Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஜெயலலிதா சந்திரிக்கா சந்திப்பு ஒரு கற்பனைப் பார்வை: ஜெயலலிதா (ஜெயா) சந்திரிக்கா (சந்திரி) இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கின்றார்கள். மாறி மாறி இருவரும் கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள். திடீரென்று ஜெயா தன் குரலை உயர்த்தி எம்.ஜி.ஆர் ஸ்டைலில் கையசைத்து "சிங்களத்து சிலோன் தலையே நீயும் வந்த காரணத்தை சொல்லு மயிலே ஜிம்பட ஜிம்பா ஜிபூம்பா ஜிம்பட ஜிம்பா" எனவும் பதிலுக்கு சந்திரிக்கா 'ஜ வோன்ட் பி எ ரிச் லேடி ஜ வோன்ட் பி எ ரிச் லேடி மட்ட சல்லி உங்காக் ஓணே (எனக்கு நிறைய பணம் வேணும்)' எனவும் 'ஓ பாட்டாவே பாடிட்டியா' என்று குணா ஸ்டைலில் ஜெயா கேட்கவும். பிறகு ஜெயா இப்படி பாடுகிறார். காசு மேல க…

    • 12 replies
    • 2.8k views
  2. இப்ப இரண்டு மூண்டு நாளாய் எனக்கு பிடிச்ச பாட்டுக்கள்... இப்படியான தலைப்புகளை தரவேற்ற அனுமதிக்கும் யாழ்களத்திற்கு என் சிரமார்ந்த நன்றிகள்.

  3. கலைஞர், ரகுமான் சந்திப்பு அறிவிப்பு :இது முழுக்க முழுக்க வெறும் கற்பனை கலந்த நகைச்சுவையே. யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல. இடம்: கோபாலபுரம் கலைஞரின் இல்லம் நேரம் :காலை 10 மணி செக்யூரிட்டி செக்கப் எல்லாம் முடித்து விட்டு கையில் அலிகார் பல்கலைக் கழகம் வழங்கிய டாக்டர் பட்டத்தோடு கலைஞரின் வரவேற்பு அறைக்குள்ளே நுழைகிறார் ரகுமான். ரகுமான்: அஸ்ஸலாமு அலைக்கும்.. கலைஞர்: (ஆற்காட்டாரைப் பார்த்து) அந்த தம்பி என்னய்யா சொல்லுது? ஆற்காட்டார்: உங்க மீது சாந்தி உண்டாகட்டும்னு சொல்றாரு தலைவரே! கலைஞர்: சாந்தியா? யாருய்யா அது? ஆற்காட்டார்: ஆகா! மறுபடியும் வாயக்குடுத்து வம்ப இழுத்துடாதிய தலைவரே! கலைஞர்:வாங்க தம்பி. உக்காருங்க.அது என்ன கையில. ரகுமான்: இது அலிகார் பல்கலைக்கழக…

    • 0 replies
    • 631 views
  4. முன்னாள் ஜனாதிபதிக்கு கயிற்றை கொடுத்து தேர்தலை முன்கூட்டியே நடத்த வைத்தது தான் எனவும் அப்படி தேர்தல் நடக்காமல் இருந்தால், அவர் வசிய மந்திரத்தை உச்சரித்து கொண்டு 2017ம் ஆண்டு வரை அலரி மாளிகையில் இருந்திருப்பார் என மகிந்த ராஜபக்சேவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் ஆணையாளரையும் பொலிஸ் மா அதிபரையும் புகழ்ந்து அவர்களால் நாடு காப்பற்றப்பட்டது என பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதுகின்றனர். நான் இல்லாவிட்டால் அவர்களுக்கு பணியாற்ற தேர்தல் ஒன்று வந்திருக்குமா?. தேர்தல் 2017ம் ஆண்டே நடைபெறவிருந்தது. முன்னாள் ஜனாதிபதிக்கு கயிற்றை கொடுத்து தேர்தலை ந…

  5. யாழ்கள எக்சாமினேசன்!! எல்லாருக்கும் வணக்கம்..(நமஸ்தே)...அயூபோவான்..வ

    • 120 replies
    • 14k views
  6. அலெக்சாண்டர் பாபு (தனிக்குரல் நகைச்சுவையாளர் ) அலெக்சாண்டர் பாபு அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த ஒரு மென்பொருள் பொறியியலாளர். அமெரிக்காவில் இருந்து மீண்டும் தாயகம் வந்து தனக்கு பிடித்த பாட்டுடன் சேர்ந்த சிரிக்கவைக்கும் கலக்கலாக மேடையேற்றிவருகிறார். இவரை, ஆனந்த விகடனும் இந்த 2020இல் பரக்கப்பட வேண்டிய ஒரு கலைஞராக பார்க்கின்றது. https://en.wikipedia.org/wiki/Alexander_Babu தனிக்குரல் நகைச்சுவையாளர் == stand up comedian

    • 4 replies
    • 1.6k views
  7. அனைவருக்கும் இனிய சாமத்தியவீட்டு வணக்கங்கள், அனைவரும் அறிந்த யாழ்கள குழந்தை ஒன்று அண்மையில் வயசுக்கு வந்துபெரிய பையனாகி விட்டது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன... இப்போதைய கேள்வி: வயசுக்கு வந்த பையங்களுக்கு சாமத்தியவீடு கொண்டாடலாமா?

  8. பின்வரும் துணுக்குகளின், தனித்துவம், அழிந்து விடாமலிருக்க வேண்டும் என்பதற்காகவே, ஆங்கில மூலத்திலேயே இணைக்கின்றேன்! கள உறவுகள், பொறுத்தருள வேண்டுகிறேன்! ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ Interviewer: what is your birth date? Sardar: 13th October Which year? Sardar: every year ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ Manager asked sardar at an interview. Can you spell a word that has more than 100 letters in it? Sardar replyed: -P-O-S-T-B-O- X. ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ After returning back from a foreign trip, s…

  9. ஒபாமா இலங்கையில் பிறந்திருந்தால்......

  10. சோதிடத்தில் தமிழர்களைப் போலவே சிங்களவர்களுக்கும் ஒரு அபார நம்பிக்கை. பிரபல்ய சிங்கள சோதிடர் சுமனதாச அபயகுணவர்த்தனா மகிந்தவின் குறிப்பு மற்றும்.. தேசிய தலைவரின் குறிப்பை ஒப்பிட்டுப் பார்த்ததில் மகிந்த ருகுணுவில் இருந்து உதித்த பலமிக்க சிங்கள மன்னன் என்றும் அவர் எதிரிகளை வெல்வார் என்றும் இருக்கிறதாம். 25 ஆண்டுகளுக்கு முன்னரே றுகுணுவில் இருந்து பலம் மிக்க ஒரு சிங்கள மன்னன் உதிப்பான் என்று கூறி இருந்தாராம் இவர்..! இருந்தாலும் தேசிய தலைவரின் குறிப்பும் பலமாகத்தானாம் இருக்கிறது. மற்றைய சிங்களத் தலைவர்களை விட தேசிய தலைவரின் குறிப்பு பலமாகவே இருந்து வந்துள்ளதாகவும் ஆனால் மகிந்தவின் குறிப்பு.. மிகப்பலமானது என்றும் கூறியிருக்கிறார்.. அந்தச் சிங்கள ஜோதிட சிகாமணி..! இத…

    • 10 replies
    • 3.4k views
  11. பெயர்: லவ் பிறந்த நாள்: 14.02. 0000 பழைய முகவரி: மனம் ... புதிய முகவரி: பணம் இன்று விரும்புவது: பூங்கா நாளை விரும்புவது: "மாங்கா" நண்பர்கள்: ஏமாந்த அனைவரும் எதிரிகள்: அண்ணன்கள் பிடித்த வாசகம்: காதல் செய்;கல்யாணம் தவிர் வெறுப்பது: எட்டி பார்ப்பவர்கள்,சுண்டல் விற்கும் பையன்கள் நீண்ட கால சாதனை: ஆண்களுக்கு- நீண்ட தாடி; பெண்களுக்கு - நீண்ட தாலி சமீப மகிழ்ச்சி: தோழிகள் காதலர்களாக மாறுவது சமீப எரிச்சல்:காதல் திருமணத்தில் முடிவது பிடித்த பூ: கற்பூ பிடித்த நடிகர்கள் : பிரபு தேவா, நயன்தாரா (படிச்சதில் பிடித்தது )

  12. ஒருவர் இப்படிக் காதல் கடிதம் எழுதுகிறார் அன்பே! இது வெறும் காதல் கடிதல்ல. என் இதயம். அதில் நீ வேண்டும். உன் பதிலை சீக்கிரம் அனுப்பு. என்னைப் பிடிக்கவில்லையெனின் இதை குப்பையில் எறிந்து விடாதே அருகிலிருக்கும் உன் தங்கையிடம் கொடு. இப்படிக்கு உன்னை உயிராக நேசிக்கும் ....... :oops: நோயாளி: ஏன் டாக்டர் உங்க கிளினிக்ல மட்டும் வெளில இவ்ளோ கூட்டம் நிக்குது. டாக்டர்: அது வேற ஒண்ணுமில்ல சார் நம்ம நர்ஸ் வர்ற பேஷண்டுக்கெல்லாம் வசூல் ராஜா எம்.பிபி.ஸ் ஸ்டைல்ல கட்டிப்பிடி வைத்தியம் பண்ணுறாங்க.

  13. இன்றைய பதிவில் கடந்த நவராத்திரி விழா அன்று எம் ஊரில் என்னால் மேடை ஏற்றப்பட்ட ”செவிட்டு வாத்தியார்” நகைச்சுவை நாடகத்தை பகிரலாம் என்றிருக்கிறேன். முதலியேயே சொல்லிக் கொள்கிறேன் இந்நாடகமானது எந்த வித ஓத்திகையுமில்லாமல் மேடையேற்றப்பட்டதாகும். காரணம் ஒத்திகைக்கு ஒதுக்கப்பட்ட முதல் நாள் இரவு அவசர படப்பிடிப்பு என்று சன்சிகனும், மதுரனும் கூட்டிப் போனதன் விளவு தான் காரணம். அப்புறம் எப்படி சாத்தியப்பட்டது என்கிறீர்களா? நடிக்க தெரிவு செய்யப்பட்ட ஒவ்வாருத்தருக்கும் ஒவ்வாரு நகைச்சுவையை கொடுத்து விட்டு அறிமுகம் முடிய அவர்களே தான் எனக்கு நினைவூட்டுவார்கள். என்னால் அந்தளவு நகைச்சுவையையும் ஒத்திகை எதுவும் இல்லாமல் நினைவில் வைத்திருந்து நடிக்க முடியாது என்று முதலே தெரியும். உன்னிப்பாக கவன…

  14. இது சிரிப்பு களம்; இதில் கருணாநிதிக்கு இன்று பாடக்கூடிய பாடல்களையும், பின்னூட்டங்களையும் (Comments ), அவரின் பெரும் சோகத்தை ஆற்றக் கூடிய ஆறுதல்களையும் சொல்லவும் (Situation songs, comments and gossips) நீங்கள் இவரின் / திமுக படு தோல்வி தொடர்பான இணையத்தள / blogs இல் வரும் comments இனையும் இணைக்குக ஒரு கொலைஞரின் தோல்வியில் கொஞ்சம் வயிறு குலுங்க சிரிக்க வேண்டும் ------------------------------------------

  15. சீனாவில் புலிகளின் ஊடுருவல் அதியுயர் பாதுகாப்பு வலயமான செந்தழல் ரவியின் ஆயா வீடு, கூகுள் ஆகியவற்றில் இதுகாரும் ஊடுருவி வந்த புலிகள் தற்போது கடைசியாக நம்பகமான இடத்திலிருந்து வந்த தகவல்களின் படி ஐநா மன்றத்திலும் ஊடுருவி விட்டதாக தெரிகிறது. அதுவும் 30 ஆண்டுகளாக திட்டமிட்டு ஊடுருவி உள்ளதாக தெரிவிக்கபடுகிறது . (இயக்கம் துவங்கியவுடன் மொத வேலையா "தம்பி" ஐநா சபைக்கு ஊடுருவல் அணியை அனுப்பிட்டார் போலக்கிடக்கு ) ஒரு சாதரண ஐ.நா மன்றத்தில் ஊடுருவவே 30 ஆண்டு காலம் எடுத்துக்கொள்ளும் புலிகள், செந்தழல் ரவியின் ஆயா வீட்டில் நண்டுகுழம்பு வேண்டி நுழைய எவ்வளவு ஆண்டுகள் எடுத்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. இது போல் இனி வரும் காலங்களில் எங்கிருந்தெல்லாம் இ…

    • 5 replies
    • 1.9k views
  16. நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” “ஆம் மன்னா!” ... “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார். அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார். ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேர…

  17. பிரபலங்களின் இயற்பெயர் தெரியுமா?

  18. படித்து சுவைத்தவை ஆசிரியர்:பெரியவனா ஆனதும் என்ன பண்ணுவ! மாணவன்:யாரயாவது கல்யாணம் செய்வேன்..... ஆசிரியர்:அது இல்ல டா! என்னவா வருவ! மாணவன்:மாப்ளையா வருவேன் சார்....... ஆசிரியர்:அடடா வளர்ந்ததும் என்ன எதிர் பார்ப்ப! மாணவன்:பொண்ணு தான் எதிர் பார்ப்பேன். சார்.... ஆசிரியர்: முட்டாள். .....உங்க அம்மா அப்பாவ என்ன செஞ்சு சந்தோச படுதுவ.... மாணவன்:நல்ல மருமகளா கொண்டு வந்து சந்தோச படுத்துவேன்...... ஆசிரியர்: கடவுளே..... உன் லட்சியம் தான் என்னடா! அதயாவது சொல்லுடா? மாணவன்:நாம் இருவர் நமக்கு இருவர்.........

  19. http://www.nitharsanam.com/2006/08/20/50268.php

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.