Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by வீணா,

  2. வாங்க வகுப்புக்கு சென்று படிக்கலாம்

    • 2 replies
    • 633 views
  3. Mason:- நீங்க ஒழுங்கா.... உங்கட, வேலைய பாத்தா நாங்க ஏன் வாய தொறக்க போறம் Mason to engineer : மரியாதையா போறியா... இல்ல, மண் வெட்டிய குடுத்து மண் அள்ள விடவா

  4. Started by Rasikai,

    காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம் :P :P :P

  5. பார்த்ததில் ரசித்தது 30 வருடத்துக்கு முன் கருணாநிதி கவிஞர் கண்ணதசணை பார்த்து நீ ஒரு கவிஞனா என கேட்டதற்காக கருணாநிதி பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதை. அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்மென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞ‌னெனில் நானோ கவிஞ‌னில்லை என்பாட்டும் கவிதையல்ல‌. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய‌ கதையுரைத்து வகுத்துண‌ரும் வழியறியா மா…

  6. கூகுள் கடவுள் 😁

  7. Started by Nellaiyan,

    • 0 replies
    • 1.3k views
  8. சிரிப்பு வருது... சிரிப்பு வருது... சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது.... இன்னும் சிரிக்க: http://funnycric.blogspot.com/

  9. முட்டாள் தினத்தில் நியுயோர்க்கில் இப்படியும் நடந்தது !!

    • 0 replies
    • 1.1k views
  10. எமது முன்னோர்களில் பெரும்பாலானோர்நோய்களின் தாக்கமின்றியும் மேலும் அதிகமானவருடங்கள் உயிர்வாழ்ந்ததாகவும் அறிகிறோம்.அதற்கு பிரதான காரணமாக அப்போதைய உணவுப்பழக்கவழக்கத்தினை கூறுகிறார்கள். இரசாயணக்கலவையற்ற உணவுகள் அந்த காலகட்டங்களில்மலிந்து இருந்ததனால், அவர்களுக்குஆரோக்கியமான உணவு கிடைத்தது. இருந்தும்அவர்களிடம் மருத்துவ வசதிகள் குறைவாகக்காணப்பட்டதினால்,ஏற்படுகின்ற ஒரு சிலநோய்களுக்கு சிறந்த மருத்துவமின்றி சிலர்உயிரிழந்ததாகவும் அறிகிறோம். இன்றைக்கு ஒரு சில கிராமப் புறங்களில் மட்டும் இரசாயண கலவையற்றஇயற்கை உணவுகள் கிடைக்கின்றது. கிராமத்து ஆண்கள் பொருத்தமானவேலைகள் தேடியும் இன்னும் வேறுபல வேலைகளுக்காகவும், கிராமத்துஇளைஞர்கள் தங்களுடைய படிப்பு தொடர்பாகவும் அடிக்கடி நகர்ப்புறங்களுக்…

  11. தேவையேற்பட்டால் அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்படத் தயார்: ஆனந்த சங்கரி! தேவையேற்படும் பட்சத்தில் அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்படுவதற்குத் தான் தயாராக இருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். தெரண தொலைக்காட்சியின் "தெரண360" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார். நான் இதுவரை காலமும் ஒருபோதும் அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவன் அல்ல. ஆயினும் அரசாங்கத்தின் ஒருசில கொள்கைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற வகையில் அவற்றுக்கு எதிரானவன். அரசாங்கத்துக்கு ஆதரவளித்துச் செயற்படுதல் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைக…

  12. தமிழ் பிரச்சினை’ என்றழைக்கப்படும் பிரச்சினைக்கான மூல காரணங்கள் இனங் காணப்பட்டு வரலாற்று யதார்த்தங்களைக் கருத்திற் கொண்டு அப்பிரச்சினைகள் தொடர்பில் பொருத்தமான தீர்வுகளைக் காணுதல் வேண்டும் குட்டை நாய்கள் துரத்தி அடிக்கபடுவதே மக்களின் இன்றைய விருப்பம் ரிஎம்விபி அமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுயோசனை… சர்வகட்சிக்குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (ரி.எம்.வி.பி) மும்மொழிகளிலான தமது அரசியல் தீர்வு யோசனைகளை இன்று சமர்ப்பித்தனர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்(ரி.எம்.வி.பி) மும்மொழிகளிலான தமது அரசியல் தீர்வு யோசனைகளை சர்வகட்சிக்குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்களிடம் இல.408 காலிவீதி கொழும்பு-03 இல் அமைந்துள்ள அவரது கார…

  13. மகிந்த கொண்டாடிய வெற்றி கொண்டத்தில் ஜ்யர் மந்திரம் ஓத படும் கஸ்டத்தை பாருங்கள் இந்த கானொளியின் கடைசியில் வருகின்றது http://youtube.com/watch?v=OatDCwOeOzA

  14. எல்லோருக்கும் நன்றிகள். நான் இந்த யாழை விட்டுப் போகிறேன். அதற்குக் காரணம் எனது பதிவுகளை யாரும் குறை கூறுவதில்லை. மட்டுஸ் எனது கருத்துக்களை வெட்டுவதில்லை. எனது கருத்துக்களில் வெட்டுவதற்கு எதுவும் இல்லாததால் அவர்களுக்கும் யாழில் வேலை குறைகிறது. எனது கருத்துக்களை வெட்டாததால் அவர்களுடன் சண்டைகளும் பிடிப்பதில்லை. அதுதான் பரவாயில்லை. குறைந்தது நான் திண்ணையில்கூட வந்து யாருடனும் சண்டைகள் போடுவதில்லை. மேற்கூறிய எதுவுமே செய்யாத நான் யாழில் தொடர்ந்து இருப்பதில் பிரியோசனமில்லை. ஆகவே, தமிழச்சியாகிய நான் நேற்றிலிருந்து யாழிலிருந்து விடைபெறுகிறேன். :lol: :lol:

    • 22 replies
    • 2.2k views
  15. பெரியாருக்கு அரோகரா. ஜரோப்பிய அவலம் நாடகம் அங்கம் 14 நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நாடகத்தினை செய்து இணைக்கிறேன் இந்த நாடகம் இரண்டு மாதங்களுக்கு முதலேயே செய்து முடித்திருந்தாலும் நேரப்பிரச்சனைகள் காரணமாக இதனைப்பூர்த்தி செய்து இணைக்க முடியவில்லை. கேட்டு மகிழுங்கள் நன்றி வணக்கம் நாடகத்தினை கேட்க இங்கு அழுத்துங்கள். http://www.tamilnews24.com/twr/audio/sathiri/avalam14.smil

  16. மகாவிஷ்ணு: நாரதரே, பூலோகத்தில் பங்குச் சந்தைகள் பலவும் பெருமளவில் சரிந்துள்ளனவாமே! என்ன காரணம் என்பதை நீ அறிவாயா? நாரதர்: ஆம் பிரபு, பூலோக வாசிகள் தங்கள் பங்குகளை எல்லாம் விற்று Toilet rollகளைப் பெருமளவு வாங்கிக் குவித்தது தான் காரணம் என்று அங்கு பேசிக்கொள்கிறார்கள். மகாவிஷ்ணு: அப்படியா? என்ன ஆச்சரியம் நாரதா! பூலோகத்தில் தண்ணீர் இருப்பது அவர்களுக்குத் தெரியாதா? நாரதர்: பிரபு தங்களுக்குப் புரியாததா? அதிக விலை கொடுத்து Toilet rollsஐயே பதுக்கிய பூலோகவாசிகள், எதிர்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் வரலாமோ என்ற பயத்தில் தண்ணீருக்குப் பதிலாக Toilet rollகளைப் பயன்படுத்துவதன் மூலம் தண்ணீரையும் இப்போதே பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள்! மகாவிஷ்ணு (புன்னகைத்தபடி): வானத்தில…

    • 1 reply
    • 1.1k views
  17. விஜயகாந்த்தின் அடுத்த படத்த்தில் இதுவும் நடக்கலாம்

  18. செய்தி: ஆப்கனிஸ்தானுக்கு இந்தியா 1000 கோடி நிதி உதவி:

  19. திருமணத்திற்கு முன் அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது? அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா.. அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை…….. அவள் : என்னை காதலிக்கிறீர்களா…? அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்… அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…? அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற…. அவள் : என்னை முத்தமிடுவீர்களா…? அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்… அவள் : என்னை அடிப்பீர்களா? அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….! அவள் : நான் உங்களை நம்பலாமா? அவன் : ம்ம்ம். அவள் : அன்பே…! திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்பட…

    • 33 replies
    • 5.2k views
  20. http://www.youtube.com/watch?v=LZ_X6rVlxf0 வேண்டாதவர்கள் படங்கள் எல்லாம் இந்த விடியோவில் வருகிது.அதனால் வேறு எங்கேயும் இணைக்க மனசு வரவில்லை .. இதை எங்கே இணைப்பது என்று தெரியவில்லை அதனால் இதில் இணைக்கிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் நீக்கிவிடவும்... முதல்ல இது இங்கே இணைத்து இருந்தாலும் மன்னிக்கவும்.... http://www.youtube.com/watch?v=LZ_X6rVlxf0&feature=player_embedded#

  21. தமிழரின் பொது குணங்கள்

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.