சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
அதிகாலை: றிங்...றிங்..றிங்... குந்தவை: கலோ.... என்னடி வானதி விடியற் காத்தாலை... வானதி: இன்றைக்கு யாழ் களத்தை பார்த்தனியே.... குந்தவை: இப்பதான் எழும்பி மனுசனுக்கு ராத்திரி மிஞ்சின சாப்பாட்டை கொடுக்க தயார் சொய்து கொண்டிருக்கிறேன். மனுசன் போனப்பிறகுதான் திண்ணையில் அலட்ட போகனும், ஏன் எதாவது விசேடமா.. வானதி: திண்ணை இன்றைக்கு வேலை செய்யவில்லையடி குந்தவை: அய்யோ..என்னடி செய்ய.. . வந்தியத்தேவன்: குந்தவை சாப்பாடு ரெடியா... குந்தவை: எடியே மனுசன் வரப்போறர் சாப்பிட பிறகு கூப்பிடுகின்றேன்.... டிக்...டிக்...டிக்............. வந்தியத்தேவன்: என்னடி பிளஸ்டிக் எரிகிற மணமா வருகிறது குந்தவை: தெரியலையப்பா..... டமார்...டமார்...டமார்.…
-
- 25 replies
- 2.2k views
-
-
-
- 16 replies
- 2.2k views
-
-
-
- 10 replies
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு எதிர்தாக்குதல்களே இடம்பெறுகின்றன. இதனைதவிர இராணுவ நடவடிக்கை எவையும் இடம்பெறவில்லை ஜனாதிபதி மகிந்த ராஜபச்ச தெரிவித்துள்ளார். நாட்டின் இறைமையை பாதுகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமாதானத்திற்காக அரசாங்கத்தின் கதவுகள் திறந்தேயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவன பிரதானிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தாம் சமாதானம் பற்றி பேசுவது இராணுவத்தின் அல்லது அரசாங்கத்தின் பலவீனம் என கருதக்கூடாது. மாவில் ஆறு அணை தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ப…
-
- 8 replies
- 2.2k views
-
-
யாழ் மன்றம் பல விசித்திரமான மக்களை சந்தித்திருக்கிறது நாங்கள் ஈழவிசுவசிகள் போராளிகள் என்று சத்தியப் பிரமாணம் செய்த அயோக்கியரை பார்த்துள்ளது முன்னுக்கு பின் முரணான கருத்து சொல்லி பின் தெரியாது என்று சொன்ன கயவரை பார்த்துள்ளது சேர்த்து தேரிழுப்போம் என்று சொன்ன நயவஞ்சகரை பார்த்துள்ளது நாகரிகம் அற்ற கருத்தாளர் சீண்டலை கூட நிறுத்தி வைத்திடும் உன்மத்தரை பார்த்துள்ளது ... கூட்டமைப்பை ஆதரிக்கிறோம் ஆனால் அவர்களின் அரசியலை எதிர்க்கிறோம் என்று சொல்லும் அரசியல் அறிவிலிகளை பார்த்து உள்ளது இதற்கு மேல் தாங்காது என்று சிலரை தடை பண்ணியும் பிளக் பண்ணியும் பார்த்து உள்ளது நீதி நியாங்களை அங்கிருக்கும் பலர் பேசி இருக்குறார்கள் அவர்களின் கையில் ஆயுதங்கள் இல்லை மாறாக கீபோட் இர…
-
- 29 replies
- 2.2k views
-
-
எந்திரன் திரை விமர்சனம்… திருக்குவளை பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆக்டோபஸ் குடும்பத்தின் மேற்பார்வையில் வெளிவந்திருக்கும் படம்தான் எந்திரன். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப் பட்டிருக்கிறது என்ற ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பை படம் கிளப்பியிருக்கிறது. ஆனால் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. திருட்டு விசிடியில் பார்க்கக் கூட இந்தப் படம் லாயக்கில்லை என்று தியேட்டரை விட்டு வெளியே வரும் பார்வையாளர்களின் முணுமுணுப்பை வெளிப்படையாக கேட்க முடிந்தது. படத்தின் ஹீரோ ரோபோ, ஹீரோவா வில்லனா என்பது கடைசி வரை புரியாத வகையில் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. திருக்குவளையில், முத்துவேல் ரோபோ தயாரிப்பு கம்பேனியில் ஒரு பிற்பட்ட ஏழை வகுப்பில் உருவான கருணா…
-
- 6 replies
- 2.2k views
-
-
என்கிட்ட ரெண்டு புல் இருக்கு வாங்க பழகலாம்.. ஒன்னு அங்கவை இன்னொனு இங்கவை நடுவுல க்ளாஸ வை பிடிச்சிருந்தா பழகுங்க இல்லாட்டி வாந்தி எடுங்க.. வாங்க பழகலாம்..
-
- 7 replies
- 2.2k views
-
-
பியர்க் கள்ளி... :o http://www.youtube.com/watch?v=uExdhkJpXas&feature=youtu.be
-
- 19 replies
- 2.2k views
-
-
-
எனக்கு தெரிந்த கொஞ்ச நகைச்சுவைகளை உங்களோட பகிர்ந்து கொள்கிறேன் உங்களுக்கு தெரிந்ததையும் இதில் இனைத்து மற்றவரை சிறிது நேரம் சிந்திக்க சிரிக்க வெயுங்கள் பார்போம் கையில் ஊசி குத்துனா ஏன் இரத்தம் வருது? ஒரு பையன் மிக வேகமாக ஓடி கடையில் எத முதலில் வாங்குவான்? உங்களுக்கு தெரியுமா? 1.அப்பாவும் மகனும் பேசிக் கொண்டது; "அப்பா...நான் படிக்கப் போகலை," "ஏன்டா?" "கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?" "ஆ...!" 2.காலேஜ் நண்பர்கள் பேசிக்கொண்டது; "தோல்விகளை ரொம்பவும் நேசிக்கிறவர் இவருடா !" "யாரு இவர்?" "இவர் தான் டுடோரியல் காலேஜ் பிரின்ஸிபால்." …
-
- 7 replies
- 2.2k views
-
-
-
- 5 replies
- 2.1k views
-
-
ஜயோ அவசரமாய் முட்டிட்டுது இவன் பாவி விடுறன் இல்லை என்டுதானே மகிந்த யோசிக்கிறீங்கள்.. . . ஆப்பிழுத்தால் குரங்கும் இப்படித்தால் இருக்குமாம். . .
-
- 5 replies
- 2.1k views
-
-
தட்டுங்கள் கதவுடையும் நீண்ட இடைவெளியின் பின்னர் சாத்திரியின் ஐரோப்பிய அவலம் நகைச்சுவை நாடகம் மீண்டும் இணையத்தில்.... நாடகத்தைக் கேட்க இங்கே அழுத்தவும்.
-
- 3 replies
- 2.1k views
-
-
கடைத்தெருவில் ஒரு புதுமண ஜோடி... கடைத்தெருவில் ஒரு புதுமண ஜோடி... "ரோட்டுல வச்சு இப்படி என்னய உத்துப் பாத் துட்டே வராதீங்க... வெக்கமா இருக்கு..." "நான் ஷோ பார்க்கலாம்னு சொன்னேன், நீ என்ன டான்னா சாவகாசமா நடந்து வந்தா எப்பிடி?" "தியேட்டர் பக்கத்துலதான இருக்கு, ஏன் அவசரப் படுறீங்க..?" "அடச்சே... உன்னய வீட்டுக்குள்ள பூட்டிப்போட்டு வளர்த்தாங்களா? ஒரு விவரமும் இல்லையே... நாம தியேட்டருக்குப் போகல, வீட்டுக்குத்தான் போகப் போறோம்..." (புரிந்துகொண்ட புதுப்பெண், அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார்). வாசித்தது விகடனில்
-
- 7 replies
- 2.1k views
-
-
அது என்னெண்டா, ம்ம் ...ம்ம்ம் ஹிருணிகா, கண்ணாலம் கட்டிக் கிட்டு போயிருச்சு என்று நொந்து போயிருக்கிற கள உறவுகளுக்கு புது அறிமுகம். சத்துரிக்கா. வேறு யாரும் இல்ல, நம்ம மைத்திரியிண்ட, மோள் தான்.. ஹி... ஹீ குமாரசாமியார், தாய் மனிசி தமிழ் எண்டார்... விசாரியுங்கோ...
-
- 12 replies
- 2.1k views
-
-
ஜூன் மாதத்தின் பெயர் இனி 'கலைஞர் மாதமாம்'.. சொல்கிறது திமுக மாணவர் அணி! சென்னை: திமுக தலைவர் கருணாநிதி பிறந்த மாதமான ஜூன் மாதத்தை இனி கலைஞர் மாதம் என்று அழைக்க திமுக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தீர்மானங்களை விளக்கிப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்கள் கிரேக்க, ரோமானிய மன்னர்கள் மற்றும் கடவுளர்கள் பெயரில் அழைக்கப்படுகின்றன. இனி தி.மு.க மாணவரணியினர், திமுக தலைவர் பிறந்த ஜூன் மாதத்தை கலைஞர் மாதம் என்றே அழைப்பார்கள். எங்கு எழுதினாலும் பேசினாலும் இனி மா…
-
- 13 replies
- 2.1k views
-
-
-
- 9 replies
- 2.1k views
-
-
வட சென்னை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளின் அருகில் 'குடிகாரர்கள் விழிப்புணர்வு சங்கம்’ சார்பில் மதுபான விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று போஸ்டர்கள் பரபரத்தன. அந்தக் கட்சியின் தலைவர் செல்லபாண்டியனை நேரில் சந்தித்தோம். ''இப்படி கோரிக்கைக்காகப் போராடணும்னு எப்படி தோணியது?'' ''எல்லாம் இந்த அரசியல்வாதிகளாலதான்! எங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து ஒட்டு வாங்கிறாங்க. அப்புறம் எங்களுக்கு எந்த நல்லதும் செய்றதில்ல. எங்க கோரிக்கை இதுதான்... குடிகாரர்கள் வண்டிக்குனு தனி நம்பர் ப்ளேட் கொடுக்கணும். அந்த கலர் நம்பர் பிளேட் வண்டியை மட்டும் போலீஸ் பிடிக்கவே கூடாது. சரக்கின் தரத்தையும் குடிகாரர்களின் பாதுகாப்புக்காகவும் ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் ஒரு டாக்டர் இருக்கணும். போக்க…
-
- 5 replies
- 2.1k views
-
-
-
தேவையான பொருட்கள் : புங்குடுதீவு பனை மர ஒடியல் மா ஒரு சுண்டு கொஞ்ச புழிஞ்ச தேங்காய்ப் பூ நாலு சிரட்டை தண்ணி உப்பு கைக்கணக்கு செய்முறை புங்குடுதீவு ஒடியல் மாவை ஒரு சுளகில் கொட்டவும் தண்ணியை கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு கையால் கிளறவும்.ஒரு பதத்துக்கு வந்த பின்னர் புழிஞ்ச தேங்காய்ப்பூவையும் கலந்து கிளறவும். கிளறும் பொது உப்பையும் ஆங்காங்கே சிதறி கிளறவும். தண்ணீர் சேர்ப்பதில் கவனமாக இருக்கவும். ஏனெனில் ஒடியல் புட்டு குழைந்து போக சாத்தியமுண்டு. அதன் பின் நீத்துபெட்டியில் போட்டு அவித்து இறக்கவும் இதனுடன் முட்டுக்காய் தேங்காய்பூவையும் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும். அல்லது பழைய மீன் குழம்பு இன்னும் பொருந்தும். பழஞ்சோறு பழைய மீன்கறி ஒடியல் புட்…
-
- 17 replies
- 2.1k views
-
-
ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில் முன்னுக்கு நிற்ப்பது மு.கா என்று எண்ணியிருக்க என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா! இறுதியாய் ஒரு தடவை பார்த்து கண்ணீர் விட்ட பின் கவி வடிக்க எண்ணியிருந்தேன், கயவர்கள் உன்னை கடலுக்குள் புதைத்தார்களோ! உடன் பிறவா சகோதரனே ஊழலில் நீ எப்படியோ தெரியல .. ஆனாலும் உண்மையிலே எமக்குள் ஒற்றுமை பல! புனிதப்போர் என்று உயிர்களை கொன்றாய் நீ புள்ளை குட்டிக்கென்று உடைமைகள் கொண்டேன் நான்! மதங்களை வச்சு மக்களை கொன்றாய் நீ மக்களை வச்சு ஆட்சி வென்றேன் நான் அடிப்படையில் நமக்கு பலிக்கடா மக்கள் தான்! ஆரம்பத்தில் நீயும் அமெரிக்கனின் அடிமையாமே, கடைசி வரை நான் காங்கிரச…
-
- 10 replies
- 2.1k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=gIt4oI1dgJE&feature=player_embedded#at=13
-
- 5 replies
- 2.1k views
-
-
-
பொது இடங்களில் புகைத்தல், மதுபானம் அருந்துவதற்கு இன்று முதல் தடை பொது இடங்களில் புகைத்தல், மதுபானம் அருந்துவதற்கு இன்று முதல் தடை பொது இடங்களில் புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துவதற்கு எதிராக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. இச்சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்தின் மூலம் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சிகரட் அல்லது மதுபானம் விற்பனை செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறான தயாரிப்புகளை விற்பனை செய்யும்போது அவை குறித்த சுகாதார எச்சரிக்கையையும் நிக்கொட்டின் அளவுகளையும் குறிப்பிடாது விற்பனை செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிகரட் மற்றும் மதுபானம் குறித்த விளம்பரங்களை ஊடகங்களின் மூலமோ சுவ…
-
- 3 replies
- 2.1k views
-