சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
காதல் திருமணம் செய்த பெண்கள் இரண்டு பேர் ஒருவர் இன்னொருவரிடம் உன்னுடைய திருமண வாழ்ககை எப்படி உள்ளது என்றார். சுகமொன்று இல்லை. நிச்சயம் செய்த திருமணம் பலர் சேர்ந்து நம்மை குழியில் தள்ளி விடுவார்கள். காதல் திருமணத்தில் நாமே குழி யில் விழுந்து விடுகிறோம் என்றார்.
-
- 1 reply
- 1.3k views
-
-
நேரம் : காலை 9 மணி இடம் : ஹோட்டல் தாஜ் கோரமண்டல் - ரூம் 117 நபர்கள் : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், விஜய டி. ராஜேந்தர், கவிஞர் வாலி, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். (சூப்பர் ஸ்டாரின் சிவாஜி பட டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கிறது. புயலாய் தலையை சிலுப்பியபடி உள்ளே நுழைகிறார் விஜய டி.ஆர்.) ஷங்கர் : என்ன டி.ஆர் சார், சிவாஜி படத்துக்கு உங்கள வசனகர்த்தாவா போட்டதே பெரிய விஷயம், டிஸ்கஷனுக்கு இவ்வளவு லேட்டா வர்றீங்களே? டி.ஆர். : சாரி...என் தொகுதி மக்கள பாக்கப்போயிருந்தேன். வெள்ள நிவாரணப் பணிகளை நல்லபடியா முடிச்சுட்டு வர்றேன். இந்த டி.ஆர். அதாவது விஜய டி.ஆர். ஒரு வேலையை ஆரம்பிச்சான்னா...சக்ஸசா முடிக்காம விடமாட்டான்.. (ஆவேசமாகிறார்..) ஆ…
-
- 12 replies
- 2.1k views
-
-
மன்னர் : புலவரே என்னை புகழ்ந்து தாங்கள் பாடிய கவிதை சூப்பர்... ஆனால் க.கா. புலவர் : அய்யகோ மன்னா... கி.கி. சேவகன் 1 : மன்னர் க.கா.ன்னு சொல்றாரு, பதிலுக்கு புலவர் கி.கி.ன்னு சொல்லுறாரு... ஒண்ணுமே புரியலையே.... சேவகன் 2 : மன்னர் 'கஜானா காலி'ன்னு சொல்லுறாரு.... புலவர் பதிலுக்கு 'கிழிஞ்சது கிருஷ்ணகிரி'ன்னு சொல்லுறாருப்பா....... ******************* அமைச்சர் : மன்னா ராணியார் உங்களுக்கு அனுப்பிய புறா வந்திருக்கிறது... ஆனால் அதற்கு இரண்டு கால்களும் இல்லை.... மன்னர் : அது 'மிஸ்டு கால்' அமைச்சரே..... ******************* மந்திரி: மன்னா, பக்கத்து நாட்டிலிருந்து புறா மூலம் சேதி வந்திருக்கிறது. மன்னர்: புறா கறி சாப்பிட்டு, ரொம்ப நாளாச்சு. ******************* அமைச…
-
- 2 replies
- 2.3k views
-
-
ஆப்கானிஸ்தானில் ஒட்டகத்திடம் உதை வாங்கிய அமெரிக்க வீரர் (வீடியோ) காபூல்: ஆப்கானிஸ்தானில் ஒட்டகத்தின் பின்புறத்தைத் தொட முயன்ற அமெரிக்க வீரருக்கு ஒட்டகத்தின் உதைதான் பரிசாகக் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நவீன ரகத் துப்பாக்கியுடன் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்கள் சில நேரங்களில் இது போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அமெரிக்கக் வீரர் பிராங்க் என்பவரிடம் சகவீரர்,ஒட்டகத்தின் பின்பக்கத்தை தொட்டுவிட முடியுமா என்று பந்தயம் கட்டியுள்ளார். அதனால் பிராங்க் தைரியமாக ஒட்டகத்தைத் தொட முயன்றார்.ஆனால் அவருக்கு ஒட்டகம் வலுவான உதையை வழங்கியது. அந்தக் காட்சி இங்கே....
-
- 0 replies
- 434 views
-
-
நகைச்சுவை துணுக்கு..!!! காணொளி. http://youtu.be/4BzCMKTNWVQ திரைப்படம் - முத்துக்குளிக்க வாரீயளா நகைச்சுவை நடிகர்கள் - கவுண்டமணி, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், விவேக் Movie - Muthu Kulika Vareeyala Actors - Kaundamani, Senthil, K.S.Ravikumar and Vivek Year - 1995 ஏ கெய்சா ஹே...
-
- 0 replies
- 837 views
-
-
PSLV C22 வெற்றிகரமான பாய்ச்சலுக்குக் காரணம் விஞ்ஞானிகளின் திறமையால் அல்ல; லார்டு வெங்கடேஷ் லபக்குதாசு கருணையால்தான் போலும். இந்த இஸ்ரோ சேர்மேன், விஞ்ஞானிகளின் மூஞ்சியில் கரியைப் பூசிவிட்டார். இதே சேர்மேன் ஒரு முசுலீமாக இருந்து, அவர் மசூதியில் வைத்து பூஜை செய்திருந்தால், இந்த நேரத்துக்கு முக்கால்வாசி இந்தியா எரிந்துபோயிருக்கும். https://www.youtube.com/watch?v=jksoJAXNpSc&feature=youtube_gdata_player
-
- 0 replies
- 3.7k views
-
-
-
- 5 replies
- 1.5k views
-
-
ஒவ்வொருவரும் வாழும் போதே அவர்கள் திறமையை பாராட்டி மகிழ வேண்டும். அதுதான் அவர்களுக்கும் மகிழ்சி தரும் செயல். இறந்த பின் மணி மண்டபம் கட்டுவதோ பெரிய சிலைகள் அமைப்பதோ பயனற்றது.
-
-
- 16 replies
- 1.1k views
- 1 follower
-
-
அக்கா........... முடியப்போறேன் எனது நீண்ட நாள் மனபதிவிலிருந்து ஒரு சிறு தொகுப்பு ... .அமைதி யான அந்த கிராமத்திலே ,மார்கழி மாதத்தில் ஒரு நாள் .. பாலன் பிறப்புக்கு முதல் நாள் மக்கள் பெருநாள் பொருட்கள் வாங்குவதற்காக ,சிறு நகரத்தில் கூடி இருந்தார்கள் பாவிலு பெரிய பட்டணத்தில் இருந்து ..விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தான் அவனும் பொருட்கள் வாங்கிய பின் கள்ளுக்கடை பக்கம் போய்.... ஆசை மிகுதியில் ..நன்றாக "குடிஇத்து " .வீடு திரும்பும் வழியில் ... நேரம் செல்ல ... செல்ல மப்பு கூடி விட்டது .. .பாடத்தொடங்கீ நான் . ...நாளை முதல் குடிக்க மாட்டேன் ...சத்தியமடி ...தங்கம் ...என்று வீதியில் போவோர் வருவோர் எல்லாரும் சிரிக்க தொடங்கே விட்டார்கள் .அவனது துவீ வண்…
-
- 2 replies
- 4.3k views
-
-
எனக்கு ஒரு சந்தேகம் ஆயிரம் பொய்யை சொல்லி ஒரு கல்யாணம் கட்டலாம் எனச் சொல்கிறார்கள் அந்த ஆயிரம் பொய்கள் என்ன?...எனக்கு தெரிந்த சில பொய்கள்; 1)ஆண் நல்ல வேலையில் இருப்பது என சொல்வது 2) ஆண் அதிக சம்பளம் எடுக்கிறார்கள் 3)ஆண் நல்ல படித்திருப்பது 4)பெண் அழகாய் இருப்பது 5)ஆண்/பெண்ணுக்கு வீடு இருப்பது 6)சொத்துகள் இருப்பது 7)ஜாதகத்தில் பொய் சொல்வது 8)பொறுப்பானவர் குடும்பத்தை வடிவாய் கவனிப்பார் என சொல்வது 9)சமைக்க தெரியும் என பொய் சொல்வது 10)ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பாய்பிரண்ட் அல்லது கேள் பிரண்ட் இல்லை கல்யாணத்திற்கு முதல் இல்லை என சொல்வது 11)ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ விசா இருப்பது என சொல்வது இது தான் எனக்கு தெரிந்தது நீங்கள் உங்களுக்கு தெரிந்த பொய்களை எ…
-
- 25 replies
- 2.5k views
-
-
அரச அறிவித்தல் : வேலை விடயமாக வந்து திருப்பி போக முடியவிடடால் (வாகனத்துக்கு பெற்றோல் இல்லை ) அருகில் உள்ள வீட்டில் படுத்து விட்டு விடிய செல்லலாம். பயணி : டொக் டக் வீட்டுக் காரன் : யாரது ? பயணி : வேலை அலுவலாய் வந்தனான் பெற்றோல் இல்லை உங்கள் வீட்டில் தங்கி விடிய போகலாமா ? வீட்டுக் காரன் : தம்பி நீர் ஆரெண்டு தெரியாது குமார் பிள்ளையுமிருக்கு வேறிடம் பாரும். பயணி : டக் டக் அடுத்த வீட்டுக் காரன் : யாரது (கரண்டும் இல்லாத நேரத்தில ) பயணி : வேலை அலுவலாய் வந்தனான் பெற்றோல் இல்லை உங்கள் வீட்டில் படுத்து விடிய போகலாமா ? வீட்டுக் காரன் : யாரென்று முகம் தெரியேல்ல ...பெண்பிள்ளைகள் இருக்கு . படாரென கதவு சாத்தினார். ச…
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
ஆசிரியர்: கிளாஸ்ல யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு! மாணவன்: சரி சார் ஆசிரியர்: நான் தூங்கிட்டு இருந்தா கூட பரவாயில்ல எழுப்பி சொல்லு! :evil: ---------------------------------------------------- லெக்சர்: என்னப்பா ஸ்டூடண்ட் நீ? நான் நான் கொடுத்த லெக்சர் எப்பிடி இருக்குனு கேட்டா பெரிசா கொட்டாவி விடுற? :? ஸ்டூடண்ட்: நீங்கதானே சார் எதுவா இருந்தாலும் வாயை திறந்து சொல்லணும் என்று சொன்னிங்க!:wink: ---------------------------------------------------- ஆசிரியர் : உங்க பையன் ஹிஸ்ட்ரில இவ்ளோ வீக் ஆ இருப்பான்னு நான் நினைக்கல "எப்படி சொல்லுறீங்க?" ஆசிரியர் : தாத்தா பேர் என்னண்ணு கேட்டா கூட தெரியாது எங்கிறான்! --------------------------------------…
-
- 3 replies
- 1.9k views
-
-
A new sign in the Bank Lobby reads: 'Please note that this Bank is installing new Drive-through ATM machines enabling customers to withdraw cash without leaving their vehicles. Customers using this new facility are requested to use the procedures outlined below when accessing their accounts. After months of careful research, MALE & FEMALE Procedures have been developed. Please follow the Appropriate steps for your gender.' ************ ********* ********* * MALE PROCEDURE: 1. Drive up to the cash machine. 2. Put down your car window. 3. Insert card into machine and enter PIN. 4. Enter amount of cash required and withdraw. 5. Re…
-
- 5 replies
- 2.8k views
-
-
அன்பே உனக்கு காதலர் தின வாழ்த்துக்கள்..காதலர் தினத்தில் மனம்திறந்து சில உண்மைகளைப் பேச விரும்புகிறேன். குடும்பத்தில் குழப்பம் வரலாம். ஆனாலும் உண்மையாக இருக்கவே விரும்புகிறேன். நான் நெடுநாளளாக ஒரு அடக்கமில்லாத வாயாடி பேரழகியை வைச்சிருக்கிறேன். அவளுக்காகத்தான் நான் இத்தனை நாளாக பெசன்ற்நகரில் குடி இருக்கிறேன். அவளது அகன்ற விழிகளின் நீலத்தில் மயங்கி நீலி என்றுதான் அவளை செல்லமாக அழப்பேன். அவளுக்கு வெள்ளிச் சருகை இளைத்த நீல சேலைகளில் கொள்ளை ஆசை. இன்று அதிகாலை காதலர் தின வாழ்த்துக்கள் சொல்வதற்க்காக அவளைத் தேடிச் சென்றேன். நெடுநேரமாக எனக்காகக் காத்திருந்திருப்பாள் போல. வரவேற்பதற்க்கு ஓடிவந்தவள் பின்னர் சிணுங்கி கோபப்பட்டு வெண்பற்களை இழித்து அழகுகாட்டியபடியே திரும்பித் திரும்பி ஓட…
-
- 3 replies
- 604 views
-
-
-
https://www.youtube.com/watch?v=Kze5a6iVOLk
-
- 0 replies
- 497 views
-
-
ஆட்டுப்பால் அப்பாசின் அடுத்ததோர் அரசியல் இராணுவ ஆய்வு இந்திய கடற்பரப்பில் புலிகளின் கப்பல் இந்திய கடற்படையால் சுற்றிவழைப்பு தமி்ழ் நாடு சட்டசபையில் பரபரப்பு அதுபற்றிய விரிவான ஆய்வு கடந்த வாரம் இந்திய பாகிஸ்தான் கடற்பரப்பில் இந்திய ரோந்து கடற்படை படகு ஒன்று நங்கூரமிட பட்டிருக்கின்றது அதன் உள்ளே சில கடற் படையினர் சீட்டாடி கொண்டும் சில படையினர் உறங்கி கொண்டும் இருந்தவேளை அந்த கப்பலின் கப்ரன் சோம்பல் முறித்படி கடலை பார்க்கிறார். தூரத்தில் ஒரு படகு கப்ரன் உடனே தனது பைனாகுலரை எடுத்து அந்த கப்பலை நோட்டம் விடுகிறார் அந்த கப்பல் மேல் தளத்தில் தாடி வளர்த்த இருவர் தலையில் துண்டு கட்டியபடி நிப்பதை கவனித்து விட்ட கப்ரனுக்கு இவர்கள் தீவிர வாதிகளாய் இருக்கலாம் என…
-
- 7 replies
- 1.8k views
-
-
http://www.ytlingamshow.homestead.com/ytlclips.html
-
- 2 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
Tuesday, April 1, 2008 ஆண்விடுதலை... அட.. சும்மா ஒரு மப்புல போட்ட ஒரு பதிவு மக்கா... இன்னைக்கு எங்க குழுவுல இருந்து ஒருத்தர் ஊர விட்டு, எங்க குழுமத்தை விட்டு போரதால ஒரு அஜால் குஜால் தீர்த்த பார்ட்டி...அதுவும், ஒரு அறிவுஜீவி 20 yeras old dutch wine கொண்டு வந்தது. எங்க குழுவுல என்ன தவிர எல்லோரும் வெள்ளை காரங்க... அதுவும் 40+ வயசு. அட, நான் நம்ம பெரியவங்க பார்த்து வைக்கிற அரேஞ்ஜ்சுடு மேரேஜ் பத்தி குறைவா நினைக்க, ஷங்கர் படத்துல வர்ர மாதிரி "எனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேணும்னு" பாட நினைக்கிறப்போ எல்லா வெள்ளைகாரங்களும் என்னோட "அரேஞ்ஜ்சுடு மேரேஜ்" பத்தி புகழ்ந்து தள்ளிட்டாங்க... அது நிஜம்தாம்லே... அப்புறமா, ஒரு கேள்வி கேட்டாங்க " உங்க ஊர்ல ஆண்களுக்கு தான் அதிக அதிக…
-
- 3 replies
- 1.4k views
-
-
அடடே... 'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்! சென்னை: நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்தது டைம் பத்திரிக்கை. இந்தியாவைச் சேர்ந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. தமிழக இளைஞர் காங்கிரஸார் நேற்று சென்னை அமெரிக்க துணைத் …
-
- 3 replies
- 727 views
-
-
-
அனைவருக்கும், அன்பான.. வேண்டுகோள். எனது ,பையிலிருந்த... ஜெனொலியாவின் புகைப்படங்கள், அனைத்தும் காணாமல் போய் விட்டது. கண்டு பிடித்து தருபவர்ககுக்கு.... தகுந்த பரிசு வழங்கப் படும்.
-
- 17 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
சிரிக்கலாம்வாங்கை வாங்கையா கலக்க போவதுயாருருருருருருருருருர
-
- 2 replies
- 1.2k views
-