சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
-
- 1 reply
- 118 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மகிழூர் பிரதேசத்தில் இடம்பெற்ற பசில் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருணா அம்மானின் இரண்டு மனைவிகளிற்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று (10) மாலை இந்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது. மட்டப்பளப்பு மாவட்டத்திற்கு இன்று பிரச்சார கூட்டங்களிற்காக பசில் ராஜபக்ச சென்றிருந்தார். இதன்போது மகிழூர் பிரதேசத்தில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் விநாயகமூர்த்தி முரளிதரனின் இரண்டு மனைவிகளும் கலந்து கொண்டிருந்தனர். கருணாவின் முதல் மனைவி பிரித்தானியாவில் வசித்து வந்த நிலையில், தற்போது மட்டக்களப்பிற்கு வந்து வசித்து வருகிறார். இதேவேளை, மகிழூர் பிரதேசத்தை சேர்ந்த ஒரவரையும் முரளிதரன் திருமணம் செய்துள்ளார். பசில் ராஜபக்ச கலந்து கொண்ட…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
https://www.facebook.com/rahman.machinist/videos/1944674183138/
-
- 0 replies
- 739 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
(1) மார்க்கு குறையா எடுத்திருக்கே! உங்க அப்பாவோ போலீஸ்காரரு! உதைக்க மாட்டாரா?" மாசா மாசம் மாமூல் கொடுத்தாப்போதும்! மார்க் லிஸ்ட் அட்டையிலே கையெழுத்துப் போட்டுக் கொடுத்துருவாரு!" (2)"ஏன்டீ! எப்பப் பார்த்தாலும் வாழைப்பூ மாதிரி தலையைக் குனிஞ்சிக்கிட்டே இருக்கே?" கொஞ்சம் நிமிர்ந்து அங்கும் இங்கும் பராக்குப் பார்த்திருந்தா உங்களைக் கட்டித் தொலைச்சிருப்பேனா?" (3)புதிய வேலைக்காரி மீனைச் சமைத்து சாப்பிடும் மேசையின் மேல் வைத்தாள். மீன் துண்டுகளைநன்கு கவனித்த முதலாளியம்மா, சமைக்கறதுக்கு முன்னாடி மீனை நல்லா கழுவினியா? என்று கேட்டா...........ஏம்மா எப்பவும் நீரிலேயே வாழும் மீனை எதற்காக மீண்டும் ஒரு முறை நீர் விட்டுக் கழுவ வேண்டும்? என்று வியப்புடன் கேட்டாள் வ…
-
- 5 replies
- 1.5k views
-
-
சிரிப்பு கதம்பம். அவர்: ஏன்டா உங்க அப்பன் பேர பிரிஜ்ஜூக்குள்ள எழுதி வச்ச?? இவன்: என் பெயர் கெட்ராம பாத்துக்கன்னு அவர்தான் சொன்னாரு.. பேராசிரியர்: சாப்ட்வேர்னா என்னா, ஹாடுவேர்னா என்னா? இவன்: செடியில உள்ளது சாப்ட்வேரு.. மரத்துல உள்ளது ஹாடுவேரு. அவர்: ஜிம்முக்கு போற பசங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம். இவர்: எப்படி.? அவர…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
1) make up போடும் பறவை எது ? மை னா 2)கோழி ஏன் முட்டை (௦) போடுது? அதற்கு 123 தெரியாது 3)கொசு நம்மவீட்டுக்கு வராமலிருக்க என்ன செய்யவேண்டும். நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும் 4) ஒருவன் சாப்பிடமுன்னாடி fan ஐ நிறுத்தி விட்டு சாப்பிடடான் ஏன் ? அப்பா வியர்வை சிந்தி சாப்பிடச் சொன்னராம். 5)water இல்லாத ocean எங்கு உள்ளது ..? வேறு எங்க map இல் தான் . படித்ததும் பகிர்ந்ததும்.
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
T Nagar போனா டீ வாங்கலாம். ஆனால் விருது நகர் போனா விருது வாங்க முடியுமா? மா தவம் செஞ்சா இறைவனை அடையலாம். மாதவனாக முடியுமா? வண்டி இல்லாமல் டயர் ஓடும். ஆனால்... டயர் இல்லாமல் வண்டி ஓடுமா? என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும், முட்டைதான் போடும். நூத்துக்கு நூறெல்லாம் போடாது. என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது. பால் கொட்டினா வேற பால் வாங்கிக்கலாம். அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கிக்கலாம். ஆனால்!! தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது வேர்கடலை வேர்ல இருந்து வரும், அதே மாதிரி கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வ…
-
- 4 replies
- 1.1k views
-
-
"ஏன்டா... பாயைப் பார்த்து ரொம்ப பயப்படறே...!?'' - "எங்க டீச்சர்தான் சொன்னாங்க... "பாயும் புலி'ன்னு...!'' - -லட்சுமி ஆவுடைநாயகம், - --------------------------------- - "ஏம்பா ராப்பிச்சை இவ்வளவு சாப்பாடு வாங்கறயே கெட்டுப் போயிடாதா...?'' - "வீட்ல பிரிட்ஜ் இருக்கு தாயே...!'' - -க. நாகமுத்து, - --------------------------------- - "எதுக்காக இண்டர்வியூ நடக்கிற இடத்துல வந்து "எனக்கு கண்ணில கோளாறு இருக்கு'ன்னு சொல்றே?'' - "இங்கே நல்லா "ஐ வாஷ்' பண்றதா சொன்னாங்களே..'' - -ம. அக்ஷயா, - ------------------------------------- - டேய்! தினமும் இரண்டு முறை இந்த தொப்பை குறைப்பு மையத்திற்கு போனால் போதுமாம். ஒரே மாதத்தில் தொப்பை குறைந்து ஸ்மார்டா ஆகிவிடலாமாம்! பேப்ப…
-
- 1 reply
- 788 views
-
-
"விக்கி, ராம் பிருந்தானு இருந்த அவரோட குழந்தைகள் பெயரையெல்லாம் ஏன் விஸ்கி, ரம், பிராந்தினு மாத்திட்டாரு!" "அவருக்கு 'டாஸ்மாக்' கடையிலே வேலை கிடைச்சிருக்காம், அந்தச் சந்தோஷம்!" "எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?" "உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?" "ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?" "உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!" "அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?" "சினி பீல்டுல நுழைஞ்சுடலாம்ன்னு இருக்கேன். ஆனா ஒரே ஒரு ஆள் மட்டும் தடையாக இருக்கான்." "யாரது?" "ஸ்டுடியோ வாட்சுமேன்!" "நாடு ரொம்பதான் கெட்டுக்க…
-
- 5 replies
- 944 views
-
-
யாரு... எமனா? "கனவுல அடிக்கடி ஒரு உருவம் வந்து என்னைக் கொல்லுது..." "யாரு... எமனா?" "இல்லை.... தமன்னா!" தஞ்சை தாமு. . "பிரபல நடிகரான நீங்க, தீவிரவாதிகளுக்கு ஏன் உதவி செஞ்சீங்க?" "ஷூட்டிங் நடத்த உதவி கேட்டாங்க, அதை நான் "படப்பிடிப்பு"க்குனு நினைச்சுட்டேன்!" தஞ்சை தாமு. "என்ன! உங்க வீட்டு காப்பி ஒரே ஃபினாயில் வாசனை அடிக்குது...?" " நான்தான் சொன்னேனே... என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு." சகிதா முருகன். . "ஏசியை போட்டதுக்கெல்லாம் ஒராளைத் தூக்குல போடுவாங்களா என்ன?" "யோவ் அவன் "போட்டது" அசிஸ்டெண்ட் கமிஷனரை!" சகிதா முருகன்.
-
- 6 replies
- 716 views
-
-
-குற்றப்பத்திரிகையைபடிச்சுட்டு தலைவர் என்ன சொல்றார்? - கொஞ்சம் ஓவராத்தான விளையாடிட்டேன் போலன்னு ஃபீல் பண்றார்..! - >பர்வீன் யூனூஸ் - ----------------------------- - இங்க அட்மிட் ஆனா, அவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு அனுப்ப மாட்டாங்க போலிருக்கு...! - எதை வச்சு அப்படி சொல்றே? - நல்ல நாள் பார்த்து வார்டுல வந்து பால் காய்ச்சிக்குங்கன்னு டாக்டர் சொல்றாரே...! - >எஸ்.எஸ்.பூங்கதிர் - ------------------------------- - எதுக்குத்தான் போஸ்டர் அடிக்கிறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு! - ஏன்? - தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தங்கவேலை வாழ்த்துகிறோம்னு அடிச்சிருக்காங்க..! - >சுப.தனபாலன் - ---------------------------------
-
- 0 replies
- 527 views
-
-
"உன் வீட்டு வேலைக்காரிக்கு சம்பளம் சேர்த்து கேட்டதும் உடனே கொடுத்துட்டியாமே?'' - "சும்மாவா? இந்த ஊர் நியூஸ் பூராவையும் ஒண்ணு விடாமல் சொல்கிறாளே'' - என்.சி.தர்மலிங்கம், நாமக்கல். - --------------------------------- - "டாக்டர் நீங்க சொன்ன மாதிரி தினமும் அல்வா சாப்பிடுறேன். தொப்பை குறையவே மாட்டேங்குது?'' - "நாசமாப் போச்சு. தினமும் அளவா சாப்பிடுங்கன்னு சொன்னது உங்க காதுல தப்பா விழுந்திடுச்சே'' - எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி. - ------------------------------- - "கிளிக்குப் பேசக் கற்றுத் தந்ததில ஒரு சிக்கல்'' - "என்ன சிக்கல்?'' - "பதிலுக்குக் கிளி என்னை அது மாதிரி கத்தச் சொல்லுது.'' - பர்வதவர்த்தினி, சென்னை. - -------------------------------- "அம்மா…
-
- 1 reply
- 845 views
-
-
01. எல்லா ஓட்டப்பந்தயத்துலயும் நீங்க ஜெயிச்சுடுறீங்களே, எப்படி?” - ”என்னைக் கடன்காரங்க துரத்துறதா நெனச்சுப்பேன்” ”அப்புறம் வெற்றிதான்!” 02 போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா? - ஏன்… அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம்? - உங்க கையிலே இருக்கிறது பிராந்தி பாட்டில் அல்ல.. கெரஸின் பாட்டில்..! 03. - அந்த ஆளுக்கு காது கேட்காதுங்கிறது தெரிஞ்சிருந்தா அவன் வீட்டுக்குத் திருடவே போயிருக்க மாட்டேன்” - ”ஏண்ணே? என்னாச்சு?” - ”பீரோ சாவியை எடுடான்னு சொல்லி அவனுக்கு புரியவைக்கிறதுக்குள்ள அக்கம்பக்கத்துல இருந்தவங்க என்னைப் பிடிச்சிட்டாங்களே 04 எதிர்க்கட்சியிலிருந்த தோட்டக்காரனை ஏன் தலைவரே நம்ம கட்சியில் சேர்த்துக்கிட்டிருக்கீங்க?”…
-
- 1 reply
- 798 views
-
-
"என்னம்மா நீ... ஐந்து பவுன் நகையைத் திருட்டு கொடுத்திட்டு 50 பவுன் நகையைத் திருடு கொடுத்த மாதிரி எழுதச் சொல்றே?'' - "அப்பதான் பேப்பர்லே போடுவாங்க. பக்கத்து வீட்டுக்காரங்க என்னைப் பெருமையாப் பார்ப்பாங்க இன்ஸ்பெக்டர்'' - மா.மாரிமுத்து, ஈரோடு. - --------------------------------- - "கம்பெனிக்கு ஆள் எடுக்குறவங்க ஏன் எல்லாரையும் ஓடச் சொல்லிப் பார்க்கறாங்க?'' - "அவங்க நடத்துறது ஏலச் சீட்டுக் கம்பெனி ஆச்சே'' - ஆர்.எம்.வடுகநாதன், அகஸ்தியன்பள்ளி. - --------------------------------- (ரவுடியும் மனைவியும்) ""ஏங்க... இரண்டு போலீஸ்காரங்க வந்து கிசுகிசுன்னு பேசிட்டுப் போறாங்க... என்ன சமாச்சாரம்... உம்?'' - "ஒண்ணுமில்லடி...விலைவாசி எல்லாம் ஏறிப்போச்சு கபாலி... பழைய…
-
- 1 reply
- 769 views
-
-
இந்த குட்டிக்கதை, நான் 10 வருடங்களுக்கும் முன் பள்ளிச்சிறுவனாக இருந்தபோது ஒரு சஞ்சிகையில் வாசித்தது. சரியான கதை மறந்து விட்டது. எனது ஞாபகத்தில் உள்ளதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்: ஒரு முனிவருக்கு 4 சிஷ்யர்கள் இருந்தார்கள். ஆனால், அவருக்கு தலைமை சிஷ்யன் என்று எவரும் இல்லை. எனவே, முனிவர் ஒரு தலைமை சிஷ்யரை தேர்ந்தெடுக்க முடிவு செய்து இதை தனது 4 சிஷ்யர்களுக்கும் சொன்னார். ஆசை யாரை விட்டது. உடனே அந்த 4 சிஷ்யர்களும் தமக்குத்தான் அந்த பதவி தனக்குத்தான் வேண்டும் என்று தங்களுக்குள் சண்டை போட தொடங்கினார்கள். முனிவர் அவர்களை அமைதிப்படுத்திவிட்டு சொன்னார். 'நான் உங்கள் நால்வருக்கும் இடையே ஒரு போட்டி வைக்கப்போகிறேன். அதில் வெற்றி பெறுபவர் தான் தலைமை சிஷ்யராக தெர…
-
- 7 replies
- 1.9k views
-
-
படையினரின் சிலாவத்துறை தாக்குதலுக்கு தகவல் கொடுத்த புலிகள் [26 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] அரச படையினர் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து கிழக்குப் பிரதேசங்களையும் கைப்பற்றி அங்கிருந்து புலிகளை விரட்டியடித்திருக்கும் நிலையிலும் வட மேற்கில் சிலாவத்துறை மற்றும் சார்ந்த பிரதேசங்களில் நிலைகொண்டிருந்த புலிகள் இயக்கத்தினரை துரத்தியடித்திருக்கும் நிலையிலும் அந்தப் பிரதேசங்களிலிருந்து தப்பியோடியபோது பெருந்தொகையிலான ஆயுதங்கள், உபகரணங்களை ஆங்காங்கே மறைத்து வைத்துவிட்டும் கைவிட்டும் சென்றனர். இந்த ஆயுதங்களை பின்னர் படையினரின் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போது பெருந்தொகையில் பல்வேறு இடங்களிலிருந்தும் கைப்பற்றப்பட்டன. இதனால், …
-
- 2 replies
- 1.3k views
-
-
பட்டம் வைப்போமா? இங்கே களத்திலிருக்கும் பலருக்கும் அறிமுகமான அங்கத்தவர்களுக்குப் பொருத்தமான பட்டஙகளை வைப்போமா நிபந்தனை: நகைச்சுவையாகவும் அதே நேரம் மனதைப் புண்படுத்தாமலும் இருக்க வேண்டும்.) எனக்கு உடனடியாக ஞாபகம் வரும் சிலரை முதல் கட்டமாக இணைக்கிறேன். ரசிகை தூயவன் ஆதிவாசி தூயா வன்னி மைந்தன் நாரதர் கறுப்பி வெண்ணிலா விகடகவி சாத்திரி வடிவேலு கந்தப்பு சுண்டல் மணிவாசகன் தல ...............................
-
- 18 replies
- 2.9k views
-
-
பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடம் பிடித்தவர் ஹரி நாடார்.
-
- 1 reply
- 588 views
-
-
பணி ஓய்வு பெற்றவரின் வாழ்க்கை! 1.ஓய்வு பெற்றவர் அதிக நேரம் படுக்கையில் படுத்திருந்தால்… மனைவி : இன்னுமா எழுந்துக்கல? எவ்வளவு நேரம் தூங்குவீங்க! வேலை இல்லைனா எப்ப பாரு தூங்கனுமா? 2.ஓய்வு பெற்றவர் அதிகாலையில் எழுந்துவிட்டால்… மனைவி : உங்களுக்கு தூக்கமே வராதா? காலைல 4 மணிக்கே எழுந்து சத்தம் போட்டால், மத்தவங்க எப்படி தூங்குவாங்க ? ஆஃபீஸ் இல்லன்னா, பேசாம தூங்குங்க! 3. ஓய்வு பெற்றவர் வீட்டிலேயே இருந்தால்… மனைவி : எழுந்ததும் மொபைலும் கையுமா உட்கார்ந்தா எப்படி? எப்பப் பாரு டீ டீ னு .கேட்டுக்கிட்டு.. ! சின்ன சின்ன வேலைகளை செய்யலாம் இல்ல ? வீட்டை விட்டு வெளியே கிளம்பாமல், இங்கேயே உக்காந்து கிட்டு... சும்மா... . உங்களால எல்லாருக்கும் வீட்டு வேலை லேட்டாகுது! 4…
-
- 1 reply
- 186 views
- 1 follower
-
-
தெரிவுகள் தமிழால் இணைவோம் பதில் சொல்லாத டயலாக்ஸ் [ ] 1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா? [இல்லை தூக்குல தொங்கப்போறேன் 2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா? [ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-)] 3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு......மச்சி எங்கிருக்கே? [ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ] 4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா? [ இல்லை கும்மி அடிச்சேன் ] 5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா? [ இல்லை அமெரிக்கா போறேன் ] 6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன…
-
- 6 replies
- 1.1k views
-
-
இன்றுதான் எமது பகுதியில் முதல் முதல் குளிர் காலத்துக்கான பனிப்பொழிவு. அதுவும் கனடா சுவிஸ் யேர்மனி போல் இல்லாமல் கொஞ்சமாக. காலையில் எழுந்து யன்னலைத் திறக்கும் போது பார்த்தால் எங்கும் வெண்மை நிறைந்து அழகாய். காலையில் வேலைக்குச் செல்வதற்கான தயார்படுத்தல்கள் முடிந்து சினோ தள்ளும் தூரிகையை எடுத்துக்கொண்டு காருக்குச் செல்கிறேன். பனியைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது. அள்ளி விளையாடலாமோ என எழும் ஆசையை அடக்கியபடி வடிவாக சுற்றிவரத் துடைத்துவிட்டு ரிமோட்டை அழுத்தினால் கார் திறக்குதில்லை. நல்ல குளிர் என்றால் மட்டும் கதவுகள் இறுகும். ஆனால் இன்று பனி பெய்திருந்தாலும் குளிர் அதிகம் இல்லையே என மீண்டும் மீண்டும் அழுத்தியபடி கதவை இழுத்துப் பார்க்கிறேன். அது என் கார். மிக்…
-
- 2 replies
- 637 views
-
-
Protective bunker barrier was erected on a request made by the people of Kebethigollawa from H.E. the President Mahinda Rajapaksa who visited the scene of tragedy. Today (06) a special high profile team including Ministers toured Kebitigollawa Yaka Wawa, Palugasdamana and Gonamadiyawa to inspect the basic facilities for the people and the progress made in the construction of infrastructure. http://www.rnhit.com/mcns/fullnews.php?id=5177
-
- 0 replies
- 858 views
-
-
மதிக்கப்பட்ட பெயர். கருணா அம்மான் மதிப்பிழந்த பெயர். முரளிதரன் தொழில். .நக்குவது உபதொழில்.காட்டிக்கொடுப்பு. கடத்தல்.கப்பம் பொழுது போக்கு.துரோகம் செய்வது சாதனை. கிழக்கு மாகாண தமிழ்மக்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் உணர்வுகளையும் சிங்களத்திடம் அடகுவைத்தது. சோதனை.பிள்ளையான். வேதனை.இங்கிலாந்தின் சிறைவாசம். நண்பர்கள். அண்மைக்காலமாக தேவானந்தா. எதிரிகள்.தன்மானமுள்ள உலகத்தமிழர்கள் அனைவரும். இலட்சியம். எதுவுமே கிடையாது பிடித்த பாடல். எங்கே செல்லும் இந்தப் பாததை யார்தான் யார்தான் அறிவாரோ(படம்.சேது) மறந்தது. தமிழீழம் நினைப்பது.மகிந்தா. கோத்தபாய. புலம்பல்.அரசனை நம்பி புருசனை கைவிட்டதெண்ட பழமொழி எனக்குத்தான் பொருந்தும்.அரசாங்கத்தை நம்பி பெண்டாட…
-
- 2 replies
- 1.9k views
- 1 follower
-
-
பெயர் : (அன்னை) சோனியா இயற்பெயர் : எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ தலைவர் : அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் : ராகுல், மன்மோகன் மேலும் துணைத்தலைவர்கள் : வின்செண்ட் ஜார்ஜ், சிவசங்கர் மேனன், எம்.கே நாராயண் உள்ளிட்ட மலையாளிகள் மட்டும் வயது : வெள்ளையனை வெளியேற்றுவதற்காய் நடந்த கப்பற்படைப் புரட்சி நடந்த ஆண்டு பிறந்தவராம்!!!(1946) தொழில் : "இந்தியா விற்பனைக்கு" என்று விளம்பரபோர்டு எழுதுவது பலம் : நேரு…
-
- 0 replies
- 2.8k views
-