சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
இது ஒரு கதம்பம் இதில் நான் வாசித்து ரசித்தவற்றோடு என் கருத்துக்களையும் சேர்த்து தருகிறேன்; "ஏன்டா எக்ஸாம் ஹால்ல தூங்கிட்டு வாறேன்னு சொல்றீயே! வெட்கமாயில்ல" "நீங்க தானே சார் சொன்னீங்கள் விடை தெரியலேன்னு முழிச்சிட்டு இருக்காதேன்னு" உங்க பையன் என்னை எருமை மாடுன்னு சொல்றான் ஏன்டா பெரியவங்களை பெயரை சொல்லிக் கூப்பிடக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் ஆசிரியர்;ஒரு மணி நேரம் பாடம் நடத்தினேன் உங்களுக்கு என்ன புரிந்தது? மாணவர்; பொறுமையாக இருப்பது எப்படின்னு சார் ..................................................................................................................................................... மருத்துவ பொன்மொழிகள்; நோ…
-
- 3 replies
- 3.2k views
-
-
ஒரு புலி என்ன பன்னுச்சாம் தன்னோட கல்யாணத்துக்காக தன்னோட நண்பர்கள் எல்லோருக்கும் பத்திரிக்கை வைக்கப்போச்சாம்............... ரொம்ப சந்தோஷமா பத்திரிக்கை குடுத்துச்சு,,இத பாத்துட்டு இருந்த ஒரு பூனை ,பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிடுச்சாம்............ ... புலி ரொம்ப கோவம் ஆயி, நீ யார்ரா? நீ ஏன்டா என்ன பாத்து சிரிக்கிறனு கேட்டுச்சு........................ அதுக்கு அந்த பூனை சொன்னுச்சாம்........நானும் கல்யாணத்துக்கு முன்னாடி புலியாதான் இருந்தேன்னு........................... #அவ்ளொதான் முடிஞ்சிடுச்சு சேலை கட்டினால் முன்பு ஒரு காலம் மகாலக்சுமிக்கு சமம் என்பார்கள் ...ஆனால் இன்று உடலின் நெளிவு சுளிவுகளை ரசிக்கலாம் என்கிறார்கள் ....! என்ன கொடுமையப்பா ...!அ…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒன்றாறியோவில் கடந்த ஞாயிறு அதிகாலை மக்டொனால்ட் Drive-Thruஇல் Filet-O-Fish உணவை order செய்த ஒரு பெண் மதுபோதை காரணமாக Drive-Thru பாதையிலேயே காரினுள் தூங்கிவிட்டதால் மக்டொனால்ட் பணியாளர்களினால் காவல்துறைக்கு புகார் செய்யப்பட்டது. சிறிது நேரத்தில் மதுபோதையில் வாகனம் ஓடிய குற்றச்சாட்டுக்காக அவர் கைது செய்யப்பட்டார். தகவல்: மெட்ரோ
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 872 views
-
-
[size=5]இது ஒரு நகைச்சுவைக்காக உங்கள் எண்ணங்களில் தோன்றும் கற்பனையான கருத்துக்களை எழுதுங்கள் .....[/size] [size=5]போடபோட புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு இருக்கு உனக்கு இருக்கு ......[/size]
-
- 14 replies
- 1.5k views
-
-
நான் இணைக்கும் அனைத்தையும் முக நூலிலிருந்தே பெற்றுக்கொள்கிறேன் என்பதை முதலிலேயே கூறிக்கொள்கிறேன்.... (குறிப்பு: இத்திரியில் சில விடயங்களை தணிக்கை செய்து போடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.... ) ஆசிரியர்: ரேடியோவை கண்டு பிடிச்சவர் "MARCONI" மாணவன்: எங்கள் வீட்டிலையும் ஒரு ரேடியோ காணாமல் போச்சு சேர். அவர் வந்து கண்டு பிடிச்சு கொடுப்பாரா? ஆசிரியர்: ???? --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பேரன்: பாட்டி நான் ஓட்டப்போட்டியில் கலந்துகொள்ளப்போறன்... என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ பாட்டி... பாட்டி: "பார்த்து மெதுவா ஓடுப்பா" பேரன்: க…
-
- 12 replies
- 9.9k views
-
-
கணவன்: ரொம்ப நேரமா காலெண்டர் பாக்கிறயே அப்படி என்ன பாக்குற ? மனைவி: பல்லி விழும் பலன். கணவன்: கொண்டா.. நான்பாக்குறேன்... அதுசரி... பல்லி எங்க விழுந்தது ? மனைவி: நீங்க சாப்பிட்ட சாம்பார்ல விழுந்துருச்சிங்க. -இணையத்தில் ரசித்தது.-
-
- 6 replies
- 2.9k views
-
-
ஒருமுறை என்னுடைய நண்பரிடம் கேட்டேன் "உன்னுடைய மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன?" அவன் சொன்னான், “பொறுப்புகளை பகிர்ந்து, ஒருவரையொருவர் மதித்து வாழ வேண்டும். அப்படிவாழ்ந்தால் பிரச்சினையே இல்லை. " "புரியவில்லை” என்றேன். "என் வீட்டில், என் மனைவி சிறிய பிரச்சினைகள் மீது முடிவு செய்வாள், பெரிய விஷயங்களில் நான் முடிவெடுப்பேன். நாங்கள் ஒருவருடைய முடிவுகளில் மற்றவர் தலையிட மாட்டோம்.” மீண்டும் "புரியவில்லை” என்றேன். "நாம் என்ன கார் வாங்க வேண்டும், எந்த சோபா, துணி, வீடு, வேலைக்காரி, டிவி, மாத செலவுகள் இது போன்ற சிறிய பிரச்சினைகளை என் மனைவி முடிவுசெய்வாள். நான் அதற்கு ஒப்புக்கொள்வேன்." "உன்னுடைய பங்கு என்ன?” என்றேன். “பெரிய முடிவுகளை மட…
-
- 2 replies
- 1.2k views
-
-
திருவாரூர்: "இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைவதை கண்டு விட்டு உயிர் விட, நான் தயாராக இருக்கிறேன். அப்போது தான் எனக்கு நிம்மதி. தமிழ் ஈழம் பிறக்க, காண்பதற்காக உயிர் விட வேண்டுமென்றாலும் அதற்கும் நான் தயார்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். திருவாரூரில் நேற்றிரவு நடந்த தன் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: தேர்தல் பருவ காலத்தில் சூறாவளி வீசும். தேர்தலில் தோல்வியடைந்தாலும் இந்த இயக்கம் தோற்று விட்டதாக அர்த்தம் அல்ல. தி.மு.க.,வுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது மன உறுதி, சுயமரியாதை, தன்மான உணர்வு இருக்கும் வரை, அரசியல் ரீதியாக பெறும் வெற்றிகள் பெரிதல்ல. தோற்றாலும், வென்றாலும் உங்களுடன் தான் இருப்போம். அமைச்சராக இருந்தாலும், …
-
- 6 replies
- 988 views
- 1 follower
-
-
விளையும் பயிர் .................
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 0 replies
- 927 views
-
-
நகைச்சுவையாக இப்படியான புதிய குறள்களை நீங்களும் அறிந்திருப்பீர்கள் அல்லது எழுதி இருப்பீர்கள் அவற்றையும் இங்கு இணையுங்கள் அகர முதல எழுத்தெல்லாம் தகர ஸ்லேட்டில் எழுத வேண்டும் அலுவலகத்தில் டை கட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றவர் கைகட்டி பின் செல்வர் எண்ணென்ப வலை எழுத்தென்ப ஈரெழுவது கண்ணென்ப டுவீட்டும் உயிர்க்கு உடுக்கை அடிப்பவன் கைபோல ஆங்கே படக்கென் றடிப்பது டுவீட்டு எண்ணித் துணிக டுவீட்டு டூவிட்டியபின் எண்ணுவம் எண்ப திழுக்கு நாடாது ஃபாலோவிங் கேடில்லை டுவிட்டரில் வீடில்லை அன்ஃபாலோ செய்பவர்க்கு பிறர் ரீட்டுவீட்டை முற்பகல் செய்யின் தமர் ரீட்டுவீட் தானே வரும் அன்ஃபாலோ செய்தாரை ஒறுத்தல் அவர் நாண வன்RT செய்து விடல்…
-
- 2 replies
- 914 views
-
-
http://www.youtube.com/watch?v=Lksf9iFpxPU&feature=player_embedded
-
- 5 replies
- 1.4k views
-
-
உலகின் மிகச் சிறிய ராஜினாமா கடிதம் எழுதுவது எப்படியென்று தெரியுமா...உங்களுக்கு? அதன் மாதிரி வடிவத்தைக் காண கீழே செல்லவும்... | | | V .. .. .. .. .. .. .. அன்புள்ள ஐயா, உங்கள் மனைவியை நான் காதலிக்கிறேன். நன்றி! .
-
- 10 replies
- 7.5k views
-
-
சென்ற முறை உறவினரின் திருமணத்திற்காக தமிழர்நாடு சென்றபோது, ஏதாவது விலை உயர்ந்த பொருளை பரிசாக, எப்பொழுதும் எம் நினைவு மணமக்களுக்கு வரவேண்டுமென விரும்பி அதியுயர் விலை பெறுமதியான பொருளைத் தேடி, தேடி இறுதியில் "கண்டேன் சீதையை" மாதிரி அப்பொருளை வாங்கி, உடனே பரிசளித்தேன். அந்த விலை உயர்ந்த பொருள் என்னவாக இருக்கும்....? இங்கே காண்க... | | | | V .. .. .. .. .. .. .. .. .. .. …
-
- 1 reply
- 839 views
-
-
உங்க மனைவியை நீங்க எப்படிக் கூப்பிடுவீங்க? கூகுள்னு..! ஏன்? நான் எங்க இருந்தாலும் தேடிக் கண்டு பிடிச்சுடறாளே..! நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிரடிச்சா வெயிலடிச்சா காத்தடிச்சா திருப்பியடிக்க முடியாது.! - டாக்டரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டியே, எப்படி இருக்கு? - அதை ஏண்டி கேக்குறே? சும்மா படுத்தால்கூட போதும், ப்ரிஸ்கிரிப்ஷன் அட்டையைத் தூக்கிக்கிட்டு வந்துடறாரு..! மாப்பிள்ளை ஆத்தோட போயிட்டார்..! - ஐய்யய்யோ...! - என்ன ஐய்யய்யயோங்கறே...ஆத்தோட மாப்பிள்ளையா போயிட்டார்'ன்னேன்..! எங்க பொண்ணு டி.வி.சீரியலில் வில்லியா நடிக்கிறாள்...! - ரொம்ப சந்தோஷம்...காபி கொண்டு வரும்போது விஷம் கிஷம் கலக்காம க…
-
- 1 reply
- 838 views
-
-
எதிர்பாராமல் நடக்கும் நகைச்சுவையான காணொளிகள் சில வேளைகளில் நாங்கள் செய்யும் சில முக்கியமான வேலைகள் இறுதியில் நகைச்சுவையாக முடிந்து விடுவதும் உண்டு ஆனால் இந்த காணொளியில் உள்ள காணொளி தொகுப்புக்களை பாருங்கள். http://youtu.be/RXT0pRKVMS4
-
- 0 replies
- 910 views
-
-
தமிழ் சினிமா படங்கள் பார்ப்பது குறைவாக இருந்தாலும், பார்க்கும் படங்கள் காமெடி ஸீன் நிறைந்தவையாக இருப்பதையே தெரிவு செய்து பார்ப்பது வழமை. அதிலும், வடிவேலு & பார்த்தீபன், விவேக் & கொச்சின் ஹனிபா, கவுண்டமணி & செந்தில் போன்றோர்களின் காமெடி பார்ப்பது பிடிக்கும். ஒரு தடவை இல்லை பல தடவைகள் பார்த்தாலும் சலிக்காத சில சினிமா காமடி ஸீன்களை இங்கே இணைக்கிறேன். உங்கள் தெரிவுகளையும் இணையுங்கள். பார்த்தீபன் வடிவேலு
-
- 52 replies
- 8.9k views
-
-
Wow .. lovely... superb Siva.....Siva is a humorous person... http://www.youtube.com/watch?v=l5yxUtY90hk&feature=related
-
- 0 replies
- 1k views
-
-
-
முறைப் பொன்னுக்கும் , மொட்ட மாடியில காய வச்ச வத்தலுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? * * * * இரண்டுமே எப்ப எவன் தூக்கிட்டு போவான் என்டு தெரியாது. How is this?
-
- 1 reply
- 935 views
-
-
-
-
- 1 reply
- 837 views
-
-
அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது. பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர். மறுநாள் - மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது. "குருவே...குருவே.." என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. "இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!" "பந்தயமா? என்ன அது?" என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள். "காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்" என்று சொன்னான் மண்டு. இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவிரமாக வேலை செய்…
-
- 0 replies
- 763 views
-
-
ஜூன் மாதத்தின் பெயர் இனி 'கலைஞர் மாதமாம்'.. சொல்கிறது திமுக மாணவர் அணி! சென்னை: திமுக தலைவர் கருணாநிதி பிறந்த மாதமான ஜூன் மாதத்தை இனி கலைஞர் மாதம் என்று அழைக்க திமுக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தீர்மானங்களை விளக்கிப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்கள் கிரேக்க, ரோமானிய மன்னர்கள் மற்றும் கடவுளர்கள் பெயரில் அழைக்கப்படுகின்றன. இனி தி.மு.க மாணவரணியினர், திமுக தலைவர் பிறந்த ஜூன் மாதத்தை கலைஞர் மாதம் என்றே அழைப்பார்கள். எங்கு எழுதினாலும் பேசினாலும் இனி மா…
-
- 13 replies
- 2.1k views
-