாரம் காலம் காலமாய் எங்கடை முன்னோர்கள் செய்து வந்தது நாங்களும் அவையளை போலவே ஏன் எதுக்கு எண்டு தெரியாமல் அதுகளை ஆராயாமல் தொடர்ந்து செய்யவேணும் அப்பதான் எங்கடை இனத்துக்கும் கலாச்சாரத்துக்கும் பெருமை வேணுமெண்டால் இன்றைய தொழில் நுட்பத்தையும் புகுத்தி ஏதாவ…

  18. யாழ்கள ஆஸ்கர் அவோர்ட்ஸ்!! வெல்கம் லேடிஸ் அன்ட் ஜென்டில்மன்ஸ்...(என்ன மறுபடி வந்துட்டானே என்று பார்க்கிறியளோ )..."யாழ்கள ஓஸ்கார் விருது" வங்சனில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி...(கொடுமை.. )...தற்போது விருதுகள் அறிவிக்கபட இருக்கின்றன..(விருது எனக்கு கிடைக்கவில்லை என்று இங்கே நின்று சண்டை பிடிக்கிறதில்லை சின்ன புள்ளதனமா அழுறதில்லை சொல்லிட்டேன் )... 1)முதலாவது விருதாக சிறந்த நடிகருக்கான விருதை யாழில் தட்டி செல்பவர் யார்????பலத்த எதிர்பார்புகளிற்கு மத்தியில் அதனை தட்டி செல்பவர் - நெடுக்ஸ் தாத்தா (எங்கே உங்கள் கரகோஷம்) 2)சிறந்த நடிகைக்கான விருதை தட்டி செல்பவர் யார்???பலத்த எதிர்பார்புகளிற்கு மத்தியில் அதனை தட்டி செல்பவர் வேற யார…

    • 54 replies
    • 7.3k views
  19. ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த ராஜ்நாத் சிங் படத்தின் காப்புரிமை ANI இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ரஃபால் போர் விமானத்திற்கு இன்று 'ஷாஸ்த்ரா பூஜை' செய்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். படத்தின் காப்புரிமை ANI பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்குவதாக ஒப்புக்கொண்ட 36 ரஃபால் போர் விமானங்கள் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த விமானங்களின் டயர்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பிரான்ஸில் மாரிக்நாக் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆயுதப் படைகளுக்கான பிரான்ஸ் அமைச்சர் ஃபோரன்ஸ் பார்லி முன்னிலையில் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டன. …

  20. ரூத் பேஸ்ட் விளம்பரத்தில நடிக்க எங்களையும் சேர்ப்பீங்களா? For more Pictures : http://funnycric.blogspot.com/

    • 0 replies
    • 641 views
  21. விஜயின் எதிர்கால பட காட்சிகள் எப்படி அமையப்போகின்றன என பல எதிர்பார்ப்புகள் உங்களுக்குண்டா? கீழேயுள்ள படம் விஜயின் அறிமுக காட்சி இது அறிமுக பாடலின் ஆரம்ப காட்சி உலக வெப்பமயமாதல் குளேபல் வார்மிங்ஐ தடுப்பதற்காக ஆடு மாடுகளை தலையில் தடவிக்கொடுத்து சாந்தப்படுத்துவது போல சூரியனை பாஸ்கட் பால் போல ஆடியபடி தடவிக்கொடுத்து கூலாக்கும் தளபதி பூமிவெப்பநிலையை சமப்படுத்தியதன் மூலம் அமெரிக்க அதிபராகும் தகுதி விஜைக்கு வந்துவிட்டதால் ஒபாமா பயத்தில் உறைந்து விட்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன . செவ்வாய்க்கு புறப்படவிருந்த ராக்கட்டை அதிவேக ரயிலில் கடத்திப்போன வில்லன் ட ராக்கட்டை மீட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.